tag:blogger.com,1999:blog-6846009.post114663661222990393..comments2023-10-22T18:55:27.879+05:30Comments on என் மன வானில்: அரசு ஊழியர்- உடைபட வேண்டிய பிம்பங்கள்rajkumarhttp://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6846009.post-1146816750166892092006-05-05T13:42:00.000+05:302006-05-05T13:42:00.000+05:30தாங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொ ள்ளக்கூடியதல்...தாங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொ ள்ளக்கூடியதல்ல. <BR/> <BR/> தாங்கள் சொல்வது போல் ஊழல் மலிந்து கி டக்கும் துறை ஒருசில மட்டுமல்ல, ஊழல் இல்லாத் துறைகளே, இல்லை. அத்திப்பழத்தினை பி ட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு என்பார்கள், அதனைப்போல்தான். எல்லாத்துறைகளிலும் ஊழல் உண்டு, ஆனால் அதை வாங்கும், பதவியிடங்கள் மட்டும் மாறும். சில நல்ல உள்ளங்கள் உள்ளன, அவற்றைத் தவிர. அவரவர் பதவிகளுக்கு ஏற்றமாதிரி, இலஞ்சம் வாங்குகிறார்கள். <BR/> <BR/> ஜெ. சொன்னதனால் மக்களுக்கு அரசு அலுவலகர்கள் மீது பரிதாபம் உண்டாகவில்லை என்று சொல்கிறீர்களே. இவ்வாறு பயமுறுத்தியும், இன்னும் திருந்தமாட்டோம் என்று அதே பழைய இலஞ்சப்பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கும் அரசு ஊழி யர்களை என்ன செய்யலாம். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் விழுந்தாலும் பால் மொ த்தமும் விஷம் தானே. அதைப்போல் அரசு ஊ ழியர்கள். <BR/> <BR/> உங்களிடம் ஒரு சவால் விடுகின்றேன். நீங்கள் புதுவண்டி வாங்குங்கள், அதனை நீங்களே, ஆர்.டி.ஓ. விடம் பதிவு செய்யச் செல்லுங்கள். ந ଡ଼'அ3ங்கள் வெற்றி பெறுவது குதிரைக்கொம்பு போல் தான்.Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6846009.post-1146692652655574762006-05-04T03:14:00.000+05:302006-05-04T03:14:00.000+05:30அழுத்தமானப் பதிவு.எனக்கு அரசு அதிகாரங்களின் மேலும்...அழுத்தமானப் பதிவு.எனக்கு அரசு அதிகாரங்களின் மேலும் அவர்களின் அதிகாரத் தோரணை மேலும் கோபம் உண்டு .ஆனால் நீங்கள் சொல்வதைப் போல் பெரும்பான்மை அரசு ஊழியர் லஞ்சம் வாங்கும் இடத்தில் இல்லை ,அவர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் குறைவு தாம் ,அவர்களுக்குதான் ஓய்வு ஊதியத் தொகை பிரச்சினை..<BR/><BR/>ஆனாலும் அரசு அதிகாரிகள் பொது மக்களுக்கு சேவை புரிகிறோம் என்ற எண்ணத்தில் எப்போதும் பணி புரிந்தது கிடையாது ..அது IAS இலிருந்து peon வரைக்கும் கிடையாது ..இந்தியாவின் சாபமே பியுரோகிரசி தான் ..அதற்கு அரசும் மனம் வைக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு ..தேர்தல் முடிந்த பின் ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன்கூத்தாடிhttps://www.blogger.com/profile/10261023611055001966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6846009.post-1146686462055153672006-05-04T01:31:00.000+05:302006-05-04T01:31:00.000+05:30Very good analysis and well written article. Hope ...Very good analysis and well written article. Hope this msg gets print media’s attention and reaches every household in TN and changes the perception of the people on this issue.Meyhttps://www.blogger.com/profile/03117459812259624928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6846009.post-1146658500555046182006-05-03T17:45:00.000+05:302006-05-03T17:45:00.000+05:30//காரணம் குடிமகனுக்கான சேவைகளை தரும் அரசு ஊழியர்கள...//காரணம் குடிமகனுக்கான சேவைகளை தரும் அரசு ஊழியர்களிடம் , சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள். ஆனால் இத்தகைய கசப்பான அனுபவங்களுக்கு பின்புலமாக இருக்கும் ஒரு அரசியல் கட்சியே ஆட்சி பீடத்தில் அமர்ந்து, ஊழலை அரசு ஊழியர்களின் தனிப்பட்ட முகமாக முன்னிலைப்படுத்தி, 94% சதவீத வருமானத்தை அரசாங்க ஊழியர்களுக்கு செலவு செய்கிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து,மக்களுக்கு அரசாங்க ஊழியர்களின் மேல் எவ்வித அனுதாபமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது.//<BR/><BR/><BR/>நல்ல பாயிண்ட்..இதுக்கு பதிலே சொல்லமாட்டாங்க புனித பிம்பங்கள்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6846009.post-1146656434149863032006-05-03T17:10:00.000+05:302006-05-03T17:10:00.000+05:30//இத்தகைய சூழலில் அரசு இயந்திரத்தை சீரமைப்பது சம்ப...//இத்தகைய சூழலில் அரசு இயந்திரத்தை சீரமைப்பது சம்பளத்தை குறைக்கும் செயலாக அல்லாமல், அரசு வேலையை கவுரமான, வளர்ச்சி வாய்ப்புக்களை உள்ளடக்கிய பணியாக மாற்றுவதிலிருந்து தொடங்க வேண்டும்.//<BR/><BR/>அவ்வண்ணமே கோரும்<BR/><BR/>முன்னாள் அரசு ஊழியன்.ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6846009.post-1146655328520079902006-05-03T16:52:00.000+05:302006-05-03T16:52:00.000+05:30விரிவான அலசலுடன், நிதானம் தவறாமல் எழுதப் பட்ட பதிவ...விரிவான அலசலுடன், நிதானம் தவறாமல் எழுதப் பட்ட பதிவு. உண்மையை சொல்ல வேண்டுமெனில், உங்களிடம் நான், இப்படி விரிவாய் அலசி ஆராயும் பதிவை எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அது என் வாசிக்கும் முறையின் பிரச்சனையாகவும் இருக்கலாம். நன்றி!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6846009.post-1146655258839010512006-05-03T16:50:00.000+05:302006-05-03T16:50:00.000+05:30நல்ல சிந்திக்கவைக்கும் பதிவு. 'ஜெ' யின் அதிரடி தவற...நல்ல சிந்திக்கவைக்கும் பதிவு. 'ஜெ' யின் அதிரடி தவறு என்று தெரிந்திருந்தாலும் இவ்வளவு தருக்கபூர்வமாக இப்பிரச்சனையை யாரும் தெளிவுபடுத்தவில்லை. மிக்க நன்றி.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.com