<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6846009</id><updated>2012-02-17T05:11:53.309+05:30</updated><title type='text'>என் மன வானில்</title><subtitle type='html'>என் இணையப் பயணம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>115</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-2195056655605529873</id><published>2011-08-11T15:58:00.000+05:30</published><updated>2011-08-11T15:58:37.200+05:30</updated><title type='text'>வாழ்க்கையின் இயக்க விதிகள்-4</title><content type='html'>உங்கள்&lt;br /&gt;வலிக்கான நிவாரணம்&lt;br /&gt;குணமடைவதில் மட்டுமல்ல.&lt;br /&gt;வலியையும் இதயத் துடிப்பைப் போல&lt;br /&gt;இயல்பாக&lt;br /&gt;ஏற்றுக் கொள்வதிலும் இருக்கிறது.&lt;br /&gt;* &amp;nbsp;* &amp;nbsp;*&lt;br /&gt;குணமடைந்தவர்களோ&lt;br /&gt;வலி வருமோ என்ற பயத்துடன் வாழ்கிறார்கள்.&lt;br /&gt;வலிகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கு&lt;br /&gt;இப்பயமின்றி&lt;br /&gt;இயல்பாக இருக்கிறது வாழ்க்கை.&lt;br /&gt;* * *&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-2195056655605529873?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/2195056655605529873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=2195056655605529873' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/2195056655605529873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/2195056655605529873'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2011/08/4.html' title='வாழ்க்கையின் இயக்க விதிகள்-4'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-6519075316935838094</id><published>2011-08-09T19:07:00.001+05:30</published><updated>2011-08-09T19:09:21.469+05:30</updated><title type='text'>நட்பு பாராட்டல்</title><content type='html'>இருபது கிலோ&lt;br /&gt;அரிசி மூட்டையை&lt;br /&gt;தூக்குவதற்கு வேண்டியதைக் காட்டிலும்&lt;br /&gt;அதிக பலம்&lt;br /&gt;தேவைப்படுகிறது&lt;br /&gt;சக ரயில் பிரயாணியைப் பார்த்து&lt;br /&gt;புன்னகை செய்ய.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-6519075316935838094?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/6519075316935838094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=6519075316935838094' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/6519075316935838094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/6519075316935838094'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2011/08/blog-post.html' title='நட்பு பாராட்டல்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-8838237716764415360</id><published>2011-07-30T15:26:00.000+05:30</published><updated>2011-07-30T15:26:41.918+05:30</updated><title type='text'>வாழ்க்கையின் இயக்க விதிகள்-3</title><content type='html'>பேருந்துப் பயணத்தில்&lt;br /&gt;உனக்குப் பிடித்த&lt;br /&gt;பாடலை ஒலிபரப்ப துவங்கும் போது&lt;br /&gt;நீ இறங்கும் இடம் வந்து விடுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-8838237716764415360?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/8838237716764415360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=8838237716764415360' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/8838237716764415360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/8838237716764415360'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2011/07/3.html' title='வாழ்க்கையின் இயக்க விதிகள்-3'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-8888711741372772421</id><published>2011-07-16T19:54:00.002+05:30</published><updated>2011-07-17T07:02:31.243+05:30</updated><title type='text'>முகங்களும் முகமூடிகளும்</title><content type='html'>விளையாட்டாக அணியத் துவங்கிய&lt;br /&gt;முகமூடிகளின்&lt;br /&gt;நாள்பட்ட அதிகரிப்பில்&lt;br /&gt;முகங்களை தொலைத்து&lt;br /&gt;முகமூடிகளே முகங்களாய் அவதானித்து&lt;br /&gt;சமரசம் செய்து இயங்கிக் கொண்டிருக்கும்&lt;br /&gt;&amp;nbsp;நாளில்..&lt;br /&gt;என் பழைய முகத்தின்&lt;br /&gt;அளவுகளையும், பரிமாணங்களையும்&lt;br /&gt;இவ்வளவு நாட்கள் பத்திர படுத்தியுள்ள&lt;br /&gt;உன் ஸ்னேகத்திற்கு கைமாறாக&lt;br /&gt;காட்டுவதற்கு&lt;br /&gt;எங்கே தேடுவேன்&lt;br /&gt;என் முகத்தை?&lt;br /&gt;முடிந்தால் நீ தரும்&lt;br /&gt;அளவுகளை வைத்து&lt;br /&gt;அடுத்து ஒரு முகமூடியை தயார் செய்து வைக்கிறேன்&lt;br /&gt;நம்முடைய அடுத்த&lt;br /&gt;சந்திப்பிற்காக..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-8888711741372772421?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/8888711741372772421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=8888711741372772421' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/8888711741372772421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/8888711741372772421'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2011/07/blog-post.html' title='முகங்களும் முகமூடிகளும்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-5994713777131022645</id><published>2011-07-16T19:45:00.000+05:30</published><updated>2011-07-16T19:45:56.746+05:30</updated><title type='text'>வாழ்க்கையின் இயக்க விதிகள் 2</title><content type='html'>மகிழ்ச்சியாய் இருந்திருக்கக்&lt;br /&gt;கூடிய&lt;br /&gt;தருணங்களை தவற விட்ட&lt;br /&gt;நினைவுகளில்&lt;br /&gt;நீந்திக் கொண்டே&lt;br /&gt;மகிழ்ச்சியாய்&lt;br /&gt;இருப்பதை&lt;br /&gt;தவற விட்டுக் கொண்டிருக்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-5994713777131022645?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/5994713777131022645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=5994713777131022645' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/5994713777131022645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/5994713777131022645'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2011/07/2.html' title='வாழ்க்கையின் இயக்க விதிகள் 2'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-1809695002986851433</id><published>2011-07-16T19:43:00.001+05:30</published><updated>2011-07-17T07:02:02.328+05:30</updated><title type='text'>வாழ்க்கையின் இயக்க விதிகள் 1</title><content type='html'>படிக்காமல்&lt;br /&gt;அலமாரியில் பதுங்கியிருக்கும்&lt;br /&gt;புத்தகங்களில்&lt;br /&gt;என் கேள்விகளுக்கான&lt;br /&gt;விடைகள் இருக்கின்றன.&lt;br /&gt;தேடி தூசி தட்டி&lt;br /&gt;பக்கங்களை புரட்டுவதற்குள்&lt;br /&gt;கேள்விகள்&lt;br /&gt;மறந்து போகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-1809695002986851433?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/1809695002986851433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=1809695002986851433' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/1809695002986851433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/1809695002986851433'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2011/07/1.html' title='வாழ்க்கையின் இயக்க விதிகள் 1'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-1347210265678979839</id><published>2011-06-09T19:03:00.001+05:30</published><updated>2011-06-09T19:08:40.319+05:30</updated><title type='text'>சுதந்திரம்</title><content type='html'>கூண்டின் கதவுகளை&lt;br /&gt;திறந்து விடுவதுடன்&lt;br /&gt;பறவையின் விடுதலைக்கான&lt;br /&gt;அதீதப்படியான உன் உணர்ச்சியை நிறுத்து&lt;br /&gt;கூண்டிலிருந்து வெளியேறுவதா&lt;br /&gt;உள்ளிருப்பதா&lt;br /&gt;என தீர்மானிக்கும் கணத்திலிருந்து&lt;br /&gt;துவங்கட்டும்&lt;br /&gt;பறவையின் சுதந்திரம்.&lt;br /&gt;சமயங்களில்&lt;br /&gt;நீ கூண்டாக கருதுவதை&lt;br /&gt;கூடாகக் கருத்க்கூடும்&lt;br /&gt;பறவைகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-1347210265678979839?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/1347210265678979839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=1347210265678979839' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/1347210265678979839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/1347210265678979839'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2011/06/blog-post.html' title='சுதந்திரம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-413756626995169991</id><published>2010-12-23T11:59:00.000+05:30</published><updated>2010-12-23T11:59:44.718+05:30</updated><title type='text'>தொடர்பு</title><content type='html'>&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;நானும் நீயும்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;சந்தித்த போது&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;அவனை பற்றி &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;பேசத் துவங்கினோம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;அவன் சம்பந்தப்பட்ட&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;சுவாரஸ்யமான சங்கதிகளை சொல்லி&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;கண்களில் நீர்வர சிரித்தோம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;ஊற்றாய் பீறிட்ட&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;நட்பின் மிகுதியால்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;யாரோ ஒருவன் தந்திருந்த&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;அவனது கைபேசி எண்ணை&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;அழைக்கும் தைரியம் பெற்றோம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;க்வும்..க்வும்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;என சில நொடிகள் முனங்கிய&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;கைபேசி இந்த எண் உபயோகத்தில் இல்லை&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;என்றது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;காலச் சுழற்சியில்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;நீயும் அவனும் சந்தித்து&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;என் கைபேசியை அலைக்க நேரிடலாம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;அப்போது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;நான் தொடர்பு கொள்ளும் &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;எல்லைக்கு வெளியே இருக்கக்கூடும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;பின்பு அழைக்கலாம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;என்று என் எண்ணை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;அவன் பத்திரப்படுத்தக் கூடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;* &amp;nbsp;* &amp;nbsp;*&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;மீண்டும் அழைப்போம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;என்ற நம்பிக்கையில்..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;சேகரித்து வைக்கப்பட்ட&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;அழைக்கப்படா எண்களால்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: black; font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;நிறைந்திருக்கிறது கைபேசி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-413756626995169991?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/413756626995169991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=413756626995169991' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/413756626995169991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/413756626995169991'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2010/12/blog-post_23.html' title='தொடர்பு'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-5091011231311474158</id><published>2010-12-15T11:59:00.000+05:30</published><updated>2010-12-15T11:59:05.264+05:30</updated><title type='text'>சில கவிதைகள்</title><content type='html'>&lt;div class="MsoNormal"&gt;&lt;b style="mso-bidi-font-weight: normal;"&gt;&lt;u&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;மாறாதது..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;கறும்பலகைகள் மாறி&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;கலர் பலகைகளாயின..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;காக்கி சீருடைகள் மாறி&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;வேறு நிறம் பெற்றன..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;மணியடிக்கும் சாதனமாக&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;மரத்தடியில் தொங்கிக் கொண்டிருக்கும்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;தண்டவாள இரும்பு …&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;மின்சார மணிக்கு வழிவிட்டது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;மாறாமலிருக்கிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;பள்ளி இறுதி மணியடித்தவுடன்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;குழந்தைகள் எழுப்பும் பேரிரைச்சல்..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;b style="mso-bidi-font-weight: normal;"&gt;&lt;u&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;சீட்டுக் கட்டு வாழ்க்கை&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;இணைந்திருக்க ஆசைப்பட்டோம்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;நீ ஐந்தாகவும் நான் ஆறாகவும் &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;மாறிக் கொண்டோம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;ஆர்ட்டின், கிளாவர், ஸ்பேட், டைமண்ட் &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;என குலங்கள் இருக்க..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;சிக்கலே வேண்டாம் என &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;ஒரே குலத்தையும் தேர்ந்தெடுத்தோம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;உணரத் தவறியது&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;சீட்டுக்களை பிரித்து,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;பலரிடம் பகிர்ந்து..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;யாராவது ஒருவர் நம்மை&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;இணைக்கும் வரை &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;காத்திருப்பதே&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language: EN-US;"&gt;வாழ்க்கை என்பதை..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-5091011231311474158?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/5091011231311474158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=5091011231311474158' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/5091011231311474158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/5091011231311474158'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2010/12/blog-post_15.html' title='சில கவிதைகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-2356071695198157334</id><published>2010-12-07T18:34:00.000+05:30</published><updated>2010-12-07T18:34:30.785+05:30</updated><title type='text'>தியாகம்</title><content type='html'>&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;பிறரால் கவனிக்கப்பட வேண்டும்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;என்ற ஆசை இல்லாமல்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;புதைவதற்கு தயாராகும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;கற்களுக்கு மட்டுமே..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;"&gt;அஸ்திவாரம் என்ற&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span lang="EN-US" style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; font-size: 12.0pt; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Batang; mso-fareast-language: KO;"&gt;அங்கீகாரம் கிடைக்கிறது&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-2356071695198157334?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/2356071695198157334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=2356071695198157334' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/2356071695198157334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/2356071695198157334'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2010/12/blog-post.html' title='தியாகம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-2832796394722017688</id><published>2010-09-10T15:48:00.000+05:30</published><updated>2010-09-10T15:48:13.415+05:30</updated><title type='text'>கழித்தல் கணக்கு</title><content type='html'>சுலபமாக கடன் தருகின்றன&lt;br /&gt;பக்கத்து இலக்கங்கள்&lt;br /&gt;மனிதர்களை&lt;br /&gt;போலல்லாமல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-2832796394722017688?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/2832796394722017688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=2832796394722017688' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/2832796394722017688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/2832796394722017688'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2010/09/blog-post.html' title='கழித்தல் கணக்கு'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-2528736025690973050</id><published>2010-08-26T17:20:00.001+05:30</published><updated>2010-08-26T17:21:29.782+05:30</updated><title type='text'>அக்கறை</title><content type='html'>&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;வெடிவிபத்தில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;இறந்தவர்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;எண்ணிக்கை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;40 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;என்றார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;சானலில்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;35 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;என்றது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;தமிழ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;செய்திதாள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;அரசாங்கத்தின்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;நேற்றைய&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;அதிகாரப்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;பூர்வ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;அறிவிப்பான&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; 15 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;ஐ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;பதிவு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;செய்திருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;உண்மையை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;மட்டும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;விளம்பும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;ஆங்கில&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;நாளேடு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;சிதிலங்களை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;டிவியில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;பார்த்த&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;பக்கத்து&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;வீட்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;மாமா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;நூறுக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;மேல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;இருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;என&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;கருத்தை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;சொன்னார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;நடந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;அருகில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;இல்லாதவரை...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;இறந்தவர்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;தெரிந்தவர்களாயில்லாதவரை..&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;எண்ணிக்கையை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;கூட்டவோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;குறைக்கவோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;முடிகிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"&gt;சுலபமாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-US" style="color: #333333; font-family: Tahoma, sans-serif; font-size: 10pt;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-2528736025690973050?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/2528736025690973050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=2528736025690973050' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/2528736025690973050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/2528736025690973050'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2010/08/blog-post_26.html' title='அக்கறை'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-8046977953700471415</id><published>2010-08-24T15:09:00.001+05:30</published><updated>2010-08-24T15:20:41.706+05:30</updated><title type='text'>சில கவிதைகள்</title><content type='html'>&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;b&gt;&lt;u&gt;இயல்பாக இருத்தல்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;காதலுக்கும் அழகிற்கும்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;உவமையாக்கி எழுதப்பட்ட&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;கவிதைகளின்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;அருமை பெருமைகளை&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;அறியாதவரைக்கும்தான்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;வண்ணத்துப் பூச்சிகளால்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;வண்ணத்துப் பூச்சிகளாகவே&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;வாழ முடிகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;b&gt;&lt;u&gt;மாயை&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;நூலில் இருந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;அறுபட்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;பட்டமும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;விடுதலை அடைந்த்தாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;நினைத்திருந்தது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;மின் கம்பிகளில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;சிக்கிக் கொள்ளும்வரை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;b&gt;&lt;u&gt;புரிதல்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;உலகம் என்னை விட்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;விலகிச் செல்கிறது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;என்றேன் நான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;உலகத்தை விட்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;நீதான் விலகிச் செல்கிறாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;என்றாய் நீ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;ரயில் நகரத் துவங்கி விட்டது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;என மகிழ்ந்திருந்தது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;குழந்தை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;u&gt;&lt;b&gt;கரையும் தனிமை&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;புறப்பட்டு விட்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;ரயில் பெட்டியின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;வாசலிலிருந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;நீங்கள் கையசைப்பதற்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;பதிலாக கிடைக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;பல்வேறு கையசைப்புகளில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;கரைந்து போகும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;வழியனுப்ப யாரும் வராத தனிமை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-8046977953700471415?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/8046977953700471415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=8046977953700471415' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/8046977953700471415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/8046977953700471415'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2010/08/blog-post.html' title='சில கவிதைகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-4521490790285463884</id><published>2010-07-24T11:52:00.000+05:30</published><updated>2010-07-24T11:52:33.049+05:30</updated><title type='text'>நாய் (நம்ம) பொழப்பு</title><content type='html'>நள்ளிரவில்&lt;br /&gt;கடைமூடும் தருணத்தில்&lt;br /&gt;வீசப்படும்&lt;br /&gt;மீந்த எலும்புத் துண்டுகளுக்காக..&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலே&lt;br /&gt;கடை திறக்கும் பொழுதே&lt;br /&gt;வாலாட்டத் துவங்கி விடுகின்றன&lt;br /&gt;நாய்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-4521490790285463884?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/4521490790285463884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=4521490790285463884' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/4521490790285463884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/4521490790285463884'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2010/07/blog-post_24.html' title='நாய் (நம்ம) பொழப்பு'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-747940686412870247</id><published>2010-07-21T16:20:00.001+05:30</published><updated>2010-07-21T16:21:32.504+05:30</updated><title type='text'>தலைப்பில்லா கவிதைகள்</title><content type='html'>&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகாக இருக்கலாம்&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;தேனைத் தேடி மட்டும்தான்&lt;br /&gt;அலைகின்றன&lt;br /&gt;வண்ணத்துப் பூச்சிகள்&lt;br /&gt;இலைகள் அதற்கு பொருட்டல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;* &amp;nbsp; * &amp;nbsp;*&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரத்திலிருந்து&lt;br /&gt;உதிர முடிவு செய்த இலையே&lt;br /&gt;உனை நம்பி&lt;br /&gt;முதுகில் அமர்ந்த&lt;br /&gt;காலைப் பனித்துளிக்கு&lt;br /&gt;என்ன பதில்?&lt;br /&gt;* &amp;nbsp;* *&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு&lt;br /&gt;முழு மழைக்கு பின்னதான&lt;br /&gt;காலை நேர&lt;br /&gt;சன்னல் திறப்பில்&lt;br /&gt;முகத்தில் தெரித்த&lt;br /&gt;முதல் மழைத்துளி&lt;br /&gt;கேட்டது காதலுடன்&lt;br /&gt;இரவெல்லாம் தட்டியும்&lt;br /&gt;ஏன் கதவை திறக்கவில்லையென்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-747940686412870247?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/747940686412870247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=747940686412870247' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/747940686412870247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/747940686412870247'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2010/07/blog-post.html' title='தலைப்பில்லா கவிதைகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-4091804968084012708</id><published>2009-11-22T13:04:00.000+05:30</published><updated>2009-11-22T13:04:01.311+05:30</updated><title type='text'>சந்திப்பு</title><content type='html'>இரைச்சல் நிரம்பிய&lt;br /&gt;சிற்றுண்டிச் சாலையில்&lt;br /&gt;நீண்ட நாட்கள் கழித்து&lt;br /&gt;சந்தித்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குப் பிடித்த&lt;br /&gt;இளையராஜா பாடலை&lt;br /&gt;ஒலித்து அழைத்தது&lt;br /&gt;உன் அலைபேசி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் உணவருந்தி கொண்டிருப்பதாக&lt;br /&gt;பதிலளிக்கிறாய் .&lt;br /&gt;நீண்ட நாட்கள் கழித்து&lt;br /&gt;உன் உச்சரிப்பில்&lt;br /&gt;அழகாக இருக்கிறது&lt;br /&gt;என் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;பரஸ்பர நண்பர்களையும்&lt;br /&gt;பரஸ்பர விரோதிகளையும்&lt;br /&gt;பற்றி சிறு குறிப்பு வரைந்து கொண்டோம்&lt;br /&gt;மசால் தோசையை&lt;br /&gt;உண்டு கொண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கே மறந்து போன&lt;br /&gt;என் பழைய கவிதை வரிகளை சொல்லி&lt;br /&gt;என்னை அதிர வைத்தாய் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு மறந்து போன&lt;br /&gt;உன் கல்லூரி கால&lt;br /&gt;வீட்டின் முகவரியை&lt;br /&gt;சொல்லி&lt;br /&gt;கணக்கை சரி செய்து கொண்டேன் நான்&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக&lt;br /&gt;அருந்திய சக்கரை இல்லாத காபியில்&lt;br /&gt;சுவைத்தது&lt;br /&gt;வாழ்க்கையின் சில நிமிடங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-4091804968084012708?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/4091804968084012708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=4091804968084012708' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/4091804968084012708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/4091804968084012708'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2009/11/blog-post_22.html' title='சந்திப்பு'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-47756063239250288</id><published>2009-11-21T20:04:00.000+05:30</published><updated>2009-11-21T20:11:59.980+05:30</updated><title type='text'>யதார்த்தம்</title><content type='html'>எழுதுபவர்களைக் காட்டிலும்&lt;div&gt;எழுத விரும்புவர்களால்&lt;/div&gt;&lt;div&gt;நிறைந்திருக்கிறது&lt;/div&gt;&lt;div&gt;உலகம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காதலிப்பவர்களைக் காட்டிலும்&lt;/div&gt;&lt;div&gt;காதலிக்க துடிப்பவர்களால்&lt;/div&gt;&lt;div&gt;உயிர்த்திருக்கிறது&lt;/div&gt;&lt;div&gt;காதல்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நேசிக்கப்படுவதைக் காட்டிலும்&lt;/div&gt;&lt;div&gt;நேசிக்கப்படுவோம்&lt;/div&gt;&lt;div&gt;என்ற நம்பிக்கையில்தான்&lt;/div&gt;&lt;div&gt;சுழல்கிறது வாழ்க்கை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-47756063239250288?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/47756063239250288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=47756063239250288' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/47756063239250288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/47756063239250288'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2009/11/blog-post_21.html' title='யதார்த்தம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-4286605793254553764</id><published>2009-11-15T09:36:00.000+05:30</published><updated>2009-11-15T11:03:56.629+05:30</updated><title type='text'>நிகழ்வுகள்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இந்த வாரம் திருச்சி மற்றும் மதுரைக்கு தொழில்முறை சுற்றுப் பயணம். திருச்சி விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்பு மதுரையிலிருந்து சென்னை பஸ்ஸில் செல்லும்போது கேபிஎன் பஸ் நள்ளிரவு பணிரெண்டு மணிக்கு நிற்கும் சங்கீதாவில் சாப்பிட்டேன். இங்கு சிற்றுண்டி ந்ன்றாக இருக்கும். சாப்பாடு படு சுமார்.திருச்சியில் அஜந்தா என்ற பழைய ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு சாப்பாடு நன்றாக இருக்கும். இம்முறை ஹோட்டல் பெயரை மறந்து போனேன். கூட வந்த உள்ளூர்காரரோ சங்க்கிதாவில் சாப்பிடவே விருப்பப்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமயபுரம் கூட்டமில்லாமல் இருந்தது. நெடுஞ்சாலை பைபாஸ் போட்டபின்னால் பேருந்துகளும், லாரிகளும் சமயபுரம் உள்ளே வர வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.பல புரோட்டா கடைகள் கணிசமான வியாபாரம் இழந்துள்ளன.புதிய நெடுஞ்சாலைகள் கிராமங்களை கணிசமாக கண்ணிலிருந்து மறைத்து அடுத்த ஊருக்கு அழைத்து சென்று விடுகின்றன. அவ்வப்போது சைக்கிள்களை கையில் தூக்கி கொண்டு சாலைகளை கிராஸ் செய்யும் சாகச மனிதர்கள் கிராமங்களின் இருப்பை உணர்த்துகிறார்கள்.திண்டுக்கல்லிருந்து மதுரை வரும்போது இதை உணரமுடிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மதுரை சுவரோட்டி கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுக்க முடியாத நகரம். இருப்பவனுக்கும், இறந்தவனுக்கும், மகிழ்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஏன் இறந்து போன ஜல்லிக்கட்டு மாட்டிற்கும் சுவரொட்டி ஒட்டும் நகரம்.மனித நேயத்தையும் தாண்டிய மாட்டு நேயம், இறந்து போன ஜல்லிக்கட்டு மாட்டிற்கு ஒட்டிய போஸ்டரில் தெரிகிறது. மற்றபடி பெரும்பாலான சுவரொட்டிகளிலும் அழகிரி மற்றும் அவருடைய குடும்பத்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோவிலை சுற்றிய சாலைகள் அழகாக இருக்கின்றன. ஒருவழிப்பாதைகள் நெரிசலை குறைத்திருக்கறதா என்பது தெரியவில்லை. மதுரை விமான நிலையமும் விரிவாக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து அழகிரி நேரடியாக வீட்டிற்கு போக தனிச்சாலை போடுவதாக சொல்கிறார்கள்.விமான நிலையத்தின் வெளியே உள்ள கடை ஒன்றில் அனைத்துக்கட்சி கொடிகளையும் விற்கிறார்கள். விமான நிலையத்தில் கட்சிக் கொடி விற்கும் ஒரே ஊர் மதுரையாகத்தான் இருக்க முடியும். வாழ்க மதுரை மக்களின் அரசியல் விழிப்புணர்வு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டீலா நோ டீலா சன் குழுமத்தின் பல மொழி சானல்களில் பலரால் நடத்தப்படுகிறது. மூளைக்கு அதிக வேலை தேவைப்படாத நிகழ்ச்சி. நேற்று விளையாட வந்த பெண்மணி நன்றாக பாடினார். ஆனால் இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆப்சன் தேவைப்பட்டது. படித்த முட்டாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போதெல்லாம மழை வரும் என்று வானிலை அறிக்கையில் சொன்னால் சொன்னபடியே நடக்கிறது. சென்னயில் நேற்று முதல் சரியான மழை. நேற்று பிர்லா கோளரங்கம் சென்றிருந்தேன். முப்பரிமாண திரைக்காட்சி அருமை. அறிவியல் அரங்கத்தில் பல அமைப்பு மாதிரிகள் பணி செய்யவில்லை. அதை பராமரிக்க முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை. பெரியார் அரங்கம் மட்டும் சுத்தமாக இருந்தது. மாண்வர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க பெரியார் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரங்கம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-4286605793254553764?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/4286605793254553764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=4286605793254553764' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/4286605793254553764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/4286605793254553764'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2009/11/blog-post_14.html' title='நிகழ்வுகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-1899375353135384045</id><published>2009-11-10T18:47:00.000+05:30</published><updated>2009-11-10T19:01:00.269+05:30</updated><title type='text'>முக்கியமான, சுவாரஸ்யமற்ற அறிவிப்பு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவில் பெயரை மாற்றுவதைப் போல சுலபமாக சாத்தியப்படாத சங்கதி-செல்போன் சேவையாளரை மாற்றுவது. பலமுறை யோசித்து ஒத்தி வைத்த  செயல்- நேற்று  நிறைவேற்றி விட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீண்டநாட்களாக வைத்திருந்த பிஎச் என் எல் கனெக்சனை நாய் குட்டி போல் தொடர்ந்து வரக்கூடிய வோடாபோன்  கனக்சனுக்கு மாற்றி விட்டேன்.எப்படியோ செல்போன் வைத்தாலே நாய் பிழைப்புதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முகம் தெரிந்த ,தெரியாத பல பேரிடம் சேமிக்கப் பட்டு இருக்கிறது பழைய எண். அனைவரிடமும் தெரிவிப்பது இயலாத காரியம். என்றாவது என்னை நினத்து பார்த்து, அன்பின் மிகுதியால் என்னுடன் அளவளாவ விரும்பும் நண்பர்களை ஏமாற்றக் கூடாது என்பதுதான் என் கவலை.( அப்படி யாராவது இருக்கிறார்களா என்பதை அறுதியிட்டு கூறமுடியவில்லை).&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனவே புதிய எண்ணை இங்கே தருகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;91766 54897.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-1899375353135384045?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/1899375353135384045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=1899375353135384045' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/1899375353135384045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/1899375353135384045'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2009/11/blog-post.html' title='முக்கியமான, சுவாரஸ்யமற்ற அறிவிப்பு'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-4814414409537149415</id><published>2007-12-27T13:37:00.000+05:30</published><updated>2007-12-27T14:15:23.339+05:30</updated><title type='text'>மெல்போர்னில் திண்டாட்டம்</title><content type='html'>முதல்நாள் முடிவில் இருந்த மகிழ்ச்சியை காணாமல் போகச் செய்து விட்டார்கள் இந்திய ஆட்டக்காரர்கள். இத்தனைக்கும் ஆடுகளம் இந்திய ஆடுகளத்தைப் போலத்தான் இருந்தது. முகததை உடைக்கும் அளவு பந்து எகிறவில்லை. ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் துல்லியமாக பந்து வீசினார்கள்.ஆடுகளத்தின் உதவியின்றி, துல்லிய பந்து வீச்சின் மூலமே வீழ்த்தி விடக்கூடிய பரிதாம நிலையில்தான் இந்தியா தற்போது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் இந்த வீழ்ச்சிக்கு அடிகோலியவர் திராவிட்தான்.அவர் ஆடிய அதீத தற்காப்பு ஆட்டம் இந்தியாவிற்கு எந்த பலனையும் தரவில்லை. முதல் நாற்பது பந்துகள் அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. திராவிடின் இந்த ஆட்டத்திற்கு பின்னால் ஒரு திட்டமோ, உத்தியோ இல்லை. சரியான பயந்தாங்கொள்ளி ஆட்டம். ஒரு கட்டத்திற்கு மேல் ஒற்றை ரன்கள் குவிப்பதற்காவது முயற்சித்திருக்க வேண்டும். எதுவும் செய்யாது ஐந்து ரன்களுடன் ஆட்டம் இழந்தார்.1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போது திராவிட் இவ்வாறு அதீத தற்காப்புடன் ஆடி,சோபிக்காமல் போனார். 2004 ல் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்தது. இம்முறை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு டெண்டுல்கர் சிறப்பாக ஆடினாலும், ஆஸி பவுலர்களின் தன்னம்பிக்கை மலைபோல் பெருகிவிட்டது. அவர்களின் வலைபின்னலுக்கு சுலபமாக பலியாகிவிட்டார்கள்.திராவிடைக் காட்டிலும் அதிகம் சொதப்பியது யுவராஜ். இவரை அணியில் சேர்க்க திராவிடை ஓப்பன் செய்ய வைத்தார்கள். திராவிடின் சொதப்பலை, இவர் அடித்து ஈடு செய்வார் என்றால் இவர் அடித்ததோ முட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய பேட்ஸ்மேன்களுக்கான ஆஸி பவுலர்களின் திட்டங்கள், துல்லிய்மாக பணி செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவிற்கு மிகவும் கலக்கம் தரும் செய்தி.இதனை முறியடிக்க, அதிரடியாக ஆடும் சேவாக் போன்ற ஆட்டக்காரர் தேவை. சென்ற முறை ஆஸி பவுலர்களை அவரது அதிரடி ஆட்டம் கலங்கவைத்தது. இம்முறை "குழி தோண்டி வை. நானே வந்து குதிக்கிறேன்" என்னும் வகையில் இருக்கிறது நம்மவர்களின் ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது நாள் இறுதியிலே 171 ரன்கள் முண்ணனி. என்னுடைய கணிப்பு ஆஸி அணி 500 க்கும் மேலான முண்ணனியை பெறும். பாண்டிங் சதம் அடிப்பார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-4814414409537149415?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/4814414409537149415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=4814414409537149415' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/4814414409537149415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/4814414409537149415'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2007/12/blog-post.html' title='மெல்போர்னில் திண்டாட்டம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-115553798354063523</id><published>2006-08-14T12:11:00.000+05:30</published><updated>2006-08-14T14:16:38.263+05:30</updated><title type='text'>உறவுகள் (அல்லது) பூச்சி</title><content type='html'>மழைக்கால பின்னிரவில்&lt;br /&gt;சரியாக மூட இயலா&lt;br /&gt;சன்னல் கதவின் வழியேவந்தது&lt;br /&gt;பெயர் தெரியா பூச்சி ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;டிவியின் ஒளிர் திரையின்&lt;br /&gt;மூலையில் அமர்ந்து கொண்டது&lt;br /&gt;மெளனமாக.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் அமர்ந்து&lt;br /&gt;நான் பார்ப்பதை கெடுக்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் சென்று அடித்திருக்கலாம்.&lt;br /&gt;மூலையில்தானே இருக்கிறது என விட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் இரவுகளில்&lt;br /&gt;வரத்துவங்கியது அது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு அதனுடன்&lt;br /&gt;விளையாடத் தோன்றிற்று.&lt;br /&gt;டிவியின் சத்தத்தை&lt;br /&gt;அதிகரித்துப் பார்த்தேன்&lt;br /&gt;அது பயப்பட்டு பறக்கிறதா என்று&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சி அடைந்து&lt;br /&gt;எழுந்து வந்த&lt;br /&gt;குடும்ப நபர்களிடம்&lt;br /&gt;அதற்கு காது கேட்காது&lt;br /&gt;என்றேன்.&lt;br /&gt;அவர்கள் மெளனமாக போய்விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு ஒளிர்திரையின் வெளிச்சத்தை&lt;br /&gt;மாற்றிப் பார்த்தேன்.&lt;br /&gt;அது நகரவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது டிவியைஅணைக்கிறேனோ&lt;br /&gt;உடனே அது இடத்தை காலி செய்து விடும்.&lt;br /&gt;நான் தூங்கப் போகிறேன் என்று தெரியுமோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் வராமல் டிவி பார்த்த நான்&lt;br /&gt;பெயர் தெரியா பூச்சிக்காக தூங்காமல் டிவி பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் செல்ல நேரிட்ட&lt;br /&gt;இரு தினங்களுக்கு பின்பு&lt;br /&gt;அதனைக் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுவற்று பல்லி பிடித்து தின்றதா?&lt;br /&gt;மிட்நைட் மசாலா பார்க்கும் போது யாரும் அடித்தார்களா?&lt;br /&gt;இல்லை மழைக்காலம் முடிந்தது என்று பறந்து போய்விட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;மழைக்காலம் முடிந்ததால்தான் போயிருக்க வேண்டும்.&lt;br /&gt;காத்திருந்தேன் அடுத்த மழைக்காலம் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மழை.&lt;br /&gt;சரியாக மூடாத சன்னல்.&lt;br /&gt;உள்ளே வந்த பூச்சி&lt;br /&gt;இம்முறை பலமாக கடித்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-115553798354063523?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/115553798354063523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=115553798354063523' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/115553798354063523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/115553798354063523'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/08/blog-post.html' title='உறவுகள் (அல்லது) பூச்சி'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-114725394475672064</id><published>2006-05-10T14:56:00.000+05:30</published><updated>2006-05-11T00:34:16.443+05:30</updated><title type='text'>தேர்தல் முடிவு- சில மிகை வினைகள்</title><content type='html'>இன்னும் முடிவுகள் வரவில்லை. அதற்குள் வலைப்பதிவு உலகத்திலும் , பத்திரிக்கை உலகத்திலும் முடிவு வந்துவிட்டது போல நடந்து கொள்கிறார்கள். நான் பார்த்த சில மிகைவினைகள் சில.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;பதவி ஏற்பு விழாவிற்கு அம்மா சென்னன பல்கலைக்கழக அரங்கை ரிசர்வ் செய்திருப்பதாக கூறப்படுவது.&lt;/li&gt;&lt;li&gt;குமுதம் ரிப்போர்டரில் வந்திருக்கும் 'கலைஞர் அமைச்சரவை லிஸ்ட் ரெடி" நியூஸ்&lt;/li&gt;&lt;li&gt;ஜோசப்சார் வலைப்பதிவில் எழுதியிருக்கும் கலைஞருக்கு ஓர் கடிதம்.(ந்ன்றாக எழுதியிருக்கிறீர்கள் சார்)&lt;/li&gt;&lt;li&gt;&lt;strong&gt;தமிழக அரசின் இணையதளத்தில் (tn.gov.in) அம்மாவின் படத்தை நீக்கியதோடு அல்லாமல், இணையதள நிறத்தையும் மாற்றி விட்டார்கள் ( பச்சையிலிருந்து வெளிர்நீலம்&lt;/strong&gt;)&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;இணையதள நிறமாற்றம் ஆட்சிமாற்றம் ஏற்படுவதை சொல்லாமல் சொல்கிறதோ?&lt;/p&gt;&lt;p&gt;நாளை நடப்பதை யாரோ அறிந்திருக்கிறார்களோ?&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-114725394475672064?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/114725394475672064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=114725394475672064' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114725394475672064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114725394475672064'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/05/blog-post_10.html' title='தேர்தல் முடிவு- சில மிகை வினைகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-114663661222990393</id><published>2006-05-03T11:20:00.000+05:30</published><updated>2006-05-09T09:10:03.496+05:30</updated><title type='text'>அரசு ஊழியர்- உடைபட வேண்டிய பிம்பங்கள்</title><content type='html'>அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அதிமுக அரசு கையாண்ட விதத்தை குறித்த குழலியின் பதிவு இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.அந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்கள் ஒரு காலஞ் சென்ற அரசு ஊழியரின் மகனான என்னை கோபப்பட வைத்தன என்றாலும் , இக்கட்டுரை வெற்று கோபத்தில் விளைந்த பதில் வசவு அல்ல. முடிந்த வரை தெளிவாக அரசு ஊழியர்களை குறித்து நிலவும் போலி பிம்பங்களை உடைத்து, அவர்களின் சிரமங்களை எடுத்துரைக்கும் முயற்சியே. அதையும் மீறி நான் ஒருசார்புநிலையில்தான் எழுதியுள்ளேன் என்று சிலர் குற்றம் சாட்டினாலும் அதற்காக வருந்தப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஊழியர்கள் என்ற கூட்டமைப்பில் பலதரபட்ட பணிகள் செய்யும் படித்த மற்றும் படிக்காத மக்கள் அடங்கியுள்ளார்கள். சுதந்திரத்திற்கு பின் கல்வியில் சிறந்த மாணவர் மற்றும் மாணவியரின் கனவாக அரசு ஊழியம் இருந்தது. வேறு எவ்வித துறைகளிலும் வேலை வாய்ப்புக்கள் அதிகமில்லாத பட்சத்தில், அதிக சம்பளத்தை காட்டிலும், பணி நிரந்தரம் முக்கியத்துவம் பெற்றிருந்த காலக் கட்டத்தில் அரசாங்க வேலை அனைவரையும் ஈர்த்தது.இதனால் கல்வியில் சிறந்த பலர் அரசாங்க வேலையில் ஈடுபட்டு, நலத்திட்டங்களை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அரசுப்பணியில் சேர்ந்தவர்கள் ,சுழலும் காலக்கட்டத்தில் தனியார் துறையின் வளர்ச்சியையும், அதன் அதிக வருமானம் ஈட்டும் சாத்தியத்தையும் காண நேர்ந்தது. அவர்களை காட்டிலும் திறமை குறைவானவர்கள் அதிக பொருளீட்டுவதை காண நேர்ந்தது. ஆனாலும் அவர்கள் பணிநிரந்தரம், நீண்டகால பாதுகாப்பு ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அரசாங்க வேலைக்கு சமூகம் கொடுத்திருந்த கவுரவத்தை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அத்தகைய கவுரவம் கூட கால ஓட்டத்தில் சிதைந்து விட்டது.பணி நிரந்தரமும், நீண்டகால ஓய்வூதிய பாதுகாப்பு மட்டுமே அரசாங்க வேலையின் கவர்ச்சி அம்சங்களாக நிலைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட கவர்ச்சி அம்சங்களுக்கும் குந்தகம் விளைந்த போது, ஏற்பட்ட குமுறல்தான் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்.இந்த அரசு ஊழியர்களின் குமுறலுக்கு மக்களின் வெளிப்படையான ஆதரவு கிடைக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத விசயம்தான். அதற்கு காரணம் குடிமகனுக்கான சேவைகளை தரும் அரசு ஊழியர்களிடம் , சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள். ஆனால் இத்தகைய கசப்பான அனுபவங்களுக்கு பின்புலமாக இருக்கும் ஒரு அரசியல் கட்சியே ஆட்சி பீடத்தில் அமர்ந்து, ஊழலை அரசு ஊழியர்களின் தனிப்பட்ட முகமாக முன்னிலைப்படுத்தி, 94% சதவீத வருமானத்தை அரசாங்க ஊழியர்களுக்கு செலவு செய்கிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து,மக்களுக்கு அரசாங்க ஊழியர்களின் மேல் எவ்வித அனுதாபமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது.அரசு ஊழியர்கள் என்றாலே சாதி சான்றிதழுக்கு காசு கேட்கும் அதிகாரி அல்லது டிரைவிங் லைசென்ஸிற்கு காசு கேட்கும் அதிகாரி என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்ட பொது மக்களுக்கும், இவ்வாறான வாய்ப்புக்கள் இல்லாமல்/மனப்பான்மை இல்லாமல் பல லட்ச ஊழியர்கள், மிகவும் மோசமான சூழ்நிலையில் அரசு ஊழியம் செய்கிறார்கள் என்ற உண்மை தெரியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தில் ஊழல் மிகுந்த துறைகளாக இருப்பது வரி வசூலிக்கும் வருவாய் துறை,பதிவுத் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை போன்றவைதான்.மற்ற துறைகளிலும் ஊழல் இருக்கிறதென்றாலும் அதன் சதவிகிதம் குறைவு.இந்த துறைகளிலும் கூட குடிமகனுக்கான சேவை வழங்கக் கூடிய முன்னிலைப் பணியாளர்கள், சேவை வழங்கும் அதிகாரம் படைத்தவர்களின் எண்ணிக்கை இருபதிலிருந்து, முப்பது சதவிகிதம் இருக்கும்.மீதி எழுபது சதவிகித ஊழியர்கள் அரசாங்க சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பிண்ணனியிலும் வித்தியாசமான தேவைகளும் சிக்கல்களும் இருக்கிறது. அரசு இயந்திரத்திற்கும் ,அரசியல்வாதிகளுக்குமான தவிர்க்க இயலாத தொடர்பு ஊழலின் ஆணிவேர்.அரசு இயந்திரமும் அரசியல்வாதியும் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம்தான். ஆனால் அரசு இயந்திரத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அரசியல்வாதிகளால்தான் ஊழல்கள் மலிந்தன.மக்களுக்கு அரசு அதிகாரிகளால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடைத்தரகர்களாய் பெருகினார்கள் அரசியல்வாதிகள் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் .இத்தகைய இடைத்தரகர்களை ஒழிக்காமல் வளரவிட்டது அரசியல் கட்சிகள்தான்.தன் கட்சி தொண்டர்களின் விசுவாசத்திற்காக தரப்படும் பரிசே இடைத்தரகம் செய்வதற்கான உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேலாக அரசியல்வாதிகளின் ஆடம்பரத்திற்கான செலவுகளுக்கு படியளப்பதும் ஊழல் பணம்தான். படைபரிவாரங்களுடன் அமைச்சர் வந்து பள்ளிக்கூடம் ஏதாவது ஒன்றை திறந்து வைப்பார். அந்த படைபரிவாரங்களுக்கு பெட்ரோல் முதற்கொண்டு,பிரியாணி வரை போடுவதற்கான செலவினங்கள் ஒரு பி.டி.ஓ தலையில் விழும். வருமானத்திலிருந்தா செலவு செய்வார் பி.டி.ஓ? இதற்காக செலவு செய்ய லோக்கல் தொழிலதிபர்கள் உண்டு. அதற்காக சில சலுகைகள் எதிர்பாப்ர்பது உண்டு.இடைத்தரகர்களும் இத்தகைய செலவுகளுக்கு உதவுவது உண்டு.இவ்வாறான செயல்களை அரசியல்வாதிகளுக்கு செய்ய மறுக்கும் உரிமை அதிகாரிகளுக்கு கிடையாது. அப்படி மறுத்தால் தண்ணி இல்லா காட்டிற்கு மாற்றப்படுவார். இச்சிக்கலே வேண்டாமென்று பதவி உயர்வை மறுத்து, சாதாரண வேலையை பார்க்கும் பல ஊழியர்களை அரசாங்க அலுவலகத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஊழியர்கள் அரசியல் சார்பு நிலை எடுத்து பணம் புரளும் பதவிகளை வாங்கிக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் அரசியல் சார்புக்கான விலையை உணர்ந்தே இருக்கிறார்கள். மாற்று அரசியல் கட்சியின் ஆட்சியின் போது அனுபவிக்கப் போகும் சிரமங்களுக்கும் சேர்த்தே சம்பாதித்து தங்களை பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு அதிகாரம் மேல்தான் ஆசை. நிரந்தரப் பணி, ஓய்வூதிய பயன்கள் இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் இத்தகைய அதிகாரிகள் வெகு சொற்பமே. இவர்களை வைத்து ஒட்டு மொத்த அரசு ஊழியர் குழுமத்தை எடைபோடும் தவற்றை மக்கள் செய்து வருகிறார்கள். அதை அரசாங்கமும் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது பயன்படுத்திக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்கலையும், நிவாரணப்பணிகளையும் செய்ததாக மார்தட்டிக் கொள்கிறது. இது உண்மையாயயிருக்கும் பட்சத்தில் இதை நிறைவேற்றிய களப்பணியாளனாக இருந்த அரசு ஊழியனையும் நாம் பாராட்டத்தானே வேண்டும்.ஆனால் அவர்களுக்கு எவ்வித பாராட்டும் கிடையாது.அரசாணையில் கையெழுத்துப் போட்ட அரசியல்வாதிகளைத்தான் நாம் பாராட்டுவோம். வெள்ளம் வந்ததோ, வரவில்லையோ, 500 ரூபாய் கமிசன் வாங்கி 2000 ரூபாய் வாங்கிக் கொடுத்த இடைத்தரகனின் கட்சிக்கு ஓட்டுப் போடுவோம்.மழையிலும், புயலிலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர்?அவர்களது முயற்சியால்தானே நிவாரணப் பணிகளை செம்மையாக மேற்கொண்டோம் என்று மார்தட்ட முடிந்தது?ஆனால் இந்த உண்மைகளை மக்கள் உணரமாட்டார்கள். அரசாங்க ஊழியர்கள் அவர்கள் கடமையைத்தானே செய்தார்கள் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்க ஊழியர்கள் கடமையைத்தானே செய்தார்கள் என்பவர்கள் அரசாங்கத்தை கடமையை செய்ய வலியுறுத்தியிருந்தால் நாம் எப்போதோ உருப்பட்டிருப்போம். ஆனால் அதற்கான ஒன்றுபடுதலோ, வலுவோ தனிமனிதனுக்கு இல்லை என்ற பயத்தை அனைத்து மக்களின் மனத்தில் விதைத்திருப்பதுதான் அரசியல் கட்சிகளின் சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. ஆரம்பித்த பிரச்சனைக்கு வருகிறேன். அரசு ஊழியர்கள் ஆதாரமாக நினைத்த ஓய்வூதியப் பயன்களின் குறைப்பே அரசு ஊழியர் பிரச்சனையின் அடிப்படைக் காரணம்.இதனால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட வலியை பொதுமக்கள் உணராமல் செய்ததற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் லஞ்சம் வாங்குபவர்கள் என்ற பிம்பமும், அரசு ஊழியர்களுக்காக அதிகம் செலவழிக்கப்படுகிறது என்ற பிரச்சாரமும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னால் இந்த வேலைநிறுத்தத்தை ஒடுக்க அரசாங்கம் கையாண்ட முறைகளும்,அரசு ஊழியர்களுக்கு இழைத்த அவமானமும் மிகவும் கொடுமையானவை.நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய அரசு ஊழியன் என்ன அரசியல்வாதியா? கைதான பின்பு களிப்புடன் இருக்க ,குடும்பத்தார் அரசியல் கட்சி உறுப்பினர்களா?அடிப்படை ஆதாரமான வேலையையும், சம்பளத்தையும் இழந்து, அதை எப்போது பெறுவோம் என்பதற்காக அலைந்த அரசு ஊழியர்களில் பலர் தற்கொலையைப் பற்றி சிந்தித்தார்கள். இவ்வளவு தூரம் ஒடுக்கப்படுவதற்கு அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அடக்குமுறையை வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரித்தார்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டு ஒரு கோஷ்டி அலைகிறது. அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தின் மேலிருந்த பயமே அதற்கு காரணமே தவிர, அரசாங்க ஊழியர்களின் மேலிருந்த வெறுப்பல்ல. இதனை பிரச்சாரம் செய்த கும்பல் உணர்ந்ததோ இல்லையோ, அரசாங்கம் உணர்ந்தது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னால்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு இயந்திர சீரமைப்பு என்பது சம்பளக் குறைப்பில் துவக்கக் கூடிய நடவடிக்கையல்ல.நன்றாக பணி செய்பவர்கள் முன்னேறக் கூடிய சாத்தியங்களுடனான ஒரு நிர்வாக அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் தன்னுடைய கடமைகளை அரசு ஊழியர்கள் செய்யக் கூடிய சுதந்திர சூழலை உருவாக்க வேண்டும். இதை செய்ய, ஏன் இதற்கான வாக்குறுதிகளை வழங்கக்கூட ஒரு அரசியல் கட்சியும் முன்வராது. சட்டப்படி இயங்கக்கூடிய ஒரு அமைப்பை பொதுமக்கள் கூட விரும்பாத வேதனையான சூழல்தான் இங்கேயுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.டி.ஓ ஆபிஸ் போகாமலே டிரைவிங் லைசென்ஸ் நமக்கு வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் போலிஸ் நம்மை பிடித்தால் ஏதாவது வாங்கிக் கொண்டு விட்டுவிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதை மீறி அவர் கேஸ் போட்டால் அவர் நல்ல அரசு அதிகாரி என்று எப்போதாவாது சொல்கிறோமா? சட்டத்தை மீறுவதற்கான கட்டாயங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அதற்கான ஒரு குறிப்பிட்ட விலையை கொடுக்க அனவரும் சம்மதத்துடன் இருக்கிறோம். அந்த விலை அதிகரிக்கும் போதுதான் ஊழல் சமுதாயத்தை பற்றிய விழிப்புணர்வு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் காலக்கட்டங்களில் அரசாங்கத்தின் கடமைகளும், அரசாங்கப் பணியின் பரிமாணங்களும், பணியின் சவால்களும் மாறுபடும்.அப்போது அறிவுத்திறன் மிக்க துடிப்பான இளைஞர்கள் அரசாங்கத்திற்கு தேவைப்படுவார்கள். திறன் வாய்ந்த இளைஞர்களை அரசாங்கம் தனியார் துறைக்கு இழந்து கொண்டிருந்தால் மிஞ்சும் தரம்குறைந்த மனிதவளத்தை வைத்து அரசாங்கம் எவ்வாறு தரமான சேவைகளை வழங்க முடியும்? இத்தகைய சூழல் ஏற்கனெவே உருவாகிவிட்டது. இந்திய ஆட்சிப் பணியில் சேர்வதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் குறைந்து விட்டது. தற்போதுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட தனியார் துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழலில் அரசு இயந்திரத்தை சீரமைப்பது சம்பளத்தை குறைக்கும் செயலாக அல்லாமல், அரசு வேலையை கவுரமான, வளர்ச்சி வாய்ப்புக்களை உள்ளடக்கிய பணியாக மாற்றுவதிலிருந்து தொடங்க வேண்டும்.அரசு ஊழியர்கள் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்.இவற்றுள் கவனம் செலுத்தாமல் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சலுகைகளில் கைவைக்கும் செயலில் ஈடுபட்டால் நிர்வாக சீர்திருத்தங்கள் துவங்காமலே போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஊழியர்கள் மேல் எடுத்த நடவடிக்கைகளால் அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்கள் என பின்னூட்டம் இடுகிறார் ஜெயக்குமார். ஆனால் இதன் பின்னால் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளை பார்க்கும் போது ,நிர்வாக சீர்திருத்தங்களை கூட செய்ய இயலா நிலைக்கு தன்னை தள்ளிக் கொண்டுவிட்டது அரசு என்றே என்னால் சொல்ல இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா போன்ற வளரும் நாட்டில், ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த நாட்டில், சமுதாய வேறுபாடுகள் பரவலாக உள்ள நாட்டில், அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்த்து பலர் வாழும் நாட்டில் அரசு இயந்திரம் சீராக இருக்க வேண்டும். இதற்கு சிறந்த இணக்கமான அரசு ஊழியர்கள் அவசியம்.குறைபாடுகளிலிருந்தாலும் இது இயங்க வேண்டியது நாட்டின் நன்மைக்கு அவசியம். ஆனால் இதை ஸ்தம்பிக்க வைத்து, இதன் ஆதாரமான ஊழியர்களை அவமானப்படுத்திய அரசின் செயல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியே. இதனை உறுதியான முடிவு என பெருமைப்படுபவர்கள், நாளை வேறு ஒரு சூழலில் இரும்புக்கரம் நெரிக்கும்போது திணறும் மூச்சில்தான் தெரிந்து கொள்வார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-114663661222990393?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/114663661222990393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=114663661222990393' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114663661222990393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114663661222990393'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/05/blog-post.html' title='அரசு ஊழியர்- உடைபட வேண்டிய பிம்பங்கள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-114620783591859797</id><published>2006-04-28T12:20:00.000+05:30</published><updated>2006-05-02T14:16:55.713+05:30</updated><title type='text'>தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள்</title><content type='html'>தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்தி, வீட்டுச் சுவர்களையும், விடிய விடிய அலறும் ஒலி பெருக்கிகளிடம் இருந்து மக்களையும் காப்பாற்றியுள்ளது.மாறி வரும் சூழலில் தேர்த்ல் ஆணையம் கீழ்கண்ட சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாக்குறுதி கட்டுப்பாட்டு சீர்திருத்தம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் அறிக்கைகளில் போட்டிப் போட்டுக் கொண்டு அறிவிக்கப்படும் திட்டங்களைப் பார்த்தால் அண்ணாமலை படத்தில் ரஜினி- சரத்பாபு பங்கு பெறும் ஏலம் நினைவுக்கு வருகிறது.தேர்தல் அறிக்கை வந்த பின்னாலும் புதிதாக வாக்குறுதிகளை அரசியல்வாதிகளின் விருப்பப்படி அவிழ்த்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்களை விளம்பரப்படுத்தும் போது, அதன் பயன்களாக இல்லாததையும், பொல்லாததையும் விளம்பரப் படுத்தக் கூடாது என்ற வரையரை உண்டு.அதைப் போல ,முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வெற்றி பெற நிறைவேற்ற இயலா வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளித் தருவதை கட்டுப்படுத்த வாக்குறுதி கட்டுப்பாட்டு சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் படி தரப்படும் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பதையும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.அதன் சாத்தியங்களை கட்சி சார்புள்ள/சார்பற்ற பொருளியல் வல்லுநர் இருவர் உறுதி செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்பந்தப் புள்ளிகலைப் போல ( டெண்டர்) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் அறிக்கைகளையும் வெளியிடும். இதன் பின்பு வாக்குறுதிகளை கூட்டுவதோ, குறைப்பதோ கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கூட்டணித் தாவல் தடைச் சட்டம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவில் நடந்த அரசியல் கூத்துகளுக்கு பின்னால் இச்சீர்திருத்தம் மிகவும் அவசியமாகிறது. தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து ஓட்டுக் கேட்டவர்கள், தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க இன்னொரு கூட்டணிக்கு தாவக் கூடாது. அவ்வாரு தாவும் பட்சத்தில் அவர்களை தகுதி இழக்கச் செய்ய வேண்டும். ஒரு கூட்டணியிலிருந்து வாக்கு கேட்டு விட்டு, இன்னொரு கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதை கூட அனுமதிக்கக் கூடாது. ஆளும் பிரதானக் கட்சி அநியாயம் செய்தால் , அதை மற்ற கூட்டணி கட்சிகள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? என்று கேட்கலாம். கண்டிப்பாக பொறுத்துக் கொள்ள வேண்டாம். ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்க்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு கண்டிப்பாக உண்டு. ஆனால்  இன்னொரு தேர்தலை தவிர்க்கிறோம் என்று பொது நலனுக்காக மெனக்கெடுவதைப் போல் காட்டிக் கொண்டு, மாற்று அரசு அமைக்க பேரம் பேசும் அரசியல்வாதிகளின் கொட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இதற்கு பீகாரில் நடந்ததைப் போல மற்றொரு உடனடித் தேர்தல் எவ்வளவோ மேல். தாவி பலன்பெறும் வாய்ப்புக்கள் குறைந்தாலே, சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் நாளடைவில் குறைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பட்டாசு வெடிப்புத் தடை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல் பிரச்சாரத்தை பார்த்த பின் தோன்றிய சிந்தனை இது. போஸ்டர்களை ஒட்டக் கட்டுப்படுத்தியதால், ஊரெங்கும் வேட்பாள்ர் வரும் போது வாண வேடிக்கை காட்டி அல்லோகலப் படுத்திகிறார்கள். இதற்கான செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறதா? ஏனென்றால் வெடிக்கப்படும் வாணவேடிக்கைகளின் மதிப்பு  லட்சங்களை தாண்டும்.சுற்றுப் புறமும் மிகுதியாக பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேர்தலுக்கு பிந்திய செலவுக் கட்டுப்பாடு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் , ஆட்சி அமைத்த பின் ஆடும் ஆட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலின் போது தப்பிய சுவர்கள், தேர்தலுக்கு பின்னால் வெற்றி பெற்ற வேட்பாளரின் முகங்களையும், அரசியல்வாதிகளின் முகங்களையும் சுமந்து கொண்டு பரிதாபமாக நிற்கின்றன. இதைத் தொடர்ந்து நன்றி அறிவிப்புக் கூட்டம் என்ற பெயரில் ஆடம்பரமான பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான செலவுகள் ,கட்சிகாரர்களால் வியாபாரிகளிடமிருந்தும் , பொதுமக்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்கு பின்னாலும் சுவர்களையும், நன்கொடை வசூலிக்கும் தொ (கு) ண்டர்களிடமிருந்து பொதுமக்களையும் காப்பாற்ற மேற்கூறிய சீர்திருத்தம் அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது ஒரு நாள் இவை சாத்தியப்படலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-114620783591859797?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/114620783591859797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=114620783591859797' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114620783591859797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114620783591859797'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/04/blog-post_27.html' title='தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-114604086993943327</id><published>2006-04-26T13:58:00.000+05:30</published><updated>2006-04-27T08:34:33.430+05:30</updated><title type='text'>தேர்தல்- படித்தவர்களின் ஆர்வமின்மை</title><content type='html'>&lt;div align="justify"&gt;குத்துச் சண்டையை வேடிக்கை பார்ப்பதைப் போல தேர்தலை வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு வாக்காளர்களை ஊடகங்கள் தள்ளி விட்டன என குற்றம் சாட்டியிருக்கிறார் ஞாநி. இந்நிலை உண்மையென்றாலும், வாக்காளர்கள் தங்களுக்கான ஜனநாயக் கடமையைப் பற்றிய புரிதலுடன் உள்ளார்களா? என்ற கேள்வியையும் நாம் அலசிப் பார்க்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சி அவசியம் என்றே அனைவரும் நம்பிக் கொண்டிருகிறோம். இந்திய சுதந்திரம் பெற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது நம் நாடு கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் கருத்து. ஆனால் இத்தகைய வளர்ச்சி நம் ஜனநாயக நெறிமுறைகளை பலப்படுத்தியிருக்கிறதா? படித்தவன்/ள் ஒரு படிக்காத பாமரனுடன் ஒப்பிடும் போது எந்த அளவு தனது ஜனநாயகக் கடமைகளை உணர்ந்திருக்கிறான்/ள்? ஜனநாயக வளர்ச்சிக்கு படித்தவர்களின் பங்களிப்பு என்ன? என்ற பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;படித்தவர் விகிதம் அதிகரித்து வரும் கடந்த சில பத்தாண்டுகளில்,தேர்தல்களில் வாக்களிப்பவர்களின் சதவிகிதம் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமாக குறைந்து கொண்டு வருகிறது. இந்த ஆண்டுகளில்தான் வாக்காளர்களின் வயது வரம்பு குறைக்கப்பட்டு 18 ஆக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தாலும், அதையும் மீறி வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துதான் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதனால் இவ்வாறு நிகழ்கிறது? எனக்கு படும் சில காரணங்களை நான் கீழே விவரித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடிமகன் அரசாங்கத்திடமிருந்து எதை எதிர்பார்ப்பது? தன் மக்களுக்கான அரசாங்கத்தின் கடமையென்ன? ஒரு நல்ல அரசாங்கத்திற்கான வரையரைகள் என்ன? ஒரு மோசமான அரசாங்கம் ஏற்படுத்தும் சமுதாய பாதிப்புகள் என்ன? ஆகிய விசயங்களில் வாக்காளர்களிடையே நிலவும் தெளிவின்மை முதல் காரணம். படிக்காதவர்கள் நிரம்பிய சமுதாயத்தில் இத்தகைய சிக்கல் ஆச்சரியத்தை தராது. ஆனால் படிப்பு விகிதம் அதிகரித்தாலும், மேற்கூறிய விசயங்களில் வாக்காளர்கள் எவ்வித தெளிவையும் பெறாமல் எந்தக் கோழி ஜெயிக்கும் என்ற மனோபாவத்தில் தேர்தலை அணுகுவது ஏமாற்றம் அளிக்கும் அம்சம். இதில் வருந்தக் கூடியதாக நான் கருதுவது யார் ஜெயித்தால் என்ன ? என் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்ற ராமன் ஆண்டால் என்ன? ராவண்ன் ஆண்டால் என்ன என்ற மனப்பான்மை. படிக்காதவர்களை காட்டிலும், படித்தவர்களிடம் மிகவும் அதிகமாக இருக்கிறது இந்த மனப்பான்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த மனப்பான்மைக்கான அடிப்படைக் காரணம் என்ன?பற்றாக் குறைகள் மிகுந்த சமுதாயத்தில் அனைவரும் அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்த்து இருக்கிறோம். அப்பொது வழங்கும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் படிப்பறிவு தந்த பொருளாதார வளர்ச்சி தரும் தன்னிறைவு அரசாங்கத்தை எதிர்பார்க்காத நிலைக்கு படித்தவர்களை ஓரளவு உயர்த்தி விடுகிறது. கார்பரேசன் நீர் வரவில்லை என்றால் மினரல் வாட்டர் வாங்க பழகிக் கொள்கிறார்கள். கார்பரேசன் தண்ணீர் வரவில்லையென்றாலும் அது பெரிய குறைபாடாக தோன்றுவதில்லை. என்றாவது ஒரு நாள் பதிவாளர் அலுவலகம் போகும் போதோ, அல்லது மின்சார பில் கட்டும் போது அரசாங்க முகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போதும் மிகுந்த எரிச்சலுடன் எல்லாவற்றையும் தனியார்மயமாக்க வேண்டும் என புலம்பிக் கொள்கிறோம். காரிலோ, பஸ்ஸிலோ அலுவலகம் சென்று பத்திரமாக தினமும் வீடு திரும்பும் அன்றாட நடவடிக்கையின் பிண்ணனியில் அரசாங்கத்தின் செயல்பாடு உள்ளது என்பதையும் அத்தகைய அரசின் செயல்பாட்டை கவனித்து , அதனை ஆதரிக்கவோ,எதிர்க்கவோ நமது வாக்குரிமையை பயன்படுத்தலாம் என்ற உணர்வையும் படிப்பறிவு அதிகரிக்க வில்லை. மாறாக தன்னுடைய வசதிகளில் மட்டும் கவனம் செலுத்தி வாழும் பொருளியல் மனப்பான்மையை அதிகரித்து விட்டது. இவர்களுக்கு அரசாங்கமும் மந்திரி சபையும் தேவையில்லாத ஒன்று. அரசியல் நிலைப்பாடும் அவசியமில்லாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;படித்தவர்கள் மத்தியில் தோன்றி வலுப்பெற்றுள்ள அரசியல் நிலைப்பாட்டிற்கான அவசியமின்மையின் பின்விளைவுதான் நம்முடைய அரசியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் வலுப்படாமல் பழைய பின் தங்கிய நிலையிலே தொடர்வது. உண்மையை சொல்லப்போனால் படித்தவர்கள் விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அரசியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மேலும் மோசமடைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கென வம்பு? என ஒதுங்கிப் போகும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு படித்த வர்க்கம் ஒதுங்கி நிற்க, துணிந்தவர்களின் அராஜம் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இத்தகைய சூழலில் இன்னும் அரசை நம்பியிருக்கும் பற்றாகுறை மிகுந்த மக்கள் சமுதாயம் அரசியல்வாதிகளின் பின்னால் போகிறது. அவர்களை கவர இலவச அரிசி, டிவி என சலுகைகளை அள்ளி வீசுகின்றன அரசியல் கட்சிகள்.ஒதுங்கி நிற்பவர்கள் உணர்வதில்லை ஒரு நல்ல அரசாங்கத்தின் அவசியத்தை- சுனாமியோ, வெள்ளமோ வரும் வரை, அல்லது ஒரு சோகமான சந்தர்பத்தில் காவல் நிலையத்தையோ, மற்ற அரசு சேவைகளையோ அணுகும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;படித்தவர்கள் மத்தியல் அரசியல் நிலைப்பாட்டின் அவசியம் இல்லாமல் போனதற்கான காரணங்களாக எனக்கு தோன்றுபவை இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒன்று-அரசியல் நிலைப்பாட்டைக் காட்டிலும், சாதி நிலைப்பாடு பெற்ற முக்கியத்துவம்- சாதி ரீதியாக உருவான அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியின் சாதி சார்ந்த அணுகுமுறைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இரண்டு- படித்தவர்களுக்கும், மாணவர்களும் பிரதிநிதித்துவம் தராத அரசியல் கட்சிகள். படித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த போதே இயங்கி வந்த மாணவர் இயக்கங்கள், கல்லூரிகள் மிகுந்த காலக்கட்டத்தில் வலுவிழந்து போனதும், அதைப் பலப்படுத்த கட்சிகள் முயலாததும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த சூழ்நிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. நம்முடைய அரசாங்கங்கள் வெளிப்படையான பிரச்சனைகளை கையாள்வதில் கவனம் செலுத்துகின்றனவே தவிர பிரச்சனைகளாக உருவாகக் கூடியவற்றை கண்டுபிடிப்பதிலோ, தவிர்ப்பதிலோ கவனம் செலுத்துவதில்லை. வேலை இல்லாதவருக்கு மான்யம் அளிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது, வேலைகளை உருவாக்குவதை விட சுலபமாக இருக்கிறது. ஆனால் இத்தகைய நடவடிக்கைள் நீண்ட கால பயன்களை தருமா? யாருடைய வரிப்பணத்தில் இத்தகைய விரயங்களை செய்கிறார்கள். இத்தகைய கேள்விகளை கேட்க துணிவை தரவில்லை படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? இதற்கான தீர்வு மாணவர் இயக்கங்களிலிருந்துதான் துவங்க வேண்டும். ஆனால் மாணவர்களுக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வியும், படித்து பல லட்சம் ஈட்டு என்ற பெற்றோர்களின் வழிகாட்டலும், மாணவர்களின் பொருள் மோகமும் தடைக்கற்களாக உள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அரசியல் நிலைப்பாடும், அரசியல் கட்சி சார்பும் வேறு வேறு அம்சங்கள் என்பதை எப்போது உணரப்போகிறார்கள். அதுவரை குத்துச் சண்டையைப் போல், கோழிச் சண்டையை போல் தேர்தலை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-114604086993943327?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/114604086993943327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=114604086993943327' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114604086993943327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114604086993943327'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/04/blog-post_26.html' title='தேர்தல்- படித்தவர்களின் ஆர்வமின்மை'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-114466730643142218</id><published>2006-04-10T15:56:00.000+05:30</published><updated>2006-04-12T01:01:59.966+05:30</updated><title type='text'>சரத் விலகல், ராடன் மற்றும் சன் டிவி</title><content type='html'>ஊடகங்களால் கிசுகிசுக்கப்பட்டபடி இன்று திமுகவிலிருந்து விலகி விட்டார் சரத்குமார்.நானும் என் மனைவியும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை என்று காரசாரமான கடிதத்தை கலைஞருக்கு அனுப்பியிருக்கிறார். சரத் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே திமுகவில் இணக்கமாக இல்லை. அவருடைய ரசிகர்களுக்கெனெ ஒரு கொடியை திடீரென அறிமுகம் செய்தார். சங்கராச்சாரியாரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். இத்தகைய செயல்கள் திமுகவில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்தின் விலகல் அரசியல் ரீதியாக பெறும் முக்கியத்துவத்தைக் காட்டிலும், சரத்தின் மனைவி ராதிகாவும் அவருடைய முடிவுக்கு உடன்படும் பட்சத்தில், சன் டிவிக்கும், ராடான் நிறுவனத்திற்குமான தற்போதைய உறவின் பின் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்ற கேள்வியே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.ராடன் நிறுவனத்திற்கான முக்கியத்துவம் சன் டிவியில் மிக அதிகம்.தகதக தங்கவேட்டை, செல்வி முதல் பல தொடர்களை ராடன் நிறுவனம் தயாரித்து சன் குழும தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பி வருகிறது. இத்தகைய சூழலில் ராதிகாவின் அரசியல் முடிவின் வியாபாரத் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதை ஊடகங்கள் கூர்ந்து கவனிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வியாபார ஒப்பந்தங்களை பரஸ்பர ஒப்புதல்களுடன் முறித்துக் கொள்வார்களா? அல்லது அரசியல் வேறு, வியாபாரம் வேறு என தொடரப் போகிறார்களா? அல்லது அடித்துக் கொண்டு நீதிமன்றம் ஏறுவார்களா? என பல கேள்விகள் மனதில் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சரத் அதிமுகவுடன் இணையும் பட்சத்தில், ஜெயா டிவியுடன் புதிய ஒப்பந்தங்களில் ராடன் ஈடுபடலாம். அது நிகழும் பட்சத்தில் ஜெயா டிவியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை உயரக் கூடும். சன் டிவி சில புதிய தயாரிப்பாளர்களை முன்னிறுத்தக் கூடும். முன்பு சன் டிவியில் பிரபலமாக இருந்த மின் பிம்பங்கள் நிறுவனம் மீண்டும் சன் டிவியுடன் கைகோர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவி ராடனை நம்பி இல்லை என்ற வாதமும் உண்டு. முன்பு மின்பிம்பங்கள் நிறுவனம் சன் டிவியை விட்டு விலகியபோது ,அதனால் சன் டிவி பாதிக்கப்படவில்லை.ஆனால் ராடன் நிறுவனம் மின் பிம்பங்களை காட்டிலும் மிக அதிக நிகழ்ச்சிகளை பல மொழிகளில் வெகு காலமாக வழங்கி வருகிறது. அதில் பல ப்ரைம் ஸ்லாட் நிகழ்ச்சிகள். எனவே ராடனின் விலகல் தற்காலிக பாதிப்புக்களையாவது ஏற்படுத்தாமல் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடக்கப் போகுது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-114466730643142218?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/114466730643142218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=114466730643142218' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114466730643142218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114466730643142218'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/04/blog-post.html' title='சரத் விலகல், ராடன் மற்றும் சன் டிவி'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-114371965425820063</id><published>2006-03-30T17:02:00.000+05:30</published><updated>2006-03-30T17:24:14.296+05:30</updated><title type='text'>நிலைமை அவ்வளவு மோசமா?</title><content type='html'>&lt;p&gt;இன்று நண்பர் அனாமிகா மெய்யப்பன் சாட்டில் வரும்போது தி.மு.க தோற்றுவிடுமா? என்று ஆர்வத்துடன்/கவலையுடன் கேட்டார். கிட்டத்தட்ட ஊடகங்களின் மூலம் தேர்தலை பின்பற்றுபவர்களுக்கு இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. குமுதம் இதழின் தேர்தல் கணிப்பில் தொடங்கி, ஜூனியர் விகடன், ரிப்போர்டர் என அனைத்துப் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளும் திமுக கூட்டணியின் வலுவிழப்பை நேரடியாக மறைமுகமாகவோ குறிப்பிடும் கட்டுரைகளை சுமந்து வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அதிமுக அனியிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. வைகோவும், திருமாவளவனும் போட்டியிடாதது பிற்கால தர்மசங்கடங்களை தவிர்க்கவே. ஏற்கனவே திமுகவை விட்டு பிரிய நேரிட்ட போது திருமா பதவியை ராஜினமா செய்தார். அத்தகைய சிக்கல்களை அவரும் வைகோவும் தவிர்க்க விரும்புகிறார்கள். அதிமுகவின் வேட்பாளர் தேர்வு குறித்து நிலவும் அதிருப்தியை குறித்தும், செங்கோட்டையனின் கார் மறிக்கப்பட்டதை குறித்தும் தினமலர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகைய அதிருப்தி வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்று தெரியவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் பல பத்திரிக்கைகள் திருவடைமருதூர் தொகுதியில் பா.மா.காவிற்கும் திமுகவிற்கும் இடையே நிகழ்ந்து வரும் பிரச்சனைகளை படங்களுடன் பிரசுரித்து உள்ளன. பத்திரிக்கை துறையினர் பல்வேறு அவதூறு வழக்குகளையும், சிக்கல்களையும் சந்தித்தது அதிமுக ஆட்சியின் போதுதான். ஆனால் அவற்றையும் மீறி இன்று பத்திரிக்கைகள் எடுத்திருக்கும் திமுக எதிர்ப்புநிலைக்கு காரணங்கள் என்னவாயிருக்கும் என்று கேள்வி எழுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஊடக வணிகத்தில் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக குங்குமம் மற்றும் தினகரனின் வியாபார உத்திகள் பிற பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளன. அதன் வெளிப்பாடே இன்று ஊடகங்கள் திமுக கூட்டணியின் பலவீனங்களை மிகைப்படுத்தி பிரசுரிக்கும் செயல்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் திமுக தலைமை இதைக் குறித்து கவலையடைந்ததை போல் தெரியவில்லை. மேலும் குமுதம் போன்ற பத்திரிக்கைகளை இடித்துரைத்து பகைமையை அதிகரித்துக் கொள்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;குமுதம் இதழின் கருத்துக் கணிப்பு விஞ்ஞான ரீதியில் அமைந்தது அல்ல. ஆதரவு அலைகளோ, எதிர்ப்போ பெரிதாக இல்லாத தற்போதைய சூழலில் இத்தைகைய கருத்துக் கணிப்புகள் சரியாக இருக்காது என்பது என் கருத்து.&lt;/p&gt;&lt;p&gt;திமுகவிம் நிலைமை தற்போது அவ்வளவு மோசமில்லை என்று நினைக்கிறேன்.ஆனால் மேலும் மோசமாக்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-114371965425820063?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/114371965425820063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=114371965425820063' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114371965425820063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114371965425820063'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/03/blog-post_30.html' title='நிலைமை அவ்வளவு மோசமா?'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-114371241706344364</id><published>2006-03-30T14:36:00.000+05:30</published><updated>2006-03-30T17:53:55.920+05:30</updated><title type='text'>மாறும் தொழில்நுட்பம்,மாறாத அரசியல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படும் புகைப்படங்களைத்தான் இதுவரை செய்தித்தாளில் பர்த்திருக்கிறேன். ஆனால் அறிக்கைகளை புத்தக வடிவில் பார்த்தது கிடையாது. தற்போது அனைத்து கட்சிகளும் இணையத்தளங்கள் வைத்துள்ளன. எனவே தேர்தல் அறிக்கைகளை சுடச்சுட பிடிஎப் கோப்புகளாக தரவிறக்கம் செய்ய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;திமுகவின் தேர்தல் அறிக்கை 34 பக்கங்கள் கொண்டது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை 119 பக்கங்கள் கொண்டது. அதிமுக இயக்க வரலாற்றை அவர்களது தேர்தல் அறிக்கை முழுவதும் தெளித்து விட்டிருக்கிறார்கள். எம்ஜிஆரை பற்றி ஒரு பத்திக்கு மேல் எழுதாததில் எவ்வித ஆச்சரியமுமில்லை.அதிமுக அறிக்கையில் அனைத்து எழுத்துக்களும் பச்சை நிறத்தில் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இரு கட்சிகளுமே கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையர் நலம் என துறை ரீதியாக தங்களது முந்தைய ஆட்சியின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும் குறிப்பிட்டுள்ளார்கள்.சென்ற தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? என்பதை குறித்த தகவல் அதிமுக அறிக்கையில் இல்லை. யார் அதைப்பற்றி கவலை படப்போகிறார்கள். அடுத்த ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை முன்னேற்றம் தமிழ்நாட்டில் அரசாங்கத்தின் முயற்சி எதுவுமில்லாமல் ஏற்ப்பட்ட ஒன்று.ஆந்திராவை போல முதல்வரின் முயற்சியால் நிகழ்ந்ததல்ல.தொண்ணூறுகளின் இறுதியில் இருந்த திமுக அரசும்  சற்று காலம் கழிந்துதான் விழித்துக் கொண்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ,தொழில் பெருக்கத்தை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் உருவாக்காமல் தமிழகம் முழுவதும் பரவலாக ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை வாக்குறுதியாக தந்திருந்தால் வரவேற்றிருக்கலாம். அதை விடுத்து இயல்பான நிகழ்வுகளை சாதனைகளாக காட்டுவது ஏற்கக் கூடியதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஈ-கவர்னஸ் திட்டங்களும் சென்ற அதிமுக ஆட்சியில் குறிப்பிடத்தக்க அளவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. தகவல் தொழில்நுட்ப தாக்கததை கிராம அளவில்  ஏற்படுத்த, ஈ-கவர்னன்ஸ் திட்டங்கள் அவசியம். இதற்கான சட்டமாறுதல்களை ,துறை மறுசீரமைப்பினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதைப் பற்றியும் தேர்தல் அறிக்கைகள் மேம்போக்காகவே அணுகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;விவசாயைகளுக்கான பிரச்சனைகளை உற்பத்தி திறனை பெருக்கும் நோக்குடன் அணுகாமல், இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி என சலுகைகள் சார்ந்ததாக அணுகுவது நம் அரசியல் கட்சிகளின் சாபக் கேடு. இரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;திமுகவின் இரண்டு ரூபாய் அரிசி, இலவச டிவி திட்டங்கள் சாமான்யர்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் உள்ளன. கலைஞரின் பாசக் கிளிகள் திரைப்பட வசனம் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தாமல் போனதோ அதைப் போலத்தான் இவ்வறிவிப்புகளும் தாக்கம் ஏற்படுத்தாமல் போகும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற பதட்டத்தை இவ்வறிவுப்புகள் காட்டுகின்றன.இதற்கான நிதிஆதாரங்களை புரட்ட கலைஞரிடம் விசேட திட்டம் இருக்கிறதா என்பது அறிக்கையில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நிதிநிலைமையை சீர்செய்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அதிமுக அரசு, தற்போதைய நிதிநிலையை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதன் பின்னால் வாக்குறுதிகளை வைத்திருந்தால் வரவேற்றிருக்கலாம். அதிமுக வெற்றி பெற்று வந்தால், மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்தி விட்டது என குறை கூறி திட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;திமுக வெற்றி பெற்றாலோ, கலைஞர் நிதிநிலை மோசம்,அதற்கு அதிமுக அரசுதான் காரணம் என ஒரு வெள்ளை அறிக்கை தந்து திட்டங்களை நிறைவேற்ற மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;யார் வந்தாலும் சொன்னதை நிறைவேற்ற மாட்டார்கள். அதுவரை சர்க்கரை என வெள்ளைத் தாளில் அழகாக எழுதித் தந்திருக்கிறார்கள். முடிந்தால் இனிக்கிறதா என சுவைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-114371241706344364?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/114371241706344364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=114371241706344364' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114371241706344364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/114371241706344364'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/03/blog-post.html' title='மாறும் தொழில்நுட்பம்,மாறாத அரசியல்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-113816637392271842</id><published>2006-01-25T10:47:00.000+05:30</published><updated>2006-01-26T12:47:55.713+05:30</updated><title type='text'>பைசலாபாத்- டிரா ?</title><content type='html'>இந்திய பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சுக்கள் பொதுவாக வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையை விடுத்து, தோல்வி அடையக் கூடாது என்ற தற்காப்பு மனோபாவத்துடன் ஆடப்படுபவை என்ற கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் இரு டெஸ்ட் போட்டிகளும் விளையாடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;லாகூரைப் போல் இல்லாமல், பைசலாபாத்தில் நல்ல தட்பவெப்ப நிலை நிலவியது. கிட்டத்தட்ட 90 ஓவர்கள் தினமும் வீச முடிந்தது. ஆனாலும் முடிவு கிடைக்காதது வருத்தத்திற்குரிய விசயம். போட்டியின் ஒரே ஆறுதலான அம்சம், இரு நாட்டின் மட்டையாளர்களும் ஆடிய அதிரடி ஆட்டம். அது ஒன்றுதான் முந்தைய இந்திய பாகிஸ்தான் அறுவை டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடும் போது மாறுபட்ட சுவையான அம்சம். முன்பு இந்தியாவில் நிகழ்ந்த ஒரு டெஸ்டில் கெய்க்வாட் ஆமை வேகத்தில் ஆடி 201 ரன்கள் குவித்தார். ஆனால் தற்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டம் ஆடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் தற்போதைய சிறப்பம்சம்- நெஞ்சில் மாஞ்சா கூடியிருப்பது. லாகூர் டெஸ்ட்டில் முன்னிலை பெற இரு அணிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை.ஆனால் இங்கே இந்திய அணிக்கு முதல் நாள் முகம்மது யூசுப் ஆட்டமிழந்த போதும் (216-4), பாகிஸ்தான் அணிக்கு சச்சின் ஆட்டமிழந்த போதும் ( 281-5) வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆனால் இன்சமாம், அப்ரிதி ஆகியோர் பாகிஸ்தானையும், தோனி, பதான் ஆகியோர் இந்தியாவையும் காப்பாற்றி விட்டார்கள். இந்த இரு ஜோடிகளிடையே, மிகவும் முக்கியத்துவம் பெறும் ஆட்டம் தோனி-பதான் ஜோடி ஆடிய ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விகளை அலசிப் பார்த்தால் எதிரணியின் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை டாமினேட் செய்ய விட்டிருப்பது தெரியும். 83ம் வருட பாகிஸ்தான் தொடரில் இம்ரான் 40 விக்கெட்டுக்களை எடுத்தார். ஆனால் தற்போதைய பாக். அணியில் அக்தர் அத்தகைய ஆக்கிரமிப்பை நிகழ்த்துவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் தோனியின் அதிரடி ஆட்டம் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தோனியின் சதம் சரியான ச்ந்தர்பத்தில் சரியான முறையில் எடுக்கப்பட்ட சதம். வேகமாக ரன்கள் குவித்தாலும், பொறுப்புணர்ந்து ஆடப்பட்ட ஆட்டம். முன்பு கபில்தேவ் அதிரடியாக ரன்கள் குவித்திருந்தாலும் அவருடைய ஆடும் முறையில் ஒரு "ரிஸ்க்" எப்போதும் இருக்கும். நிலைமை உணர்ந்து நிதானமாக ஆடுவது கபிலால் இயலாது. ஆனால் தோனி நிதானமாக ஆடினார். இத்தகைய அணுகு முறையை அவர் தொடர்ந்து கையாண்டால் பல சாதனைகளை புரியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா 5 பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததும் வரவேற்கத் தக்க அம்சம். 5 பந்து வீச்சாளர்கள் இல்லாத பட்சத்தில் 700 ரன்களை பாக் குவித்திருக்கும். ஜாகிர்கானின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர அவர் வீசும் பந்துகளும், உருவாக்கும் கோணங்களும் இந்த சொத்தை பிட்சிலும் பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றன. இன்சமாமை அவுட்டாக்கிய பந்து மிகவும் அருமை.அதே போல் யூனுஸ்கானிற்கு யுவராஜ் பிடித்த கேட்ச், முன்பெல்லாம் ஜாண்டி ரோட்ஸ் மட்டுமே பிடிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த டெஸ்டில் இன்சமாம் ஆடாவிட்டால் பாகிஸ்தானிற்கு பிரச்சனைதான். பந்து வீச்சாளர்களில் நவீத் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம் ( காயம் குணமாகும் பட்சத்தில்).&lt;br /&gt;&lt;br /&gt;கராச்சி கரைச்சலான ஊர். அங்கே இந்திய எதிர்ப்புணர்வு அதிகம். ஒருமுறை மியாண்டாட்டை மனோஜ் பிரபாகர் அவுட்டாக்கியவுடன் கத்தி கலாட்டா செய்து போட்டியையே நிறுத்தி விட்டார்கள். சென்ற தொடரை போல் இம்முறை பாக். வீரர்கள் அமைதியாக நடந்து கொள்ளவில்லை. அக்தரும், அப்ரிதியும் நிறைய வம்பிழுக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டையால் பதிலளிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் மகான் திராவிட் அடித்த சதங்களைப் பற்றி இன்னொருமுறை தனியாக எழுத வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-113816637392271842?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/113816637392271842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=113816637392271842' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113816637392271842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113816637392271842'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/01/blog-post_24.html' title='பைசலாபாத்- டிரா ?'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-113680187595441558</id><published>2006-01-09T15:40:00.000+05:30</published><updated>2006-01-14T07:27:02.540+05:30</updated><title type='text'>கலக்கலா? கலக்கமா?- பாக். தொடர் பற்றிய திரை ஏற்றம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியா-பாகிஸ்தான் தொடரைப் போல கிரிக்கெட் ரசிகர்களையும், பொது மக்களையும் பாதிக்கும் சங்கதிகள் மிகவும் குறைவே. மீடியாவில் இதற்கான முன்னோட்டம் , களத்தில் ஆட்டம் துவங்குவதற்கு பலநாட்கள் முன்பாகவே துவங்கி விடுகிறது.இந்த மீடியா ஆட்டத்தில் பங்கு பெற இரு நாட்டிலும் பல ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் சாதனைகள் செய்தவர்கள். சிலர் வாய்சொல் வீரர்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவில் வெங்சர்கார், சித்து போன்றோர்கள் இந்திய அணியின் பலத்தை வலியுறுத்தியும், பாகிஸ்தானில் இம்ரான், சப்ராஸ், அக்ரம் போன்றோர்கள் பாகிஸ்தான் பலத்தை அடிக்கோடிட்டும் பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆடப்போகும் இரு தரப்பு அணிகளின் பயிற்சியாளர்களும் சரி, கேப்டன்களும் சரி.. வெகுவாக அடக்கி வாசிக்கிறார்கள் இந்தியாவை புகழ்கிறார் இன்சமாம். வுல்மரை புகழ்கிறார் சாப்பல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதிலிருந்து கண்கூடாகத் தெரிவது.. இரு நாடுகளுமே "பேவரைட்ஸ்" என்று முத்திரை குத்தப்படுவதை விரும்பவில்லை. "அண்டர் டாக்" ஆக கணிக்கப்படுவது அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுவதாக கருதுகிறார்கள். இரு நாடுகளுக்குமான சாதக அம்சங்கள் என கூறப்படுபவற்றை நான் உங்கள் முன் வைக்கிறேன்.முதலில் பாகிஸ்தான்&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;போட்டி நிகழும் காலம்-குளிர்காலம் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், அதனால் குறிப்பாக பாக். வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமையும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;பாக். பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் இந்திய பந்து வீச்சாளர்களை காட்டிலும் வல்லவர்கள்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;சாகிப் அக்தர் மிகவும் ஒழுக்கத்துடனும், நேர்த்தியாகவும் பந்து வீசுவதால் அதிக விக்கெட்டுக்களை இம்முறை வீழ்த்தக் கூடும். அக்தரின் மெதுபந்துகள் (slow ball), அவரது அதீத வேகக்குறைப்பால் ( 145 கி.மீ லிருந்து 110 கி.மீ) இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;இன்சமாம் உல்ஹக் பிரமாதமான பார்மில் இருக்கிறார்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;பாக் பந்து எழும்பும் மைதானங்களை தயாரிக்கும்.எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p align="justify"&gt;இந்திய அணியின் சாதகமான அம்சங்களாக முன்வைக்கப் படுவது.&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;சிறந்த மித வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சிற்கு உதவும்படி களம் தயாரித்தால் அதை சாதகமாக்கிக் கொள்ள இந்திய பந்து வீச்சாளர்களாலும் இயலும். &lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;இந்திய மட்டையாளர்களின் திறன். குறிப்பாக சேவாக்,திராவிட் மற்றும் சச்சின். &lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;இப்ரான் பதான்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இரு அணிகளுமே மேலே குறிப்பிட்டுள்ளவைகளைக் காட்டிலும் மேலும் பல பலம் மற்றும் பலவீனங்களை உள்ளடக்கியுள்ளன.என்னுடைய பார்வையில் எந்த அணி மனோ உறுதியுடனும், அதற்கும் மேலாக ஒழுக்கத்துடனும் விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும். ஒழுக்கம் என்பது நேர்த்தியுடன் பந்து வீசுவது, சூழ்நிலைக்கேற்ப பேட் செய்வது, ஒழுங்காக கேட்சுக்களை பிடிப்பது, ரன்களை தடுப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;மற்ற அணிகளுக்கும்,இந்திய துணைக்கண்ட அணிகளுக்குமான வித்தியாசமே கடைபிடிக்கப்படும் ஒழுங்கு முறையில்தான் இருக்கிறது. நோ- பால்களை வீசும் அக்தர், கால்களை சரியாக நகர்த்தாமல் கவர் டிரைவ் செய்யும் லஷ்மண் -ஆகியோர் திறமையிருந்தும் ஒழுக்கமற்றவர்களாகவே கருதப்படுவர். ஆனால் வெளிநாட்டு கோச்சுக்களின் உதவியால் இரு அணிகளும் தங்கள் அணுகுமுறையை வெகுவாக சீர்திருத்தியிருக்கின்றன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;என் பார்வையில் சோபிக்க் கூடிய ஆட்டக்காரர்கள்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;பாகிஸ்தான்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;நவீத் அல் ஹூசைன்&lt;br /&gt;கம்ரான் அக்மல்&lt;br /&gt;முகம்மது யூசுப்&lt;br /&gt;அப்ரிதீ ( பிப்டி, பிப்டி)&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;லஷ்மண் ( சோபிக்கா விட்டால் இந்திய அணியிலிருந்து கல்தா)&lt;br /&gt;அனில் கும்ப்ளே&lt;br /&gt;சேவாக் &lt;/p&gt;&lt;p align="justify"&gt;திராவிட், சச்சின், இன்சமாம் போன்ற வல்லவர்களை பற்றி தனிப்பட்ட யூகம் செய்ய விரும்பவில்லை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;சர்ப்ராஜ் நவாஜ் கூறிய ஒரு கருத்து அனைவராலும் கவனித்தில் கொள்ள வெண்டியது. இந்திய பாக் தொடரில் , குறிப்பாக பாகிஸ்தானில் இரு அனிகளுமே நன்றாக இன்னிங்ஸை துவக்கும். ஆனால் திடீரென ஒரு வீழ்ச்சி நிகழ்ந்து விக்கெட்டுக்கள் மடமடவென சரியும். பெரும்பாலும் பாகிஸ்தான் இந்தியாவை அவ்வாறு சுருட்டியிருக்கிறது. எந்த அணி அத்தகைய வீழ்ச்சிக்கு இடம் கொடுக்காதோ அந்த அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;கலக்குவோமா? கலங்குவோமா?- பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-113680187595441558?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/113680187595441558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=113680187595441558' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113680187595441558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113680187595441558'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2006/01/blog-post.html' title='கலக்கலா? கலக்கமா?- பாக். தொடர் பற்றிய திரை ஏற்றம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-113583303382092302</id><published>2005-12-29T10:06:00.000+05:30</published><updated>2006-01-04T00:38:12.363+05:30</updated><title type='text'>தலை தூக்கிய தீவிரவாதமும் தூங்கும் நிர்வாகமும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;புலி வருகிறது! புலி வருகிறது! என்று அலறிக் கொண்டேயிருந்தார்கள். கடைசியில் புலி வந்து அடித்துப் போட்டு , தப்பித்தும் போய் விட்டது. பெங்களூரில் யாரும் எதிர்பாராவிதமாக IISc வளாகத்தில் யாரோ சிலர் சராமாரியாக சுட்டு, ஒரு விஞ்ஞானியையும் கொன்று விட்டார்கள். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் மென்பொருள் வணிக மையமான பெங்களூரில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கூட்டணி அரசின் கேவலமான வேதனைகளை கர்நாடக அரசாங்கம் அனுபவித்து வருகிறது. நான் வைதததே சட்டம் என காங்கிரஸ் ஒருபுறமும், தேவகவுடா மறுபுறமும் இழுத்துக் கொண்டிருக்க சீர்குலைந்தது கிடக்கிறது நிர்வாகம். பிராந்திய முக்கியத்துவம் என்ற பெயரில் குறுகிய மனப்பான்மையை தூண்டி குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். இத்தகைய குழப்படிகள் நிர்வாகத்திலும் சுலபமாக நுழைந்துவிடும். போலிஸ் துறையும் இத்தகைய குழப்படியில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெங்களூரில் கடந்த சில மாதங்களாகவே குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கிறதா என்பது சந்தேகமே. ஹெல்வர்ட் பாக்கர்ட் நிறுவனத்தின் பெண் ஊழியர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், ஊழியருக்கு பாதுகாப்பு தருவது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடமை என்று போலிஸ் விளக்கமளிக்கிறது.இதைத் தவிர கொலை செய்யப்பட்ட ஊழியர் அணிந்திருந்த ஆடைகள்தான் கொலையாளியை தூண்டின என சில மின்னஞ்சல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மின்னஞ்சல்களின் மூலம் கண்டிப்பாக நடந்திருக்கும் கொலையை நியாயப்படுத்த முடியாது. வழிப்பறிகள் பெங்களூரில் வெகுவாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இதைக் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பமுடியாது. கேள்வி எழுப்பினால் கன்னடர்கள் 20 சதவீதம் கூட இல்லாத பெங்களூரை ஏன் பரமாரிக்க வேண்டும் என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இத்தகைய குழப்படியான நிர்வாகம் தீவிரவாதிகளுக்கு ஏதுவாக இருக்கும். கையில காசு, வாயில தோசை மனோபாவம் அவர்களுக்கு பலவகையில் உதவும். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது தெருவுக்கு தெரு தொப்பை போலீசாரை நிற்க வைப்பது அல்ல. உளவு பார்த்து எதிராளியின் திட்டமறிந்து எதிர்கொள்வது. தமிழகத்தில் இதே போன்ற புலி வருது நிலை கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு முன்னே இருந்தது. அங்கிருந்த மக்கள் அனைவருமே ஒரு விபரீதத்தை எதிர்நோக்கி இருந்தன. அரசாங்கம் அதை கண்டுகொள்ள மறுத்தது. குண்டு வெடிப்புச் சம்பவத்தால் கோயம்புத்தூரின் பிராந்திய முன்னேற்றம வெகுவாக பாதிக்கப்பட்டது. இல்லாவிடில் மென்பொருள் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கோயம்புத்தூர் பெற்றிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெங்களூரிலும் இன்று இதே நிலைதான். கடந்த சில மாதங்களாக நிலவிய அச்சத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. அவர்கள் தப்பியும் சென்றுள்ளது நிர்வாக இயலாமையை சுட்டிக் காட்டுகிறது. இச்சம்பத்திற்கான வேர்கள் எந்த ஆழம் வரை ஊடுருவியுள்ளன என்பது தெரியவில்லை. இதனை கையாள தற்போதுள்ள அராஜக கூட்டணி அரசால் இயலுமா என்பதும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தீவிராவதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ள பட்சத்தில் ,இப்பிரச்சனையை மைய அரசு நேரடியாக கையாள வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிடில் மிகப் பெரிய விபரீதங்களை அனைவருமே சந்திக்க நேரிடலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-113583303382092302?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/113583303382092302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=113583303382092302' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113583303382092302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113583303382092302'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/12/blog-post.html' title='தலை தூக்கிய தீவிரவாதமும் தூங்கும் நிர்வாகமும்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-113531355322706475</id><published>2005-12-23T10:03:00.000+05:30</published><updated>2005-12-23T10:22:33.243+05:30</updated><title type='text'>அற்புதத் தரு சீரடி சாய்பாபா -பகுதி 2</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;தவச்சான்றோனின் தன்னிகரற்ற வரலாறு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;அருள்மிகு அன்னபாபா! அன்றாடம் வெண்பா&lt;/p&gt;&lt;p&gt;தரமாய் தழைத்துவர, &lt;span style="color:#333333;"&gt;சந்தம்&lt;/span&gt;- உரமாய்த்&lt;/p&gt;&lt;p&gt;திகழ்ந்திட உன்மேல் திளைத்தே படைக்க&lt;/p&gt;&lt;p&gt;அகங்குளிர ஆசிகளைத் தா.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;மாவரைக்கும் கல் (சாய்சரிதம் பக்கம் 2-3)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#333333;"&gt;கர்மம் எனஉணர்த்திக் காட்டுவதே கீழ்க்கல்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#333333;"&gt;பெருகிடும் பக்தியைப் பேணும்-ஒருநிலையே&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#333333;"&gt;மேற்கல்லாம்! பாபா விரல்பிடித்த கைப்பிடியோ&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#333333;"&gt;ஊற்றுநிகர் ஞானம்! உணர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாபாவின் அற்புத சக்தி ( மாவரைத்த கல்லில் அரைத்த கோதுமை)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#333333;"&gt;கோதுமை மாவையோ கொண்டுபோய் எல்லையிலே&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#333333;"&gt;ஈகையுடன் கொட்டுங்கள் என்றவுடன் - வேகமாகப்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#333333;"&gt;பெண்மணிகள் கொட்டிவந்தார்! பேரழிவுக் காலராநோய்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#333333;"&gt;எங்கோ மறைந்ததே! இங்கு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;சாய்பாபா வருகை ( பக்கம் 22)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சீர்டி காட்சி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கோபர்காங் ஏந்துகின்ற கோதா வரியாற்றை&lt;/p&gt;&lt;p&gt;தோதாய் கடந்தவுடன் தூயநகர்- வேதநகர்&lt;/p&gt;&lt;p&gt;சீர்டி வழிதன்னில் நிம்காங்வ் வருகிறது!&lt;/p&gt;&lt;p&gt;சீர்டி தெரிகிறது சேர்ந்து.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;கவியாக்கம்: மதுரை பாபா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-113531355322706475?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/113531355322706475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=113531355322706475' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113531355322706475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113531355322706475'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/12/2.html' title='அற்புதத் தரு சீரடி சாய்பாபா -பகுதி 2'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-113522687908058455</id><published>2005-12-22T09:58:00.000+05:30</published><updated>2005-12-22T19:17:29.263+05:30</updated><title type='text'>அற்புதத் தரு சீரடி சாய்பாபா -பகுதி 1</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இறை வணக்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீரடித் தென்றல் சாய்பாபா!&lt;br /&gt;   சிறப்பின் அற்புதம் சாய்பாபா!&lt;br /&gt;தாரணி போற்றும் சாய்பாபா!&lt;br /&gt;   சங்கத் தமிழே சாய்பாபா!&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையின் உருவம் சாய்பாபா!&lt;br /&gt;   நெஞ்சம் வணங்கும் சாய்பாபா!&lt;br /&gt;தாய்மையின் உள்ளம் சாய்பாபா!&lt;br /&gt;   தன்னிக ரில்லா சாய்பாபா!&lt;br /&gt;&lt;br /&gt;பக்தரைக் காப்பார் சாய்பாபா!&lt;br /&gt;   பக்தியின் ஒளியே சாய்பாபா!&lt;br /&gt;முக்தியைத் தருபவர் சாய்பாபா!&lt;br /&gt;   முற்றும் உணர்ந்தவர் சாய்பாபா!&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதத் தருவே சாய்பாபா!&lt;br /&gt;   அகத்தில் நிறைந்தவர் சாய்பாபா!&lt;br /&gt;பொற்பதம் சரணம் சாய்பாபா!&lt;br /&gt;   புவியின் வாழ்வே சாய்பாபா!&lt;br /&gt;&lt;br /&gt;அவரை வணங்கி வாழ்ந்திடுவோம்!&lt;br /&gt;    அன்பும் அருளும் நாம் பெறுவோம்!&lt;br /&gt;தவழும் குழந்தையைக் காப்பதுபோல்&lt;br /&gt;    தாயாய் நம்மைக் காத்திடட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கவியாக்கம்: கவிஞர் மதுரை பாபா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-113522687908058455?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/113522687908058455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=113522687908058455' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113522687908058455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113522687908058455'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/12/1.html' title='அற்புதத் தரு சீரடி சாய்பாபா -பகுதி 1'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-113324723614409227</id><published>2005-11-29T12:03:00.000+05:30</published><updated>2005-12-16T06:33:42.780+05:30</updated><title type='text'>தென்னாப்பிரிக்காவுடனான போட்டிகள்- ஒரு அலசல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடர் 2-2 என்ற கணக்கில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல் முடிந்து இருக்கிறது. இந்தியா மிகவும் போராடி சமன் செய்த தொடர் இது. ஸ்ரீலங்கா தொடரை போலில்லாது மிகவும் போராடி பெற்ற வெற்றிகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு மீண்டும் நிமிர்ந்து எழுந்து விட்டது தென்னாப்பிரிக்கா அணி. வேகம் குறைந்தவராக கருதப்பட்ட போலாக் மீண்டும் துல்லியமான பந்து வீச்சின் மூலம் கலக்குகிறார். "கற்பழிப்பு புகழ்" நிட்டினி விக்கெட்டுக்களையும், இல்லாவிட்டால் கை,கால்களையும் உடைப்பதில் கவனமாக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உளறு வாய் நெல்லின் பந்து வீச்சும் காட்டத்துடன் இருக்கிறது. லாங்கர்வெட்,ஹால் என அனைவருமே ஒழுக்கத்துடன் பந்து வீசுகிறார்கள். நேற்றைய மும்பை ஆட்டத்தில் முதல் முப்பது ஓவர்களுள் ஒரே ஒரு நோபால்தான். நேர்த்தியான ஸ்பின்னர் இல்லாததுதான் குறை. ஆனாலும் போஜே,யையும், போத்தாவையும் வைத்து தேற்றி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1992ம் ஆண்டு ஜாண்டி ரோட்ஸ், உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் இன்சமாமை அவுட் செய்தபோது நான் அனைவருமே வாய் பிளந்து நின்றோம். அப்போது இந்திய அணியில் அஜார் மட்டுமே சிறந்த பீல்டர். ஜடேஜா புதிதாக அணியில் சேர்ந்திருந்தார். இன்று ஆப்பிரிக்க அணியில் பல ஜாண்டி கள் இருக்கிறார்கள். பீட்டர்சன், ஆண்டாங், பிரின்ஸ் போன்ற பல தடுப்பாளர்களை தாண்டி பந்தை அனுப்புவது இயலாத காரியமாகிவிட்டது. பீட்டர்சன் வலது கை, இடது கை என இரு கைகளிலும் லாங் த்ரோ எறியக் கூடிய வல்லமை படைத்தவராம். மும்பை ஆட்டத்தில் டெண்டுல்கர் அவுட்டான சாட் வேறு எந்த நாட்டு அணிக்கு எதிராகவும் நான்கு ரன்களை சுலபமாக பெற்றுத் தந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டிங்கில், சுமித்தின் விளாசல் அதிரடியாக இருந்தது. கிரீஸ்ஸில் அதிகமாக நகர்ந்து ஆடினாலும் நம்முடைய பந்து வீச்சாளர்களின் வேகம் அவரை சிரமப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவில் மெக்ராத்திற்கு எதிராக இதே போல் shuffle செய்து ஆடுகிறாரா என்பதை பார்க்க வேண்டும். காலிஸ்ஸின் ஆட்டம் வழக்கம் போல் நிலையான ஆட்டம். ஜஸ்டின் கெம்பின் அதிரடி ஆட்டம் காண வாய்ப்பில்லாமல் போய்விட்டது. முன்பு நம்பர் 10 இடத்தில் குளூஸ்னரை வைத்து அதிரடி ஆட்டம் ஆடியது தென்னாப்பிரிக்கா அணி. 1999 ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அவர்கள் பின்பற்றிய கலக்கல் உத்தி -குளூஸ்னரை 10 வது ஆட்டக்காரராக அனுப்பியது. தற்போதைய அணியில் குளூஸ்னர் போன்ற ஆட்டக்காரர் இல்லாத்து ஒரு குறையே.&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் சப் விதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆல்ரவுண்டருக்கான அவசியம் முன்பளவு இல்லாமல் போய்விட்டது. இந்தியாவிலும் டெண்டுல்கரை பந்து வீசச் சொல்லும் கட்டாயம் குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியை பொறுத்தவரை நிவர்த்திய செய்ய வேண்டிய குறைகள் சில இருக்கின்றன. என்னதான் பேட்டிங் ஜாம்பவான்கள் என்றாலும் பந்து ஆடுகளத்தில் எழும்பினாலே, அல்லது ஸ்விங் ஆனாலே மூன்று விக்கெட்டுக்கள் சட சடவென சரிந்து விடுகின்றன. அதிரடி தோனி இந்தத் தொடரில் பாம்பாய் சுருண்டு விட்டார். இன்னும் தரம் வாய்ந்த வேகப்பந்தை எதிர்கொள்வதில் தோனி தேற வேண்டும். இல்லாவிடில் டெஸ்ட் போட்டிகளில் சோபிப்பது கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;டெண்டுல்கர் இன்னும் முழுமையான பார்மிற்கு திரும்பவில்லை. நேற்றைய மும்பை ஆட்டத்திலும் பல பந்துகள் முழுமையாக பேட்டில் படவில்லை. திராவிட் மிகவும் அற்புதமாக ஆடினார். அவர் அடித்த பல அடிகள் உண்மையான கிரிக்கெட் அடிகள். நல்ல பேட்டிங் விக்கெட்டில் பவர் பிளே நடைமுறையில் இருக்கும் போது திராவிட் ஆட நேரிட்டால் சுலபமாக ரிஸ்க் இல்லாமல் பல ரன்களை குவிப்பார் என்பது என் கணிப்பு. நேற்று முதல் 22 ரன்களை 24 பந்துகளில் அதிக சிரமமின்றி குவித்தார் திராவிட்.&lt;/div&gt;&lt;br /&gt;யுவராஜ் மீண்டும் சிறப்பாக ஆடிகிறார். கால்கள் ஒழுங்காக நகர்கின்றன. ஆப் ஸ்டம்பிற்கு வெளியே பீட் ஆகவில்லை. இந்த தொடரில் அவர் ஆட வந்தபோதெல்லாம் இக்கட்டான சூழ்நிலையே நிலவியது. ஆனாலும் சமாளித்து ஆடினார். பத்தானின் பந்து வீச்சு வெற்றி பெற்ற போட்டிகளில் சிறப்பாக இருந்தது. மீண்டும் இன்ஸ்விங்கர் அவருக்கு வேலைபார்க்க ஆரம்பித்து விட்டது. பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் அவர் அதை முற்றிலும் இழந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹர்பஜனின் சுழற்பந்து இந்திய பந்துவீச்சின் ஆதார அம்சமாக இருக்கிறது. கல்கத்தாவில் கூட இவருடைய பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. இவருடைய பந்து வீச்சில் ஸ்மித் கொடுத்த கேட்சை டிராவிட் நழுவ விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பீல்டிங் வெகுவாக முன்னேறி இருக்கிறது. நேற்று 20 முதல் 25 ரன்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். சேப்பலின் வரவிற்கு பிறகு இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றம் இது.முன்பெல்லாம் கபில்தேவ் குனிந்து பந்தை எடுக்க மாட்டார். இப்போது யாரென்றாலும் டைவ் அடிக்க வேண்டிய கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடரில் பெரிதாக நடந்த விவாதம் பகலிரவு ஆட்டங்களை பற்றி- இந்தியாவில் பனிப் பொழிவு இரண்டாவதாக பந்து வீசும் அணியை வெகுவாக பாதிக்கிறது. முன்பிருந்தே இதே பிரச்சனைதான். இந்தியாவில் பகலிரவு ஆட்டம் வைப்பதால் தனியாக அதிக கூட்டம் வருகிறதா? கண்டிப்பாக இல்லை. பகல் ஆட்டத்திற்கு வரும் அதே கூட்டம்தான். டெலிவிசன் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் பகலிரவு ஆட்டம் வசதியாயிருக்கிறது.எனவே பனிப்பொழிவு குறைவான இடங்களில் மட்டும் பகலிரவு ஆட்டங்களை நடத்துவது உசிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கடந்த இரு தொடர்களை அலசிப்பார்க்கும் போது, , யார் சூப்பர் சப், யார் ஓப்பனிங் என்ற ரீதியில் பல புதிய உத்திகள் கையாளப்பட்டு மூளையை உபயோகப் படுத்துவதற்கான தேவை அதிகரித்து விட்டதோ எனப்படுகிறது.இது உண்மையா என்பது போகப் போக தெரியும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-113324723614409227?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/113324723614409227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=113324723614409227' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113324723614409227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113324723614409227'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/11/blog-post_28.html' title='தென்னாப்பிரிக்காவுடனான போட்டிகள்- ஒரு அலசல்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-113101736222785871</id><published>2005-11-03T16:55:00.000+05:30</published><updated>2005-11-03T17:34:24.046+05:30</updated><title type='text'>கிரிக்கெட்: தொட(ர்) ரும் வெற்றிகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;வாழ்த்துக்கள் திராவிட். கேப்டனாக முதல் வெற்றியை பெற்று விட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூனாவில் நடந்த இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருந்தது. சென்ற வெற்றிகளுடன் ஒப்பிடுகையில் இவ்வெற்றி சற்று கடினமான வெற்றிதான்.புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், சூப்பர் சப்ஸ்டிடியூட்டின் அருமையான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி. ரைனா இல்லாவிட்டால் வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. 180 ரன்களுக்கு ஆறு விக்கெட் போன நிலையில் மற்ற ஆட்டக்காரர்கள் அடிப்பதா? தடுப்பதா என்ற குழப்பத்திலேயே விக்கெட்டுக்களை இழக்க நேரிட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வெற்றிக்கான இந்தியாவின் உழைப்பில் மூன்று முக்கிய அம்சங்கள்  உள்ளன. முதலாவது இலங்கை அணியின் இன்னிங்ஸ் துவக்கத்தில் அகர்கர் எடுத்த விக்கெட்டுக்கள். அகர்கர் இடக்கை ஆட்டக்காரர்களுக்கு உள்வெட்டி வரும் பந்தை மிகவும் சிறப்பாக வீசுவார். ஆஸ்திரேலியாவின் லாங்கர் அகர்கரின் உள்வெட்டி வரும் பந்துக்களுக்கு பலமுறை அவுட் ஆனவர். இத்தொடரில் ஜெயசூர்யா நிரம்பவே சிரமப்படுகிறார். பூனாவின் ஆடுகளுமும் அகர்கரின் ஸ்விங் பவுலிங்கிற்கு உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பகுதி, கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க விடாமல் இலங்கையை கட்டு படுத்திய பந்து வீச்சு. சென்ற போட்டியில் 100 ரன்களுக்கு மேலாக கடைசி 10 ஓவர்களில் கொடுக்கப்பட்டது. இம்முறை அகர்கரும், சேவாக்கும் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக அடபட்டுவை சேவாக் காட்ச் பிடித்து அவுட்டாக்கியது ரன்குவிப்பை மட்டுப்படுத்தி விட்டது. இல்லாவிடில் இன்னும் 25 முதல் 30 ரன்களை அதிகமாக இலங்கை குவித்திருக்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது பகுதி, தோனி மற்றும் ரைனாவின் பார்ட்னர்சிப். ரைனா இதுவரை சர்வதேச அளவில் பெரிதாக சாதிக்கவில்லை. இலங்கை பயணத்தின் போது தரப்பட்ட வாய்ப்புக்களின் போதும் சரியாக ஆடவில்லை. இன்று முரளிதரனை உறுதியுடன் ஆடி ரன்களை குவித்தார்.ரைனா ஆடியது பொறுப்பு மிக்க ஆட்டம். ஒரு இளம் வீரரின் இத்தைகைய ஆட்டம் மிகவும் பாராட்டப்பட வேண்டியது. சென்ற முறை அதிரடி ஆட்டம் ஆடிய தோனி, காலரிக்காக ஆடாமல் பொறுப்பாக விக்கெட்டை தக்கவைத்து தடுப்பாட்டம் ஆடியதும் பாராட்டப்பட வேண்டியதுதான். கடைசியில் அதை சமன் செய்ய இரண்டு சிக்சர்கள் அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று அம்சங்களை தவிர குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை (1) ராகுல் திராவிடின் தலைமை (அல்லது) அதிர்ஸ்டம். அவர் டாஸ் ஜெயித்து பீல்ட் பண்ணுவோம் என்று எடுத்த முடிவுகள் வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன. மொகாலியிலும் அம்முடிவு சரியாக அமைந்தது. பூனாவிலும் சரியாக அமைந்தது. இரண்டு துரித விக்கெட்டுக்கள் கிடைத்தன.ராகுலின் ஆட்ட வரிசை நிர்ணயமும் எதிர்பார்த்த பலனை தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(2) ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு. போன மாதம்தான் இவர் பந்து வீச்சு சாதாரணமான இருந்தது போல் தோன்றியது. ஆனால் இத்தொடரில், அதுவும் சுழற்பந்தை நன்கு விளையாடும் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ரன்களை மட்டுப்படுத்தியது மட்டுமல்லாது, விக்கெட்டுக்களையும் எடுத்தது இத்தொடர் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நான்கு மேட்சுகளில் நல்ல விளையாட்டை இந்திய அணி ஆடியிருக்கிறது. இது தொடர வேண்டும் . தற்போது இவர்கள் ஆடும் ஆட்டத்தில், கங்குலி என்ன, கயிப் அணியின் உள்ளே நுழைவதே சந்தேகமாக இருக்கிறது. யுவராஜ் சிங் வழி விட்டால்தான் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மீதியுள்ள போட்டிகளில் மேலும் பல பரிசோதனை முயற்சிகள் தொடரும் என நினைக்கிறேன். ஓய்வளிக்க வேண்டியவர்களாக நான் கருதுவது பத்தான், சச்சின், ஹர்பஜன், அகர்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வாழ்த்துக்கள்- இந்திய அணிக்கு&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-113101736222785871?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/113101736222785871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=113101736222785871' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113101736222785871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/113101736222785871'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/11/blog-post.html' title='கிரிக்கெட்: தொட(ர்) ரும் வெற்றிகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-112503780597171626</id><published>2005-08-26T11:46:00.000+05:30</published><updated>2005-08-26T12:00:05.976+05:30</updated><title type='text'>அபார்ட்மெண்ட் கவிதைகள்</title><content type='html'>கவிதை 1&lt;br /&gt;&lt;br /&gt;அவர் படித்தது&lt;br /&gt;தினமணி பேப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது குடித்தது&lt;br /&gt;சிசர்ஸ் சிகரெட்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி அணிவது&lt;br /&gt;வெளிர்நீலக் கலர் சட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி சண்டையிட்டது&lt;br /&gt;தவணை பாக்கிக்காக&lt;br /&gt;அவரை துரத்திக்கொண்டிருந்த&lt;br /&gt;கலெக்சன் ஏஜெண்டிடம்&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற&lt;br /&gt;சில விவரங்கள் அறிந்திருந்தேன்&lt;br /&gt;இறந்து போன&lt;br /&gt;கீழ் பிளாட் தாத்தாவைப் பற்றி..&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பெயரை அறியாமல்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை 2&lt;br /&gt;&lt;br /&gt;என் பையனின் காதுகுத்திற்கு&lt;br /&gt;அழைப்பு விடுத்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் பாட்டி&lt;br /&gt;வைகுண்டம் சேர்ந்ததுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம்&lt;br /&gt;வாராக் கூட்டம் வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை கண்டிக்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குப் போகும்போது&lt;br /&gt;குழாய் மூட மறந்த போது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-112503780597171626?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/112503780597171626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=112503780597171626' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112503780597171626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112503780597171626'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/08/blog-post_25.html' title='அபார்ட்மெண்ட் கவிதைகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-112289268092794863</id><published>2005-08-01T16:01:00.000+05:30</published><updated>2006-01-11T08:37:19.520+05:30</updated><title type='text'>நண்பர்கள் தினம்- கவிதை</title><content type='html'>உன் வானம் வேறு&lt;br /&gt;உன் பகல் வேறு.&lt;br /&gt;வேர்த்து வழிந்து நான்&lt;br /&gt;அலுவலகம் சேரும் போது&lt;br /&gt;கொட்டாவி விட்டுக் கொண்டு&lt;br /&gt;சாட்டிங்கில் வருவாய் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியிருக்கிறாய்?&lt;br /&gt;நன்றாகயிருக்கிறேன்.&lt;br /&gt;என&lt;br /&gt;சம்பிரதாயமாய்  சாட்டிங்கில்&lt;br /&gt;தெரிக்கும் வார்த்தைகளில்&lt;br /&gt;எப்படி உணர்ந்து கொள்ளமுடியும்&lt;br /&gt;நம் வலிகளை?&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதிகமாய் புகைக்கும்&lt;br /&gt;சிகரெட்டுக்களிருந்தும்,&lt;br /&gt;உன் திடீர் மவுனத்திலிருந்தும்&lt;br /&gt;நம் பிரச்சனைகளை நாமே அவதானிப்போமே..&lt;br /&gt;வார்த்தைகள் அங்கே தேவையற்றுதானேயிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவிலிருக்கானா?கெட்டிக்காரன்&lt;br /&gt;என உன்னை விசாரித்து&lt;br /&gt;என்னை முட்டாளாக்குகிறார்&lt;br /&gt;கணக்கு வாத்தியார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நம்மை பற்றி நாம் சுமக்கும்&lt;br /&gt;பிம்பங்களில்&lt;br /&gt;எது நிஜம்? எது பொய்?&lt;br /&gt;யாருக்கு தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடமிருக்கும் நட்பை&lt;br /&gt;உலகிற்கு உணர்த்த&lt;br /&gt;போதுமானதாயிருக்கிறது&lt;br /&gt;உன் வசிப்பிடப் பெயரும்&lt;br /&gt;மின்னஞ்சல் முகவரியும்.&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;நமக்கு மட்டுமே தெரியும்&lt;br /&gt;பரஸ்பரம் சொல்லிக் கொள்ள மறந்த&lt;br /&gt;பிறந்தநாள் வாழ்த்துக்களும்&lt;br /&gt;உன் கடந்த இந்திய விஜயத்தின் போது&lt;br /&gt;நாம் பார்த்துக் கொள்ளாததும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நினைவுகளில்&lt;br /&gt;எப்போதும் இருக்கிறாய்&lt;br /&gt;என்றெல்லாம்&lt;br /&gt;என்னால் பொய் சொல்ல முடியாது.&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;ஒரு டீக்கடையின் இளையராஜா பாடல்&lt;br /&gt;உன் நினைவுகளை கிளறி விடுகிறது.&lt;br /&gt;என் வாடிக்கையாளனிடமிருந்து&lt;br /&gt;வரும் செல்பேசி அழைப்போ&lt;br /&gt;உடனடியாக&lt;br /&gt;அதை சிதைத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதாவது போகிறேன்&lt;br /&gt;நீயும் நானும் சந்தித்துக் கொள்ளும்&lt;br /&gt;அந்த நூலகத்திற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நாவல்களின்&lt;br /&gt;சிதைந்த பக்கங்களில்&lt;br /&gt;நீயும் நானும் சேர்ந்து&lt;br /&gt;அடிக்கோடிட்ட சில வரிகளில்..&lt;br /&gt;உணர்வேன்&lt;br /&gt;உன் கைகளின் ஸ்பரிசத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும்&lt;br /&gt;யாரோ இருவர்&lt;br /&gt;புத்தகத்தை வைத்து&lt;br /&gt;விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;இவர்களுள்&lt;br /&gt;யார் நீ?&lt;br /&gt;யார் நான்?&lt;br /&gt;இக்கவிதையை எழுதப்போவது யார்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-112289268092794863?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/112289268092794863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=112289268092794863' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112289268092794863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112289268092794863'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/08/blog-post.html' title='நண்பர்கள் தினம்- கவிதை'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-112235680532640385</id><published>2005-07-26T11:08:00.000+05:30</published><updated>2006-03-20T11:26:47.476+05:30</updated><title type='text'>"நம்பிக்கை" கவிதை போட்டி- எனது கவிதைகள்</title><content type='html'>நம்பிக்கை -1&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டப்பட்ட மரத்தில்&lt;br /&gt;சிதைந்த கூட்டைப்பற்றி&lt;br /&gt;கவிதை எழுதி&lt;br /&gt;முடிப்பதற்குள்..&lt;br /&gt;&lt;br /&gt;வீழ்ந்த மரத்தின்&lt;br /&gt;குச்சிகளை கொண்டே&lt;br /&gt;கட்டியது மற்றொரு கூட்டை..&lt;br /&gt;காக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை- 2&lt;br /&gt;&lt;br /&gt;வாசு பத்தாம் வகுப்பு பாசாகிறதும்&lt;br /&gt;சுப்பண்ணாவுக்கு பிரமோசன் கிடைக்கறதும்&lt;br /&gt;மைதிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமையறதும்&lt;br /&gt;சாந்தி அததைக்கு உடம்பு சரியாகிறதும்..&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்&lt;br /&gt;சிதறுகிறது நம்பிக்கைகளாக.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்து உடைங்க தேங்காய ஐயரே..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-112235680532640385?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/112235680532640385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=112235680532640385' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112235680532640385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112235680532640385'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/07/blog-post_25.html' title='&quot;நம்பிக்கை&quot; கவிதை போட்டி- எனது கவிதைகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-112211180551928065</id><published>2005-07-23T14:51:00.000+05:30</published><updated>2005-07-23T15:13:27.106+05:30</updated><title type='text'>கல்லூரி கால கவிதை: ஸ்நேகிதம்</title><content type='html'>ஸ்நேகிதியே...&lt;br /&gt;சகோதரம் எளிது&lt;br /&gt;காதலும் ... எளிது.&lt;br /&gt;ஸ்நேகிதம்?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நான்&lt;br /&gt;ஸ்நேகிக்கின்றேன்.&lt;br /&gt;உன் விமர்சன எடைக்கற்களால்&lt;br /&gt;என்னை எடை போட்டு பார்க்கிறேன்.&lt;br /&gt;என் இதயத் தூசிகளையெல்லாம்&lt;br /&gt;உன் கைகளால் துடைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை பள்ளங்களில்&lt;br /&gt;வாரி விழும்போதெல்லாம்&lt;br /&gt;எழுப்பி விட&lt;br /&gt;உன் கைகளை எதிர்பார்க்கிறேன்&lt;br /&gt;உனக்காக என் கைகளை&lt;br /&gt;தயாராக வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ தென்றலாய் பேசும் போதெல்லாம்&lt;br /&gt;தென்னை மரமாய் தலையசைக்கிறேன்;&lt;br /&gt;புயலாய் சீறும் போதெல்லாம்&lt;br /&gt;அலையாய் அலைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பலவீனங்களை&lt;br /&gt;உனக்கு உணர்த்துவதன் மூலம்&lt;br /&gt;நம் ஸ்நேகத்தை பலப்படுத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையில் நான் அழுதாலும்&lt;br /&gt;என் தவிப்பின் பொருள்&lt;br /&gt;நீ மட்டும் உணர வேண்டும்&lt;br /&gt;கண்ணீர் துடைக்க&lt;br /&gt;உன் விரல்கள் எனக்காக&lt;br /&gt;நீள வேண்டும்.&lt;br /&gt;.   .    .   .   .   .&lt;br /&gt;கடமையை எதிர்பார்க்கும்&lt;br /&gt;சகோதரம்... எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தை எதிர்பார்க்கும்&lt;br /&gt;காதலும்.. எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பை மட்டும் நோக்கும்&lt;br /&gt;உன் ஸ்நேகிதம்- வலியது&lt;br /&gt;மிகவும் இனியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;ஸ்நேகிதா&lt;br /&gt;&lt;br /&gt;( 1989 ம் ஆண்டு எழுதிய கவிதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-112211180551928065?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/112211180551928065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=112211180551928065' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112211180551928065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112211180551928065'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/07/blog-post_23.html' title='கல்லூரி கால கவிதை: ஸ்நேகிதம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-112201087200656362</id><published>2005-07-22T11:08:00.000+05:30</published><updated>2005-07-22T11:11:12.013+05:30</updated><title type='text'>பரட்டையன் டூ வேட்டையன்</title><content type='html'>எச்சரிக்கை: ரஜினிகாந்தை பிடிக்காதவர்களுக்கும், "நல்ல திரைப்பட" ஆர்வலர்களுக்கும் கீழே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியைத் த்ரக்கூடும். அதனால்... கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;எவ்விதமான தொழிலும் முதன்மை நிலையை பெறுவது சிரமமான காரியம். அதனை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது இன்னும் சவாலான காரியம். இவ்வாறான சவால்களை வென்றவர்களை நமக்கு பிடித்தவர்களென்றால் பாராட்டுவதும், பிடிக்காதவர்கள் என்றால் உள்ளூர வியந்தாலும், வெளியே இகழ்வதும் மனித இயல்பு. போட்டிகள் நிறைந்த தமிழ் திரைத்துறையில் 25 ஆண்டுகாலத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்கவத்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல், துவள வைக்கக் கூடிய சோதனைகளை கடந்து, பிரமிக்கும் வெற்றிகளை பெற்று வரும் ரஜினிகாந்தை, எனக்கு பிடிக்கும் என்பதால் பாராட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிச்சித்திரதாழ் என்ற மலையாளப் படத்தை சந்திரமுகி என மாற்றுகிறார்கள் என்று அறிந்தபோது, "இது ஒரு விபரீத முயற்சி" என்று என்னுடைய பழைய பதிவில் எழுதியிருந்தேன். ஆனால் என்னுடைய பயத்தை தவிடுபொடியாக்கிவிட்டது ரஜினி-வாசுவின் வெற்றிக் கூட்டணி. சந்திரமுகியை மட்டும் பார்த்துவிட்டு "குழப்பமான திரைக்கதை", திரைக்கதையில் இவ்வாறு மாற்றங்கள் செய்யலாம் என பலர் கருத்துக் கூறினார்கள். ஆனால் திரைப்படம் போன்ற வெகுஜன ஊடகத்தில் மக்களின் அபிமானத்தை வெல்லுமளவு ஒரு திரைக்கதை தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அதை குழப்பமான திரைக்கதை என்று முத்திரையிடுவது நியாயமான செயல் அல்ல. தவறுகளே இல்லாத திரைக்கதை அமைக்கிறேன் என்று மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டு திரைக்கதை அமைப்பவர்களை என்னால் பாராட்ட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/lalakarajni3.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.வாசு என்ற இயக்குநருக்கு சந்திரமுகி ஒரு திருப்புமுனை படம்தான்.வாசு கடந்த சில வருடங்களாக மலையாள படங்களை தமிழில் எடுப்பதன் மூலம் மீண்டும் வெற்றி பெற முயற்சி எடுத்தார். கார்த்திக் நடித்து வெளியான சீனு என்ற படமும் மலையாளப்பட தழுவல்தான். ஆனால் சந்திரமுகியில்தான் அவருக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. ரஜினிக்கேற்ற கதையாக மணிச்சித்திரதாழுவை மாற்றியதன் பிண்ணனியில் உள்ள வாசுவின் சாமர்த்தியம் தமிழ் சினிமா கலைஞர்களுக்கு கண்டிப்பாக புரியும். மலையாள மூலத்தில் நாகவல்லியால் கொல்லப்படும் "சங்கரன் நம்பி பாத்திரத்தில் சுரேஷ்கோபி ( நம்ம ஊர்ல பிரபு) நடித்திருப்பார். இங்கே சந்திரமுகியால் கொல்லப்படும் வேட்டையராஜாவாக ரஜினி. வாசு செய்த திரைக்கதை மாற்றத்தின் முக்கியமான துருப்புச்சீட்டு இது. இல்லாவிடில் ஒரு "லக்க லக்க லக்க" நமக்கு கிடைத்திருக்காது. இந்த மாற்றத்தை எவ்வாறு முடிவு செய்தார்கள் என்பதை வாசுவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் படத்தில் வரும் வேட்டையராஜாவின் ஓவியமும் பிரபுவை மாதிரியாக வைத்து வரைந்ததைப் போலத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி என்ற நடிகனின் அரசியல் முகங்களுக்கு அப்பாற்பட்டு அவருடைய நடிப்பில் வசீகரிக்கப்பட்ட பல ரசிகர்கள் உலகளவில் உள்ளார்கள்.அவர்களுக்கு ரஜினி ராம்தாஸை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? என்பதை பற்றி அதீத அக்கறை கிடையாது. ஆனால் திரையில் ரஜினி தருகின்ற பொழுதுபோக்கு அனுபவத்தின் மேல் அதீத ஆர்வம் உண்டு.எம்.ஜி.ஆரைப் போல ரஜினி ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்து அரசியல் மூலமாக அறியப்பட்டவர் அல்ல. லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களைப் போல அரசியல் சார்பு நிலை உடையவர்கள் அல்ல.ரஜினி என்னும் தனிமனிதன் எடுக்கக்கூடிய அரசியல் நிலைப்பாடு, ரஜினி ரசிகர்களுக்கு அவர் மேலுள்ள அபிமானத்தை பாதிக்காது. அதற்கான விமர்சனங்கள்  முன்வைத்தாலும் கூட புறக்கணிப்புகள் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி என்ற நடிகனின் வளர்ச்சி முழுக்க முழுக்க நடிப்பு வசீகரத்தால் கிடைத்த வளர்ச்சி. திரைக்கென போலி சுய ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தி , மக்களின் காவலனாக அடையாளம் காட்டிக் கொள்ளும் முயற்சிகளை ஆரம்ப காலங்களில் ரஜினிசெய்ததில்லை. பலம் பலவீனங்கள் கொண்ட சாதாரண மனிதனாகத்தான் ரஜினிபல கதாப்பாத்திரங்களில் பரிமளித்து வந்தார்.மற்றவர்களிடமிருந்தௌ வித்தியாசப்பட்டு நிற்கவேண்டும் என்ற உத்வேகமே பல ஸ்டைல்களை அவருக்கு கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக "சிவாஜியைப் போல, கமலைப் போல பெரிய நடிப்புத்திறன் தனக்கு இல்லை" என்ற சுயபுரிதலும் கூட அவருடைய தனித்தன்மைக்கான தேடலை தூண்டி விட்டது. ஒரு துறையில் வெற்றி பெற தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஒருவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ரஜினி புரிந்து கொண்டிருந்தார். மக்கள் தன்னிடமிருந்து எதை விரும்புகிறார்கள் என்பதை அவதானித்து படங்கள் கொடுத்தார். மக்கள் தன்னுடைய படங்களை நிராகரித்த போது, உணர்ச்சிவசப்படாமல் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டு படங்கள் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி எவ்வாறு அணுகுமுறையை மாற்றினார்? எல்லாம் ஒரே குப்பைதானே என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு சந்திரமுகியே ஒரு தெளிவான பதில். அரசியலை வைத்து , வசனங்கள் பேசி பணம் சம்பாதிக்கிறார் என குற்றச்சாட்டுக்கள் ஒரு சாராரால் கடந்த சில ஆண்டுகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் இல்லாவிட்டால் படம் ஊத்திக் கொள்ளும் என்றெல்லாம் கூட சொன்னார்கள். ஆனால் அரசியல் துளியும் இல்லாத சந்திரமுகியின் வெற்றி ரசிகர்களுக்கு ரஜினி தரும் பொழுதுபோக்கு அனுபவத்தின் வெற்றியை எடுத்துக் காட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கோபாக்கார இளைஞனின் கதாப்பாத்திரத்திலிருந்து, நகைச்சுவை கலந்த இளைஞனாக மாறிய அணுகுமுறை மாற்றம் "வேலைக்காரன்" படத்திலிருந்து தொடர்ந்தது. இதற்கு சிலவருடங்கள் முன்பாகவே "தம்பிக்கு எந்த ஊரு?" படத்தில் இப்பரிமாணத்தை இயக்குநர் ராஜசேகர் முன்னிலைப்படுத்தினார். இருந்தாலும் ரஜினி இதை தொடர்ச்சியாக செய்தது வேலைக்காரனிலிருந்துதான்."அதிசயப்பிறவி" படத்தின் தோல்விக்கு பின்னால் எடுத்துக் கொண்டிருந்த " காலம் மாறிப் போச்சு" என்ற படத்தை கைவிட்டு, "தர்மதுரை" திரைப்படத்தை தந்தார் ரஜினி.எந்தப்படம் தந்தாலும் மக்கள் பார்ப்பார்கள் என்ற அகம்பாவம் ரஜினிக்கு இல்லை. இருந்திருந்தால் ஜக்குபாயை நிறுத்தியிருக்க மாட்டார். மக்கள் ரசனையின் முக்கியத்துவத்தை ரஜினி அறிந்திருந்தார். தன்னை நம்பி படமெடுப்பவர்கள் நக்ஷ்டப்படக்கூடாது என்ற நல்லெண்ணம், குறித்த நேரத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதி, அதற்கான உழைப்பு இவையெல்லாம்தான் ரஜினிக்கு வெற்றிகளை தேடிதந்தது.திரைப்பட வணிகத்தில் ரஜினியின் நிலை யாரும் அடையாத உச்சத்தை அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல படங்களை தருவதை குறித்து ரஜினிக்கு அக்கறை இல்லை என்று சிலர் வாதங்களை முன்வைக்கிறார்கள். முள்ளும் மலரும் படத்திற்கு பின்னால் ரஜினி ஒரு நல்ல படமும் தராததைப் போல கருத்து தெரிவிக்கிறார்கள். இது உண்மையல்ல. 81ம் ஆண்டு ஜெமினி சினிமா என்ற பத்திரிக்கையில் "எங்கேயோ கேட்ட குரல் " படத்தில் நடிப்பதை பற்றியும், அதைப்பற்றிய தன்னுடைய எதிர்ப்பார்ப்புக்களையும் ரஜினி குறிப்பிட்டிருந்தார். ஆனால் வணிக ரீதியாக "எங்கேயோ கேட்ட குரல்" படத்தை வீழ்த்தியது "சகலகலா வல்லவன்". அதன் பின்னாலும் மகேந்திரன், பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா என்று பல "நல்லபட இயக்குநர்களுக்கும்" கால்க்ஷ£ட் தந்தார். கடைசியில் நடந்ததென்ன? "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என கவிதைமயமாக தலைப்பு வைத்து ஒரு குப்பையை கொடுத்தார் பாலுமகேந்திரா. ரஜினியை வைத்து லாபம் சம்பாதித்தேன் என்று ஒப்புக் கொண்டதோடு ரஜினியை வைத்து ராகவேந்தர் படமா எடுக்க முடியும் என்று மேதாவித்தனமாக கேள்வி எழுப்பினார் பாரதிராஜா. இவ்வியக்குநர்களையெல்லாம் குறை சொல்லாமல் ரஜினியை தாக்குவது என்ன நியாயம் என்பது புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;26 ஆண்டுகளாக ரஜினி பெற்ற திரைவெற்றிகளை பார்த்த பின்பும், ரஜினி சப்தமா? சகாப்தமா? என கேள்விகளை மட்டும் எழுப்ப என்னால் முடியாது. ரஜினி திரைவணிகத்தில் ஒரு சகாப்தம் என ஆணித்தரமாக என்னால் கூற இயலும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-112201087200656362?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/112201087200656362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=112201087200656362' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112201087200656362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/112201087200656362'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/07/blog-post.html' title='பரட்டையன் டூ வேட்டையன்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111952411235340110</id><published>2005-06-23T15:43:00.000+05:30</published><updated>2005-06-23T16:25:12.366+05:30</updated><title type='text'>நட்சத்திரப் பாடல்கள் #2</title><content type='html'>&lt;div align="justify"&gt;கதையோட்டத்திற்கு பாடல்கள் வலுச்சேர்க்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் நான் இங்கே குறிப்பிடப் போகும் பாடல்.தேவையான இடங்களில் பாடல்களை வைத்து, சிறப்பாக படமாக்கி கதைக்கு அழுத்தம் சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க இயக்குநர் கே. பாலச்சந்தர்.கே.பி.யின் படப் பாடல்களை இசை மற்றும் பாடல் வரிகளையும் தாண்டி,அவர் காட்டியிருக்கும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் உள்வாங்கி ரசிக்க முடியும்.சில தருணங்களில் அக்கதாபாத்திரங்களாய் நம்மை கற்பனை செய்து கொண்டும் பாடமுடியும். நீர்குமிழியின்"ஆடிஅடங்கும்வாழ்க்கையடா"விலிருந்து,சிந்து பைரவியின்" பூ மாலை வாங்கி வந்தேன்" வரை பல உதாரணங்களை கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் குறிப்பிடும் பாடல்&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாடல்:இப்படி ஓர் தாலாட்டு பாடவா&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;படம்: அவர்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;பாடகர்: எஸ். ஜானகி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;இயக்குநர்: கே. பாலச்சந்தர்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;இயற்றியவர்: கண்ணதாசன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புல்லாங்குழல் வாசிக்கும் கதாநாயகன், அவனை காதலித்த அனு, சந்தர்ப்ப வசத்தால் ஏற்பட்ட பிரிவு, சதியினால் நிகழாத கல்யாணம்( பரணியுடன்) மற்றும் நிகழ்ந்த கல்யாணம் ( ராமநாதனுடன்). ராமநாதனை பிரிந்து சென்னை வரும் அனு மீண்டும் பரணியை பார்க்க நேரிடுகிறது. இருவரும் பழைய நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம். துயரங்கள் மேலிட்டாலும், அழாமலே இரு கதாபாத்திரங்களும் தன்னுடய இடைக்கால நிகழ்வுகளை உணர்ச்சி வசப்படாமல் பகிர்ந்து கொள்கின்றன. பரணி தன் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு தன் புல்லாங்குழல் பதில் சொல்லும் என்று சொல்லிவிட்டு செல்கிறான். அனு தன் கதையை குழந்தையின் தாலாட்டாகச் சொல்ல, பரணியின் புல்லாங்குழல் இசை அவளுடன் இணைந்து கொள்கிறது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடலை கேட்கும்போதெல்லாம் மெட்டுக்கு பாட்டெழுதினார்களா அல்லது பாட்டுக்கு மெட்டெழுதினார்களா என கேள்வி எழுவதுண்டு. மெட்டுக்கு பாட்டெழுதிய பட்சத்தில், சூழ்நிலையை உள்வாங்கி, அதனை எளிமையான வார்த்தைகளில் அனலாய் சுடும் விதத்தில் தெறிக்கவிட்டிருக்கும் கண்ணதாசனின் திறமை தெய்வீகமானது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அன்றொருநாள் மீராவும் கண்ணனை நினைத்தாள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;ஆனால் அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;அதுவரைதான் தன் கதையை என்னிடம் சொன்னாள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;நான் அதிலிருந்த என்கதையை உன்னிடம் சொன்னேன்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனு என்ற கதாபாத்திரத்தின் ஆற்றாமையை, அவள் வாழ்வின் நிகழ்வுகளி இவ்வளவு சுருக்கமாக எடுத்துரைக்க கண்ணதாசனால் இயன்றிருக்கிறது. பாடல் வரிகளால் ஒரு பாடலை ரசனைக்குரியதாக்க முடியும் என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணம். இப்பாடலின் இன்னொரு சிறப்பம்சம்- இப்பாடலின் இறுதியில் வரும் புல்லாங்குழல் இசையின் தனிஆவர்த்தனம். விஸ்வநாதன் இப்படத்தில் பாடல்களிலும் சரி, உறுத்தாத பிண்ணனி இசையிலும் சரி- பிரமாதமாக பரிமளித்திருப்பார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம்- டூயட் பாடல்கள் கிடையாது. ஆண்குரலில் இரு தனிப்பாடல்கள், பெண்குரலில் இரு தனிப்பாடல்கள். இப்படத்திலிருந்து இன்னொரு நட்சத்திரப் பாடல் கண்டிப்பாக உண்டு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாடல் வரிகளில் பிழையிருந்தால் பொறுத்தருள்க.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111952411235340110?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111952411235340110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111952411235340110' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111952411235340110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111952411235340110'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/06/2.html' title='நட்சத்திரப் பாடல்கள் #2'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111950843453032996</id><published>2005-06-23T11:58:00.000+05:30</published><updated>2005-06-23T14:29:28.106+05:30</updated><title type='text'>சில கவிதைகள்</title><content type='html'>&lt;strong&gt;கடைசி வரிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றரை வருடங்களுக்கு&lt;br /&gt;முன்&lt;br /&gt;நீ எழுதிய&lt;br /&gt;கடைசிக் கடிதத்தின்&lt;br /&gt;கடைசி வரிகள்..&lt;br /&gt;"இனிமேல் இத்தகைய&lt;br /&gt;இடைவெளி இருக்காது&lt;br /&gt;அடிக்கடி கடிதம் எழுதுவேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காலி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்ட மிகுதியிலும்&lt;br /&gt;காலியாயிருந்தது&lt;br /&gt;அரவாணியின்&lt;br /&gt;பக்கத்து சீட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புறக்கணிப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழுக்குச் சட்டைக்காரனை&lt;br /&gt;புறக்கணித்து&lt;br /&gt;அடுத்தச்சீட்டில்&lt;br /&gt;அமர்ந்தேன்.&lt;br /&gt;என்னை தாண்டி&lt;br /&gt;முன்சீட்டில் அமர்ந்தவன்&lt;br /&gt;எந்தக் குறையை&lt;br /&gt;கண்டான் என்னிடம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111950843453032996?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111950843453032996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111950843453032996' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111950843453032996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111950843453032996'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/06/blog-post_22.html' title='சில கவிதைகள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111901076319290965</id><published>2005-06-17T17:04:00.000+05:30</published><updated>2005-06-17T17:50:09.380+05:30</updated><title type='text'>நட்சத்திரப் பாடல்கள்-1</title><content type='html'>&lt;div align="justify"&gt;நான் ஒரு இசை ரசிகன். குறிப்பாக திரை இசை ரசிகன். ஆனால் ராகம்,தாளம் அலசி,நுணுக்கமாக விமர்சனம் எழுதுவதெல்லாம் என்னால் இயலாது. ரசனைக்கான உணர்வுரீதியான காரணங்களைத் தர இயலுமே தவிர, அறிவியல் ரீதியான அலசல்களை செய்ய இயலாது. ஆனால் இந்த இயலாமை இசையை ரசிப்பதற்கு இடைஞ்சலாக இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;திரைப்படத்தில் பாடல்களே தேவையில்லை என்ற நிலைப்பாட்டுடன் சிலர் இருக்க, அவற்றுடன் ஒத்துப் போகாதவன் நான். பாடல்களை திரைப்படத்தில் தேவையான இடத்தில், சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் பார்வையாளர்களிடம் கதையின் தாக்கத்தை அதிகப்படுத்தலாம் என்ற கண்ணோட்டம் உடையவன் நான். இதைக் குறித்து மியூசிக் பார்ட்டி பற்றிய என்னுடைய பழைய பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய சில பாடல்களை நட்சத்திரப் பாடல்களாய் கவுரவித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நட்சத்திரப் பாடல் #1&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்: உறவுகள் தொடர்கதை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்: அவள் அப்படித்தான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இசை: இளையராஜா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இயக்குநர்: ருத்ரய்யா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இலங்கை வானொலியில் முதன் முதலாய் இப்பாடலை கேட்டேன். காரைக்குடியில் நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த சொற்ப வீடுகள் ஒன்றில் நாங்கள் குடியிருந்தோம். அப்போது இலங்கை வானொலியில் மாலை 5.30 முதல் 5.58 வரை நீங்கள் கேட்டவை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அழகப்பா கல்லூரியின் மாணவர் விடுதியில் சத்தமாக வைக்கப்படும் வானொலி காற்றில் மிதந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் காதுகளை வந்தடையும். அவ்வாறான ஒரு சமயத்தில் கேட்ட பாடல். பிற்காலத்தில் இத்திரைப்படத்தை பார்த்த பின் நெஞ்சில் பசை போட்டு ஒட்டிக் கொண்ட பாடல்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்ட பாடல். பாடல் காட்சியில் நடித்தவர்கள் சிவச்சந்திரன் மற்றும் ஸ்ரீபிரியா. கொஞ்சம் அதிரஷ்டம் இருந்திருந்தால் ஸ்ரீப்பிரியாவிற்கு இப்படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கும். இவருள் இத்தைகைய நடிப்பாற்றலா என்று படம் பார்த்தவர் அனைவரையும் வியக்கவைத்த நடிப்பு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அனைத்திற்கும் மேலாக கண்ணதாசனின் அற்புதமான வரிகள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சுமைதாங்கியாய் தாங்குவேன்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உன் கண்ணிலே ஓரம் எதற்காகவோ ஈரம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கண்ணீரை நான் மாற்றுவேன்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வேதனை தீரலாம், வெறும் பனி விலகலாம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வெண்மேகமே, புது அழகிலே நாமும் இணையலாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நொந்து போயிருக்கும் ஸ்ரீபிரியாவை, ஆறுதல் சொல்லி தேற்றுவதைப் போன்ற சூழ்நிலை. இதற்கு இதைக்காட்டிலும் எளிமையாக அதே சமயத்தில் மனதை தொடும் வகையில் , குறிப்பாக வார்த்தை விளையாட்டுக்கள் ஏதுமின்றி பாடல் எழுத கண்ணதாசனால் மட்டுமே இயலும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பாடல் வரிகளில் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்தருள்க. இளையராஜா இசை மகாராஜாவாக முடிசூட்டிக் கொண்ட காலத்தில் வெளியான படம். இப்படத்தின் மூன்று பாடல்களுமே முத்தான பாடல்கள். குறிப்பாக பெண்குரலில் வரும் "வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை" பாடலை கேசட்டுக்களிலும், நல்ல மற்றும் பிளாட்பார ஓர திருட்டு குறுந்தகடுகளிலும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருக்காவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111901076319290965?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111901076319290965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111901076319290965' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111901076319290965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111901076319290965'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/06/1.html' title='நட்சத்திரப் பாடல்கள்-1'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111890035013515527</id><published>2005-06-16T11:04:00.000+05:30</published><updated>2005-06-16T11:20:28.500+05:30</updated><title type='text'>தொடர்கதைகள் தந்த வாசிப்பனுபவம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;சமீபத்தில் சுஜாதா அவர்களை பார்த்து உரையாடிய போது "நல்லதொடர்கதைகள் தற்போது எங்கே வருகிறது? " என்று தன் ஆதங்கத்தைவெளிப்படுத்தினார்(கல்கியில் சுஜாதா ஒரு தொடர்கதை எழுதிகொண்டிருக்கிறார்). தொடர்கதைகளை வெளியிடுவதை வாரப்பத்திரிக்கைகள் கணிசமாக குறைத்துக் கொண்டு விட்டன. இதற்கான வியாபரகாரணங்களோ அல்லது வாசகர்களின் ரசனை குறித்த காரணங்களோ குறிப்பாகஏதும் உள்ளனவா என்பது தெரியவில்லை.இதற்கான காரணங்கள் குறித்து இதழியல்ஆய்வுகள் ஏதும் நடத்தப்பட்டனவா? அல்லது எழுத்தாளர்கள் தாமாகவே இவ்வகையான  முயற்சிகளை குறைத்து கொண்டுவிட்டார்களா? இதைப் போன்ற பல கேள்விகள்மனதில் எழுகின்றன. பத்திரிக்கை உலக அனுபவம் மிக்க நண்பர்கள் இதைப்பற்றிய கருத்துக்களை எழுதினால் நன்றாக இருக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கதை வடிவிலே சிறுகதை,தொடர்கதை -இவற்றுள் எது கடினம்? என்றகேள்வியை முன்பு யாரோ சுஜாதாவிடம் கேட்ட போது அவர் சிறுகதை என்று பதில் சொன்னதாக நினைவு.இதை மறுக்க முடியாது என்றாலும் நல்ல தொடர்கதைகள் அளித்த வாசிப்பனுபவமும் அலாதியானதுதான்.முப்பது வாரம் ஒரு தொடர்கதை வரும் பொழுது அந்த கதாபாத்திரங்களும் நம் வாழ்க்கையின் ஒரு பங்குதாரர்களாக மாறிப்போனதை நான் அனுபவித்திருக்கிறேன்.இவ்வாரம்என்ன நிகழும் என்ற ஆர்வத்தில் அதிகாலை எழுந்து பேப்பர்காரர் ஆனந்தவிகடன் தருவிப்பதற்காக காத்திருந்த அனுபவங்கள் எனக்கு உண்டு. இதைத் தவிர யார் புத்தகத்தை முதலில் படிப்பது என்று சகோதரர்களுடம் சண்டைபோட்டதும் உண்டு.( அனுபவங்களை எழுதுறாங்கப்பா- பிரசன்னா பல்லை கடிக்கிறார். எஸ்கேப்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தொடர்கதை எழுதுவதற்கு ஒரு தனியான திட்டமிடல் வேண்டும். ஒருதொடர்கதையின் வெற்றியே இரு அத்தியாயங்களுக்கு இடையே இருக்கும் வார இடைவெளியில் வாசகனின் ஆர்வத்தை எவ்வளவு உயிரோட்டமாக வைத்திருக்கிறாம் என்பதில்தான் உள்ளது.சமீபத்தில் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய "சில நேரங்களில் சில மனிதர்கள்" மற்றும் சுஜாதாவின் " கனவுத்தொழிற்சாலை" ஆகிய இரு நாவல்களை படிக்க நேரிட்டது. சிலநேரங்களில்.. தொடர்கதையாக வந்த போது எந்த அளவு வாசகர் மத்தியில் ஒவ்வொரு வாரமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இவ்வாறான ஒரு கதையை தொடர்கதையாக படிக்கும் வாசிப்பனுபவத்தின் இழப்பை உணரமுடிகிறது. இவ்வாறாகத்தான் போகும் என யூகிக்க முடியாத கதை. மேலும் அத்தியாயங்களுக்கு இடையான வார இடைவெளி கதையின் கணபரிமாணங்களை கிரகித்து, பலமுறை ரசித்து படிக்கும் வாய்ப்பையும் தரும். இதே போல்தான் கனவுத் தொழிற்சாலை கதையும்,தொடர்கதையாக வரும்பொழுது படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது ( ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஆனந்தவிகடனில் படம் பார்த்து , எழுத்துக் கூட்டி ஜோக் படிப்பதுடன் சரி). &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தொடர்கதையாக எழுதும் போது வாசகர்களின் வரவேற்பும்,கருத்துக்களும் எழுத்தாளரின் கதைக்கலன்அமைப்பதற்கும்,சில கதாப்பாத்திரஙகளின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்கோ/குறைப்பதற்கோ உதவி செய்யும் என நினைக்கிறேன்.இது எந்த அளவு உண்மை என்பதை எழுத்தாளர்களிடம்தான் கேட்கவேண்டும்.சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் -இரண்டாம் பாகம் தொடர்கதையாக வந்த போது மதுமிதாவை சாகடிக்காதீர்கள் என பல கடிதங்கள் வந்ததாக சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.சில நேரங்களில் சில மனிதர்களுக்கும் நிரம்ப வாசகர் கடிதங்கள் வந்ததாக ஜெயகாந்தன் முன்னுரையில்குறிப்பிட்டுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் தற்போது மெகாசீரியலில் பின்பற்றப்படும் இழுவை உத்திகளை பயன்படுத்தி முன்பும் பல தொடர்கதைகள் எழுதப்பட்டன.சாண்டில்யனின் சரித்திரக் கதைகள் அனைத்திலும் சில அத்தியாயங்கள் கண்டிப்பாக குறைக்கப்பட்டிருக்கலாம். நண்பர் சுரேஸ் கண்ணன், சுஜாதா போன்ற எழுத்தாளர்களே ஒவ்வொரு வாரமும் சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் செயற்கையாக ஒரு சஸ்பென்ஸை உருவாக்கினார்கள் ( உதாரணம் --ஆ) என்ற குற்றச்சாட்டை தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது ஓரளவு உண்மைதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவை அனைத்தையும் மீறி தொடர்கதைக்கான திட்டமிடலும், அதை நிறைவேற்றலும் தனிக்கலை என நினைக்கிறேன்.அதற்கான சிரமங்களை மேற்கொள்வதில் பயன்கள் பெரிதாக இல்லை என தற்போதைய எழுத்தாளர்கள் நினைத்திருக்கலாம். அல்லது எழுதப்படும் கதைகள் டீவி சீரியலாக மாற்றப்படும் சாத்தியங்களை மனதில் கொண்டு செயற்கையான திருப்பங்களை நிறைய வைத்து கதை எழுதிய தேவிபாலா போன்றவர்கள் வாசகர்களின் தொடர்கதை ஆர்வத்தை குறைத்துவிட்டார்கள் எனவும் எடுத்துக் கொள்ளலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மணியன் அக்காலத்திலேயே தன்னுடைய தொடர்கதைகளுக்கு வித்தியாசமான "பில்டப்" கொடுத்தவர். "இதயம் பேசுகிறது" பத்திரிக்கையில் ஒரு தொடர்கதைக்கு கமல்-ஸ்ரீப்பிரியாவை மாடலாக வைத்து புகைப்படங்கள்வாரவாரம் வெளியிட்டார்.அதனைத் தொடர்ந்து அடுத்த தொடர்கதைக்கு ரஜினி-ஸ்ரீதேவி. ரஜினி மாடலாக இருந்த கதை தலைப்பு நினைவில் இருக்கிறது -"என்றும் உன்னுடைய."&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எனக்கு பிடித்த சில தொடர்கதைகளை இங்கே தருகிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அது ஒரு நிலாக்காலம்- ஸ்டெல்லா புரூஸ் ( ஆ.வி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என் இனிய இயந்திரா- சுஜாதா ( ஆ.வி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வாய்மையே சில சமயம் வெல்லும்-சுஜாதா(ஆ.வி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நிழல் யுத்தம்- பாலகுமாரன் ( கல்கி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கருணைக் கொலை- சிவசங்கரி ( ஆ.வி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு மனிதனின் கதை ( ஆ.வி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;துளசிதளம்-எண்டமூரி வீரேந்திரநாத் ( சாவி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தொட்டால் தொடரும்- பட்டுக்கோட்டை பிராபகர்( ஆ.வி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிரியங்களுடன் நானே-பட்டுக்கோட்டை பிராபகர்(சாவி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வேர்கள்- கிருஸ்ணமணி ( ஆ.வி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காதலெனும் ஏணியிலே-பிரபஞ்சன்( ஆ.வி)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்னொரு பட்டாம்பூச்சி- மொழிபெயர்ப்பு நாவல்- ரா.கி ரங்கராஜன் (குமுதம்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பம்பாய்க்கு பத்தாவது மைலில்- ராஜேஸ்குமார்( கல்கண்டு)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;47 நாட்கள் -சிவசங்கரி ( இதயம் பேசுகிறது)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நிலா நிழல்- சுஜாதா- திணமணிக்கதிர் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதைத் தவிர பல தொடர்கதைகளை பிற்காலத்தில் முழுநாவல் வடிவத்தில்படித்தேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குறிப்பிடத்தக்கவை &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உடல் பொருள் ஆனந்தி- ஜாவெர் சீதாராமன் - குமுதம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கொலையுதிர்காலம்- சுஜாதா- குமுதம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நல்ல தொடர்கதைகளை படிப்பதற்கு இன்னும் ஆசை இருக்கிறது. யாராவதுஎழுதுங்கள் ப்ளீஸ். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:கல்கியின் நாவல்களை பற்றி சொல்லவில்லை.ஏனெனில் அவைவிவாதத்திற்கப்பாற்பட்ட சாகாவரம் பெற்றவை.கல்கி பத்திரிக்கை ஒவ்வொருமுறை சர்குலேசன் ஏற்றவும் பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் மீண்டும் தொடர்கதையாக வெளியிட்டது அனைவரும் அறிந்ததே&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111890035013515527?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111890035013515527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111890035013515527' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111890035013515527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111890035013515527'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/06/blog-post_15.html' title='தொடர்கதைகள் தந்த வாசிப்பனுபவம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111881391415781462</id><published>2005-06-15T11:00:00.000+05:30</published><updated>2005-06-15T11:08:34.166+05:30</updated><title type='text'>நூலகப் பஞ்சம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;நல்ல படைப்பாளனாக மாறுவதற்கு சுஜாதா முதல், சமீபத்தில் மரத்தடியில் ” ராமகிருஷ்ணன்” வரை அனைவரும் கூறும் அறிவுரை நிறைய படியுங்கள், நல்ல புத்தகங்களைப் படியுங்கள்’ என்பது. படிப்பது முக்கியம், அதுவும் வேறு கவலைகள் இல்லாத இளமையிலே படிப்பது மிகவும் முக்கியம்.நல்ல புத்தகங்களை படிக்கச் சொல்லும் அதே சமயத்தில், இவ்வாறான புத்தகங்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளாதா? என்பதையும் அலசிப் பார்க்க வேண்டும். இளம் வயதில் வீட்டில் “ஸ்போர்ட் ஸ்டார்” தொடர்ச்சியாக வாங்கிக் கொடுக்க இயலாத சூழ்நிலையில் அரசாங்க நூலகத்தில் ஸ்போர்ட் ஸ்டார் இருக்கும் என்ற நம்பிக்கையில் மதுரை ஞான ஒளிவுபுரத்தில் உள்ள நூலகத்திற்கு என் அண்ணனுடன் போனேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இரண்டாவது முறையாக நான் தனியாக சென்றபோது, சிறுவன் என அலட்சியப்படுத்தி விரட்டி விட்டார் நூலகர். சிறுவயதில் ஏற்ப்பட்ட தாங்க முடியாத அவமானம் இது. இதன் பின்பு சிறிது காலம் நூலகம் செல்ல முயற்சிக்கவில்லை. மதுரையில் என் அண்ணன்கள் படித்த தூய பிரித்தோ பள்ளியில் நல்ல நூலகமும், நூலகம் செல்வதற்காக தனியாக பாட வகுப்பும் வைத்திருந்தார்கள். வீட்டிற்கு புத்தகங்கள் எடுத்து செல்ல அனுமதிப்பார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவ்வாறாக என் அண்ணன்கள் எடுத்து வரும் புத்தகங்கள்தான், வாரப் பத்திரிக்கைகளுக்கு அப்பாற்பட்டு படித்த புத்தகங்கள். அப்போதுதான் வாண்டு மாமாவின் “மூன்று வீரர்கள்’ கதையை முதல்முறை படித்தேன். பிற்காலத்தில் பேச்சுப்போட்டிக்கு பரிசாக இப்புத்தகம் எனக்கு கிடைத்தது.காரைக்குடி அழகப்பா பள்ளியிலும் நூலகம் உண்டு. ஆனால் அது திறக்காமல் மூடியே இருக்கும்.வருடத்திற்கு ஒரு முறை வருடாந்திர தணிக்கைக்கு முன்பு, நூலகத்தை சுத்தம் செய்வார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே இம் மகத்தான பணி செய்ய தகுதி பெறுவார்கள். பணியின் இறுதியில் சில பழைய புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள். மகாத்மாவின் “சத்திய சோதனை” சுருக்கப் படாத பதிப்பு ஒன்று நூலகத்தில் இருந்து எனக்கு கிடைத்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நூலகங்களை மூடிவைத்ததற்கான காரணம் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய அநீதி.பின்பு அரசாங்க நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். ஆனால் இங்கே நல்ல புத்தகங்கள் கிடைப்பது சென்னையில் தண்ணீர் தேடுவது போல் இருந்தது. உறுப்பினரானவுடன் நேராக பொன்னியின் செல்வன் எடுத்து படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போய் அவர்களது வீட்டில் உரிமையுடன் வைத்துக் கொண்டார்கள். நான் நூலகம் போகும் நாளை நிறுத்தும் வரை திருப்பித் தரவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்நூலகத்திலும் பாலகுமாரனின் சில கதைகள், ந,பா வின் நீலவல்லி, தமிழ்வாணனின் சில கதைகள், கிரிக்கெட் விளையாடுவது எப்படி? போன்ற புத்தகங்களைப் படித்தேன்.இருந்தாலும் படிக்க  விரும்பிய அனைத்துப் புத்தகங்களையும் படிக்க இயலவில்லை. நிறைய நல்ல புத்தகங்கள் அந்நூலகத்தில் இருந்ததும், யாரோ எடுத்துப் போய்விட்டிருக்க, புத்தகங்களை மீட்க எவ்வித முயற்சியும் எடுக்கப்படாததும் சோகமான விசயம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;என்னுடைய படிப்பார்வத்திற்கு தீனிபோடுவதாய் அமைந்தது காரைக்குடியில் 92ல் தொடங்கிய கலைமகள் தனியார் நூலகம். ஜெயகாந்தன், தி. ஜா, கிருஸ்ணமனி,சுஜாதா என பல்வேறு எழுத்தாளர்களையும் படித்து மகிழ்ந்தேன், வேலை கிடைக்காத காலக்கட்டம் வேறு. இந் நூலகத்தில் படித்ததுதான் மாலனின் ‘மாறுதல் வரும்”, கல்லிற்கும் கீழே பூக்கள்’ ஆகிய நாவல்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பின்பு திருவல்லிக்கேணியில் “மேன்சன்” வாசத்தின் போது “பிக் ஸ்டீர்ட்” ல் ஒரு நூலகத்தில் உறுப்பினரானேன். இங்கே இந்திரஜால் காமிக்ஸ் முதல் மவுனி வரை அனைவரது புத்தகங்களும் கிடைத்தன. 150 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் நிறைய புத்தகங்களை கொடுத்து, இழந்து, மீட்டு உருப்படியாக நூலகம் நடத்தும் இக்கடை நிர்வாகிகளிடம் அரசாங்க நூலகங்கள் பாடம் கற்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சென்னையின் சிறந்த ஆங்கில நூலகம் ‘ எல்லூர்”. அனைத்து ஆங்கிலப் புத்தகங்களும் துறைவாரியாக அடுக்கப்பட்டு, மிகவும் அழகாக இருக்கும். இதைப் போன்ற நூலகம் தமிழ் புத்தகங்களுக்கு யாராவது ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆவல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ் நூல்களின் விலையைப் பார்க்கும் போது அனைத்துப் புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்குவது இயலாத காரியம். நல்ல நூலகம் அமைத்தால் காசு கொடுத்து படிக்க மக்கள் கண்டிப்பாக வருவார்கள் என்பது எனது நம்பிக்கை.இலங்கைப் பிரச்சனையில் யாழ் நூலகம் எரிந்ததை வலைப் பூவில் படித்தேன். மிகவும் வேதனை தந்த நிகழ்வு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நூலகங்களை பள்ளிகளில் வலுப்படுத்த , அரசாங்கத்தை வலியுறுத்தி இயக்கம் நடத்த வேண்டியது மிகவும் அவசியம். நூலகம் செல்வதற்காக ஒரு பாடப்பிரிவை பள்ளிகளில் கண்டிப்பாக ஒதுக்குவதும் அவசியம்.தமிழ் எனும் செம்மொழி சிறக்க நூலகங்கள் கண்டிப்பாக உதவும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;பின் குறிப்பு:இப்பதிவு வலைப்பூவில் ஆசிரியராக பணியாற்றிய போது எழுதியதின் மறு பிரசுரம்&lt;br /&gt;&lt;/em&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111881391415781462?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111881391415781462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111881391415781462' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111881391415781462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111881391415781462'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/06/blog-post_14.html' title='நூலகப் பஞ்சம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111829663454808135</id><published>2005-06-09T10:36:00.000+05:30</published><updated>2005-06-09T11:27:14.553+05:30</updated><title type='text'>புத்தக ஆட்டம்- எனது பங்களிப்பு</title><content type='html'>அழைப்புக்கு நன்றி இகாரஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படிக்க இயலா காலக்கட்டத்தில்தான் படிப்பதற்கான ஆர்வமும் நேரமும் அதிகம் இருந்தது.அக்காலக்கட்டத்தில் உதவி செய்தது காரைக்குடியில் இருந்த கலைமகள் பதிப்பகம்தான். பொறியியல் படிப்பு முடித்து வேலையில்லாமல் இருந்த காலக்கட்டத்தில்தான் ஒரு நாளைக்கு ஐந்து புத்தகங்கள் என்ற கணக்கில் நிறைய படித்து கிழித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;150 முதல் 200 வரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்&lt;br /&gt;ரஜினி சப்தமா? சகாப்தமா?&lt;br /&gt;ஜே.ஜே. சில குறிப்புகள்&lt;br /&gt;எங்கெங்கு காணினும்&lt;br /&gt;ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ்-ஆங்கிலம்&lt;br /&gt;பைவ் பாய்ண்ட் சம் ஒன் -ஆங்கிலம்&lt;br /&gt;மேன்சன் கவிதைகள் - பவுத்த அய்யனார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் படித்தவை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனவுத் தொழிற்சாலை- சுஜாதா ( மறு வாசிப்பு)&lt;br /&gt;பைவ் பாய்ண்ட் சம் ஒன்- சேட்டன் பகத்&lt;br /&gt;டிஜிட்டல் போர்ட்டர்ஸ்- டான் பிரவுன்&lt;br /&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்&lt;br /&gt;நிர்வாண நகரம் ( மறு.. மறு வாசிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னை பாதித்த புத்தகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரையில் இறங்கும் விமானங்கள் - நாவல்-&lt;em&gt;இந்துமதி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லிற்கும் கீழே பூக்கள்- சிறுகதை தொகுப்பு- &lt;em&gt;மாலன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் பூக்கள்- கவிதை-&lt;em&gt;மு.மேத்தா&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேர்கள்- நாவல்-&lt;em&gt;கிருஸ்ணமனி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவோம் சந்திப்போம் ( முதல் பாகம்) - நாவல்- &lt;em&gt;சுஜாதா&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பூக்கள் விறபனைக்கல்ல- கவிதைகள்- &lt;em&gt;வைரமுத்து&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது வேறு மழைக்காலம்- நாவல்- &lt;em&gt;ஸ்டெல்லா புரூஸ்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;விடுதலைப் போரின் இறுதி நாட்கள்- கட்டுரை- &lt;em&gt;தாராக்கியா&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;மெர்குரிப் பூக்கள்- நாவல்- &lt;em&gt;பாலகுமாரன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துணையெழுத்து- &lt;em&gt;எஸ்.ராமகிருஸ்ணன்&lt;/em&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படித்த சொற்ப ஆங்கிலப் புத்தகங்களில் பிடித்தது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;லவ் ஸ்டோரி- நாவல் -&lt;em&gt;எரிக் சேகால்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட் எ பென்னி மோர்...-நாவல்- &lt;em&gt;ஜெப்ரி ஆர்ச்சர்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;ட்ரீம்ஸ் டை பர்ஸ்ட்- நாவல்-&lt;em&gt;ஹெரால்ட் ராபின்ஸ்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர்- மேன் அண்ட் த மித்- அனுவங்கள்-&lt;em&gt;மோகன் தாஸ்&lt;/em&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸைட் அன் எலுசிவ் மைண்ட்- வாழ்கை வரலாறு-&lt;em&gt;நாராயணன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சத்யஜித்ரேயின்&lt;/em&gt; சிறுகதைகள்- ஆங்கில மொழிபெயர்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள நான் அழைப்பது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://meysun.blogspot.com"&gt;அனாமிகா மெய்யப்பன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pitchaipathiram.blogspot.com"&gt;சுரேஸ் கண்ணன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanthiyathevan.blogspot.com"&gt;வந்தியத் தேவன்&lt;/a&gt;&lt;br /&gt;வீரமணி இளங்கோ&lt;br /&gt;&lt;a href="http://arunhere.com/pathivu"&gt;அருண்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111829663454808135?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111829663454808135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111829663454808135' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111829663454808135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111829663454808135'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/06/blog-post_08.html' title='புத்தக ஆட்டம்- எனது பங்களிப்பு'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111770727532618700</id><published>2005-06-02T15:24:00.000+05:30</published><updated>2005-06-02T17:35:09.800+05:30</updated><title type='text'>ஈழப் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும்</title><content type='html'>&lt;p align="justify"&gt;வலைகளில் விவாதிப்பதற்கு அனைவரும் தயங்கக் கூடிய பிரச்சனை ஈழப்பிரச்சனையே. தர்க்க ரீதியில் இப்பிரச்சனை எழுப்பும் தாக்கத்தை விட, உணர்வு ரீதியில் எழுப்பும் தாக்கம் மிக அதிகம். உணர்வு ரீதியான விவாதங்களுக்கு நியாயம் அநியாயம் என்று தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரு பக்கங்கள் இல்லை. அவரவர் வலி அவர்களுக்கு.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஈழப்போராட்டத்தைப் பொறுத்தவரை தமிழக மக்களின் புரிதல், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டைப் பொறுத்தே அமைந்து வந்துள்ளது. 1983ம் ஆண்டிலே நிகழ்ந்த இனக்கலவரங்கள் விளைவித்த அவலங்களே இலங்கைப் பிரச்சனையைக் குறித்த பரவலான அறிதலை மக்களிடையே ஏற்படுத்தின. குட்டிமணி, ஜெகன் ஆகியோரின் படுகொலை மற்றும் இனக்கலவரங்கள் குறித்து திராவிடர் கழகம் பல்வேறு ஊர்களில் நடத்திய கண்காட்சிகள் மற்றும் இந்திய ஊடகங்கள் ஆகியவை தமிழக மக்களிடையே ஏற்படுத்திய சிங்கள் வெறுப்புணர்வும், இந்திய அரசாங்கம் இப் படுகொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் ஏகோபித்த கருத்து , பல தொடர் போராட்டங்களில் எதிரொலித்தது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனையை வைத்து பின்னப்பட்ட சர்வதேச அரசியல் இழைகளும், யார் இலங்கை தமிழர்களுக்கான உண்மையான பாதுகாவலன் என்பது குறித்து பிராந்திய ரீதியில் திராவிடக் கட்சிகள் பின்னிய அரசியல் இழைகளும் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகி விட்டன. இதைக் குறித்து முடிவற்று விவாதிக்குமளவு பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் கூட அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய அம்சம்- இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கும், போராளிக் குழுக்களுக்கும் உதவி அளிக்க ஒப்புக் கொண்டதில் தமிழர்களின் நலவிருப்பத்தை தவிர, பிராந்திய மேலாதிக்கத்தை நிலைப்படுத்த முயலும் அரசியல் நோக்கங்களும் காரணம் என்பது. ஆனாலும் அக்காலத்தில் கூட தமிழ்நாட்டு தமிழன் இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்தியா முயற்சி செய்து கொண்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருந்தான்.அதனால்தான் போராளிகளுக்கான உதவி என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைக் கூட மக்கள் பொறுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஈழப்பிரச்சனையில் தவறான வெளியுறவுக் கொள்கையால் இந்தியா இலங்கை அரசாங்கம் மற்றும் போராளிகள் ஆகிய இருவேறு எதிரிகளை தேடிக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக ராஜிவ் காந்தியின் படுகொலை ஈழப் பிரச்சனையைக் குறித்த இந்திய மக்களின் மனோபாவத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது. இப் படுகொலையின் தொடர்ச்சியாக எழுந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி, வெளியுறவுக் கொள்கையில் செய்த சொதப்பல்களை இந்திய அரசாங்கம் மறைத்துக் கொண்டது. இதே வெறுப்புணர்வை பயன்படுத்தி, ஈழப்பிரச்சினை குறித்த இந்தியர்களின் அனுதாபத்தை குறைத்து, மக்கள் மனதிலிருந்து ஈழப் பிரச்சனையை அந்நியப்படுத்தி விட்டார்கள். இதில் இந்திய அரசாங்கத்திற்கு நல்ல வெற்றி என்று கூட சொல்லலாம். போராளிகளுக்கும் அப்பாற்பட்டு ஈழப்பிரச்சனையை அலச மாட்டேன் என்பதில் இந்திய அரசாங்கமும், போராளிகளை தவிர்த்த ஈழ விடுதலை சாத்தியப்படாது என்பதில் ஈழத் தமிழர்களும் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க, ஈழத் தமிழர்களுக்கான நலனில் இந்தியத் தமிழர்களின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் போனது. தேவைக்கதிகமாக முன்பு இப்பிரச்சனையில் இந்தியா எவ்வளவு ஈடுபடுத்திக் கொண்டதோ , அதன் பின்பு தேவையான அளவு கூட அக்கறை காட்டாமல் விலகி நின்றது இந்தியா.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ராஜிவ் காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட இந்தியத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்குமான பிளவும் ,நம்பிக்கையின்மையும் ஈழப் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியதா? ஒன்றும் இல்லை என்று மறுப்பார்கள் ஈழ நண்பர்கள். ஆனால் ஈழப் பிரச்சனை குறித்த வேறுவகையான முன்னேற்றங்கள் சாத்தியப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இலங்கைப் பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்க முடியாத சட்ட சூழலையும், அடக்குமுறைகளையும் பயன்படுத்தி என்ன பயன்? போராளிகளின் இந்திய நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் , இயக்கங்களை பலமிழக்க செய்யலாம் என்று நினைத்திருந்தால் அந்த நோக்கமும் நிறைவேறவில்லை. சமீப காலமாக போராளிகளின் படைபலம் குறித்த செய்திகள் கவலை தருவதாகவே உள்ளது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;விடுதலைப் புலிகளின் கடற்படை பலத்தைப் பற்றி கட்டுரைகள் வருகின்றன. வான்படை பலத்தை பற்றி இந்து பத்திரிக்கை கவலை தெரிவிக்கிறது. கொச்சின் விமான நிலையம் புலிகளால் தாக்கப்படப் போகிறது என செய்திகள் வருகின்றன. ஒருநாள் தமிழகத்தில் பெண்வெடிகுண்டு உலவுகிறது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. மறுநாள் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இல்லை என்று கூறுகிறார் சிவராஜ் படேல்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;தமிழகத்தில் எல்லைப் பகுதியில் ராணுவ ரீதியான பதட்டம் உருவாகக் கூடிய சூழ்நிலை வெளிவரும் செய்திகளிலிருந்து கணிக்க முடிகிறது. இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறது இந்தியா? இதற்கான இந்திய நிலைப்பாட்டை உருவாக்க என்ன பங்களிக்க போகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். இலைமறைவு காய்மறைவாக இப்பிரச்சனையை பேசி என்ன முன்னேற்றம் காணமுடியும்? ராஜிவ் காந்தி கொலை என்ற செயலுக்கு அப்பாற்பட்டு இலங்கைப் பிரச்சனையை அணுகி எல்லைப்புற பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் முன்வருமா? அல்லது போராளிகள் எதிர்ப்பு என்ற பெயரில் நிலைப்பாட்டை எடுத்து, ராணுவ ரீதியாக மட்டுமே அணுகுமா?&lt;/p&gt;&lt;p&gt;மற்றுமோரு எல்லைப்புற சிக்கலை ராணுவரீதியாக ஏற்படுத்திக் கொள்வது இந்தியாவிற்கு உதவாது. எல்லைப் புற சிக்கல் நிறைந்த மாநிலமாய் மாறுவதை தமிழகமும் விரும்பாது. என்னுடைய இந்த சிக்கலைப் பற்றிய கற்பனைகள் அபரீதமாக படுகிறதா? அப்படியென்றால் எதனால் அபரீதமாக படுகிறது என்ற வாதங்களை முன்வையுங்கள். எல்லா சிக்கல்களும் சிறியதாக இருந்தபோதே கட்டுப்படுத்தாமல் விட்டவைதான்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்தியாவை பொறுத்தவரை ஈழ சுயாட்சியில் விடுதலைப் புலிகளை தவிர பிற அமைப்புக்களும் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல தோன்றுகிறது. அவ்வாறான பிற அமைப்புக்களுக்கு மக்கள் செல்வாக்கு ரீதியான சாத்தியம் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். மக்கள் அபிமானம் இல்லாமல், பேருக்கு பிற அமைப்புகளை உருவாக்கி அதிகாரப் பகிர்வளிப்பது எவ்விதத்திலும் உதவாது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;எல்லைப் புற பதட்டம் தணிக்க சகநாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை வளர வேண்டும் . இலங்கையை பொறுத்தவரை, ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை போராளிகளுக்கிருக்கும் முக்கியத்துவத்தை இந்தியா அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் தற்போது உருவாகிவிட்டது. அதைப் போல தொடர்ச்சியான இந்திய எதிர்ப்பு ஈழ சுயாட்சிக்கு உதவப் போவதில்லை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;பரஸ்பர நம்பிக்கையை வளர்த்து ,அமைதிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பணியாற்ற வேண்டிய தருணமாக இதைக் கருதுகிறேன். இதை ஒரு சாமான்யனாக சொல்கிறேன். ஏனெனில் இலங்கைப் பிரச்சனைக்கான புரிதல்கள் திராவிடக் கட்சிகளின் நிலைப்பாட்டை குறித்தே அமைந்துள்ளது என்று தொடக்கத்தில் எழுதியிருந்தேன். அவற்றிலிருந்து விலகி வந்து இப்பிரச்சனையை அலச செய்த முயற்சியே இது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;மீண்டும் ஒரு இந்திய அமைதிப்படை- ராஜிவ் காந்தி மரணம் குறித்த விவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் யாருக்கும் பிரயோசனம் இல்லை.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111770727532618700?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111770727532618700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111770727532618700' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111770727532618700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111770727532618700'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/06/blog-post.html' title='ஈழப் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111743745040564419</id><published>2005-05-30T12:27:00.000+05:30</published><updated>2005-05-30T12:57:41.653+05:30</updated><title type='text'>அவலம்: கவிதை</title><content type='html'>என்னுடைய மற்றுமொரு கவிதை முயற்சி. இதில் கவிதை இருக்கிறதா என்ற அடிப்படைக் குழப்பத்தைத் தவிர, உபயோகிக்கும் வடிவத்தில் எது கொஞ்சமாவது தேறும் என்ற மற்றோரு குழப்பமும் சேர்ந்து கொண்டது. எனவே இரு வடிவத்தில் ஒரே கவிதையை (?) வழங்கியிருக்கிறேன். &lt;br /&gt;வடிவம் 1&lt;br /&gt; &lt;br /&gt;உள்ளிருப்போர்&lt;br /&gt;வெளியே தெரியாத &lt;br /&gt;"ஏசி" கார்&lt;br /&gt;&lt;br /&gt;ஆள் இல்லாத&lt;br /&gt;பின்சீட் நோக்கி &lt;br /&gt;பிச்சை எடுத்தவளிடம்&lt;br /&gt;&lt;br /&gt;காசு போடாமல்&lt;br /&gt;களவாடிவிட்டேன்&lt;br /&gt;இக்கவிதையை.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவம் 2&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளிருப்போர்வெளித்தெரியாத&lt;br /&gt;"ஏசி" கார்&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிச் சொல்வது&lt;br /&gt;சிக்னல் பிச்சைக்காரியிடம்&lt;br /&gt;பின் சீட்டில்ஆளில்லை என்பதை?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வடிவம் கொஞ்சமாவது தேறுகிறது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111743745040564419?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111743745040564419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111743745040564419' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111743745040564419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111743745040564419'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/05/blog-post_29.html' title='அவலம்: கவிதை'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111708839728289305</id><published>2005-05-26T11:49:00.000+05:30</published><updated>2005-05-26T14:50:30.576+05:30</updated><title type='text'>பொறியியல் கல்வி- நுழைவுத் தேர்வு தேவையா?</title><content type='html'>&lt;div align="justify"&gt;நுழைவுத் தேர்வு என்பது சமீப காலங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய விசயமாகிவிட்டது. இன்று நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று மருத்துவர் ராம்தாஸ் மற்றும் ஜி. கே வாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளும், நேற்று முனைவர் ஆனந்தக் கிருஷ்ணன் " பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகிறார்கள்" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய செய்திகள். இவற்றை அரசியல்வாதிகளின் மற்றுமொரு அறிக்கை என ஒதுக்கித் தள்ள முடியாது. ( முனைவர் ஆனந்தக்கிருஷ்ணன் அரசியல்வாதியல்ல)&lt;br /&gt;&lt;br /&gt;பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்ப்பிற்கு முன்பிருந்த நேர்முகத் தேர்வு முறையை மாற்றி, நுழைவுத்தேர்வு முறையை எம்.ஜி,ஆர் காலத்தில் அறிமுகப்படுத்திய போது, அதற்கு கிடைத்த வரவேற்பும், அதனால் விளைந்த பலன்களும் அதிகம். நேர்முகத் தேர்வில் சாத்தியப்பட்ட தில்லுமுல்லுகளை அது களைந்ததோடு, கிராமப்புற மற்றும் கீழ்தட்டு மாணவர்களுக்கும் இடம் கிடைக்க வகை செய்தது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் செய்த மற்றோரு சீர்திருத்தம்-தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்தது. ஆரம்பத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பிருந்தாலும், இன்று பொறியல் திறன் கொண்ட மனிதவளத்தில் தமிழகம் முண்ணனியில் இருப்பதற்கு, தனியார் பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டதும் ஒரு முக்கியமான காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பிற்காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகியதும், பல கல்லூரிகள் தரமற்று இயங்குவதும், பொறியியல் கல்வியின் தரம் குலைந்து போனதும் வேறு வகையான பின்விளைவுகள். அவை எல்லா நானயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளது என்ற தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்து விட்டன. இதே தத்துவத்தை உணர்த்தும் வகையில்தான் நுழைவுத்தேர்வுகளும் மாறிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் இடமளிக்கும் முறையின் தற்கால அவசியத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். கல்லூரியில் இட அனுமதி பெறுவதை எளிதாக்கும் நோக்குடன் துவக்கப்பட்ட இத்திட்டம், பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக தற்போது மாறிவிட்டது. இத்திட்டல் அமுல் படுத்தப்பட்ட காலத்தில் இத் தேர்வு எழுதுவதற்காக விசேடமான ஆயத்தங்கள் செய்வது அவசியமில்லாமல் இருந்தது. பெரும்பாலும் 12ம் வகுப்புக்குரிய பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். இதைத் தவிர பொது அறிவுக் கேள்விகள் சில கேட்கப்படும். நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள்,அவர்கள் நகர்புறத்தில் படிப்பவர்களானாலும் சரி, கிராமப்புரத்தில் படிப்பவர்களானாலும் சரி, நல்ல மதிபெண்கள் எடுக்கும் வகையில் நுழைவுத் தேர்வு அமைந்திருந்தது.தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இத்திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது.50 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு,100 மதிப்பெண்களாக மாற்றப்பட்டது.கேட்கப்பட்ட கடினக் கேள்விகளின் சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையான மாற்றம் மாணவர்களின் சுமையை அதிகப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. 12ம் வகுப்புத் தேர்விற்கு ஆயத்தம் செய்வதோடு, நுழைவுத்தேர்விற்கும் தனியாக விசேடமாக ஆயத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள். நுழைவுத்தேர்வெழுத மாணவர்களுக்கு பயிற்சி தருவதற்காக தனியார் பயிற்சி நிறுவனங்கள் உருவாகின. இவர்களது கட்டணமும் பல ஆயிரங்களாக உயர்ந்து நிற்கிறது. நுழைவுத்தேர்வில் கடினக் கேள்விகளின் சதவிகிதம் அதிகரித்த நிலையில் பயிற்சி பெறாத மாணவர்கள் தேர்வில் பரிமளிக்க இயலாத நிலை ஏற்பட்டு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் பாதிப்புக்குள்ளானவர்கள் அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஏழை மாணவர்களுமேயாகும .இப்பள்ளிகளில் ஒழுங்காக பாடம் சொல்லித்தரவே ஆசியர்கள் இல்லை. இச்சூழ்நிலையில் நுழைவுத்தேர்விற்கான பயிற்சியை யார் அளிப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் பயிற்சிநிலையங்களில் சேர்ந்து பயில தேவையான வசதி இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், மற்ற ஏழை மாணவர்களுக்கும் இருக்கிறதா? அவ்வாறு இல்லாத பட்சத்தில் இறுதித் தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்தால் கூட, நுழைவுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த காரணத்தால் ஏழை மாணவர்கள் வாய்ப்பிழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறதே? இதன் மூலம் நகர்புற மாணவர்களும், வசதி படைத்தோரும் மட்டும் அதிகம் பயன்பெறும் வகையில் ஒரு நடைமுறை இருக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இக்கேள்விகளை தேவையற்றது என ஒதுக்கித் தள்ள முடியாது. கிராமப்புற மாணவர்கள் மிகக் குறைவாக மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். எனவே மதிப்பெண் தரப்பட்டியலை வெளியிடக் கூடாது என கூறியிருக்கிறார் மருத்துவர் ராம்தாஸ். இதற்கான புள்ளிவிவரம் அவரிடம் உள்ளதா? என்பது தெரியவில்லை. அதற்கான சரியான புள்ளி விவரம் உள்ள பட்சத்தில், இந்த சமனற்ற தன்மை நிவர்த்தி செய்ய வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவனின் சுமையை அதிகரிக்கும் மற்றுமொரு அம்சம்- பல்வேறு நுழைவுத் தேர்வுகள். இவை தேவையில்லாத ஒன்று. நுழைவுத் தேர்வின் அவசியமே புதிராகிப் போன காலக்கட்டத்தில் , பிராந்திய அளவில் நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் தேவையில்லாதுதான். மாநில அளவில் CAT போன்ற ஒரே நுழைவுத்தேர்வை நடத்தி அதனடிப்படையில் மாணவர்சேர்ப்பு நடத்துவதே உசிதமான செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;நுழைவுத் தேர்வினால் உள்ள் சிறப்புப் பயன் என்ன? நுழைவு தேர்வு தவிர்த்த, பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டும் ஏன் இட அனுமதி தரக்கூடாது? புரபசனல் கோர்ஸ் என்பதால் கண்டிப்பாக நுழைவுத் தேர்வு வைத்துத்தான் சேர்க்க வேண்டுமா? நுழைவுத் தேர்வில் 5 மார்க் வாங்கியவன் கூட ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் பெற்று எஞ்சினியராகும் கூத்தெல்லாம் நடக்கிறதே-இவ்வாறிருக்க நுழைவுத்தேர்வால் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;நுழைவுத்தேர்வுக்கான அவசியத்தை மறுபரீசலனை செய்து, அதனை சீரமைப்பதற்கான தருணம் இது என்றே நான் கருதுகிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111708839728289305?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111708839728289305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111708839728289305' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111708839728289305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111708839728289305'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/05/blog-post_25.html' title='பொறியியல் கல்வி- நுழைவுத் தேர்வு தேவையா?'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111416589311539653</id><published>2005-05-12T15:56:00.000+05:30</published><updated>2005-05-12T12:38:17.633+05:30</updated><title type='text'>சுடுதண்ணீர் கால்வாய் தெரு</title><content type='html'>&lt;div align="justify"&gt;மதுரையில் மில்கேட் ( தற்பொழுது பெரிய பாலம் இருக்கு) அருகே, ரயில்வே டிராக்கை ஒட்டி இருக்கும் ஒரு தெருவின் பெயர்தான் இது. மதுரைவாசிகள் இத்தெருவை அறிந்திருக்கக் கூடும். ஆனால் எதனால் இத் தெருவிற்கு இப்பெயர் வந்தது? என்ற காரணம் நிறைய பேருக்கு தெரியாது.சில மாதங்கள் முன்புதான் இதன் பெயர் காரணத்தை நான் அறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்மயமாக்கத்தால் இன்றுவரை பாதிக்கப்படாத நகரம் மதுரை. தமிழகத்தின் பிறநகரங்களான சென்னை, கோவை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் தொழிற்சாலைகள் அமையாத நகரம்.ஆனாலும் தானியம் மற்றும் நகை வர்த்தகத்தில் மதுரை முக்கிய பங்கு வகிக்கிறது. தானியங்களுக்கு தேர்முட்டி, நகைக்கடைகளுக்கு ஆவணிமூலவீதி, காமராஜர் சாலையில் பல அரிசி ஆலைகள், பல ஊர்களிலிருந்து திரளாக 24 மணிநேரமும் வந்து கொண்டிருக்கும் மக்கள், அவர்களுக்காக ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் புரோட்டாக் கடை- எனக்குத் தெரிந்து மதுரை பல வருடங்களாக இப்படியே மாறாமல்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் அமைந்த தொழில் நிறுவனங்களில் டிவிஎஸ் குழுமமும், மதுரா கோட்ஸ் மற்றும் பென்னர் காட்கில் ( சின்னப் பசங்களா இருக்கும் போது காட்கில் எல்லாம் தெரியாது, பென்னர் காக்கி என்றுதான் பேச்சு வழக்கில் சொல்வார்கள்) ஆகியவை முக்கியமானவை.இவற்றுள் டிவிஎஸ் குழுமம் இந்திய நிறுவனம். ஆனால் கோட்ஸும், பென்னரும் துரை கம்பெனிகள் ( ஆங்கில பங்குதாரர்களால் நிர்வகிக்கப்பட்ட கம்பெனிகள்). 1970 மற்றும் 80 ம் ஆண்டுகளில் கோட்ஸிலும், பென்னரிலும் வேலைபார்த்தவர்களுக்கு சம்பளம் கணிசமாக இருந்தது. கோட்ஸில் நிறைய தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். மில்கேட் என காலம்காலமாக குறிப்பிடப்படும் பகுதி மதுராகோட்ஸ் தொழிற்சாலையின் நுழைவாயில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று சிப்டுகளில் தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்நிறுவனத்தில், சிப்டின் முடிவில் வெளியேறும் தொழிலாளர்களாலும்,அடுத்த சிப்டிற்கு உள்ளே வரும் தொழிலாளர்களாலும் போக்குவரத்தே ஸ்தம்பித்துப்போகும் என்று சொல்வார்கள்.மதுரையிலிருந்து வாடிப்பட்டி வரை தொழிலாளர்களுக்காக ரயில் ஒன்று இயங்கி வந்தது என்பதும் ஆச்சரியமான தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. மீண்டும் சுடுதண்ணீர் கால்வாய் பற்றிய விசயத்துக்கு வருவோம். மதுரா கோட்ஸில் அக்காலத்தில் இரு டர்பைன்கள் இயங்கி வந்தன. அந்த டர்பைனின் சுடுநீரை வைகை ஆற்றில் கொண்டு சேர்ப்பதற்காக கட்டப்பட்ட கால்வாய்தான் சுடுதண்ணீர் கால்வாய். முன்பு டர்பைன் நீரை திறப்பதற்கு முன் மக்களிடம் முன்னறிவிப்பு செய்வார்களாம். சுடுதண்ணீர் உடலில் பட்டால் பொத்துப் போய் விடுமாம். ஆனால் இதே சுடுதண்ணீர் உபயோகித்து சலவை செய்ய ஆற்றங்கரையில் சலவைத் தொழிலாளர்கள் தயாராக இருப்பார்களாம். இந்த சுடுதண்ணீர் திறந்து விடும் வழக்கம் எப்பொழுது நிறுத்தப்பட்டது என்பதை பற்றிய தகவல் இல்லை. சுற்றுப் புற சூழல் பாதிப்பை பற்றி யாராவது பிரச்சனை எழுப்பியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்ஸிலும், பென்னரிலும் வேலைபார்த்தவர்களின் குடும்பம் அக்காலத்தில் பொருளாதாரச் செழிப்புடன் இருந்தன.கேண்டினில் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இனிப்புகள் கிடைக்கும். பென்னரில் வேலை பார்த்த தோட்டக்காரரின் சம்பளமே 1980ம் வருடத்திலேயே 1200 ரூபாய்க்கு மேல் இருந்தது. இந்நிறுவனங்கள் தரும் போனசை வைத்து மதுரையிலிருக்கும் துணிக்கடைகள், நகைக்கடைகள் எல்லாம் வியாபாரம் நடத்தியது அக்காலம். இந்நிலைமை சாசுவதம் என தொழிலாளர்கள் நினைத்து இயங்கிவந்தார்கள், ஆனால் காலமும் ,தொழில்நுட்பமும், வியாபரப் போட்டிகளும் அனைவரிடமும் தொடர்ச்சியாக கருணை காட்டுவதில்லை.&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;பென்னர் நிறுனத்தை ஜேகே டயர்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் தேவையற்றதாக முடிவு செய்யப்பட்டு விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆட்குறைப்பு முழு வேகத்தில் நிகழ்ந்தேறியது. கோட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் உலக அளவில் மிக சொற்பமே என்பதால் கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அந்நிறுவனத்திலும்மேற்கொள்ளப்பட்டன.இந்நடவடிக்கைகள் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் அதிகம். ஆனாலும் இத்தனிமனித பாதிப்புக்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் சமூகம் இருந்தது. பொருளாதாரம் பிரதானப்படுத்தப்பட்ட உலகின் இத்தைகைய வேதனைகள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அம்சமாக சிறிது காலத்தில் மாறிப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்திற்கும் மேல் சம்பாதித்த தோட்டக்காரருக்கு அடுத்த வேளை சாப்பாடு பிரச்சனையாய் போனபோது பாவமும் பழியும் யாரிடம் என்று தெரியவில்லை. ஆனால் இவை உணர்த்திய பாடங்கள்- உலகின் சாசுவதமற்ற நிலையையும், நமது திறமை என்று மதிப்பிழந்து போகும் என்பதை பற்றிய அறியாமையும், தொடர்ந்து நம் தகுதிகளையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் தான். சொல்வது எளிது. ஆனால் திறமைகளை தொடர்ந்து வளர்ப்பதெல்லாம் அனைவருக்கும் சாத்தியப்படும் விசயமா?&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மில்லில் இன்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. ஆனால் தொழிலாளர்கள் தற்போது சொற்பமாகவே உள்ளனர். தொழிற்சாலை நடப்பதும், மூடியிருப்பதும் ஒன்றுதான் எனச் சொல்கிறார்கள். பென்னரில் வேலைபார்த்த தோட்டக்காரர் பையன் தற்பொழுது விப்ரோவில் இஞ்சினியராக இருக்கிறானாம். காலத்தின் இன்னொரு கருணை முகம் இது. ஆனாலும் அவரால் மறக்கமுடியுமா அனுபவித்த வலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுடுதண்ணீர் கால்வாயில் சுடுதண்ணீர் ஓடுவதில்லை. ஆனாலும் அது உணர்த்தும் உண்மைகள் சுடுகின்றன. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111416589311539653?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111416589311539653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111416589311539653' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111416589311539653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111416589311539653'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/05/blog-post_12.html' title='சுடுதண்ணீர் கால்வாய் தெரு'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111538508055811317</id><published>2005-05-06T18:39:00.000+05:30</published><updated>2005-05-09T18:17:39.603+05:30</updated><title type='text'>நுனிப்புல் திரைப்பட ரசனை- இக்கடச் "சூடு'</title><content type='html'>&lt;div align="justify"&gt;நண்பர் அருணின் தமிழர்களின் திரைப்பட ரசனை பற்றிய பதிவும், ரஜினியும் விஜய்யும்தான் தமிழ்படங்களின் தரம் உயராததற்கான காரணம் என்று பறைசாற்றி, ரஜினியைபற்றி ஒரு பதிவு போடப்போகிறேன் என தொடர்ச்சியாக பயமுறுத்திக்கொண்டிருக்கும் சுரேக்ஷ் ( பிச்சைப்பாத்திரம்) அவர்களும்தான் நான் இப்பதிவை எழுதுவதற்கான காரணகர்த்தாக்கள்.அருணின் பதிவில் "மூன்றுமணி நேரம்பொழுதுபோக்குக்காக படம் பார்ப்போம்" என்ற தமிழனின் மனோபாவத்தை நுனிப்புல் மேயும் தன்மை எனக் குறிப்பிட்டு, இதற்குக் காரணம் தமிழ் ரசிகர்கள் எனச் சாடியுள்ளார்.இந்தக் கண்டுபிடிப்புக்கான ஆதங்கம் சந்திரமுகியின் வெற்றிக்குப் பிறகு வந்துள்ளது என்பதுதான் இவரது கவலை குறித்த ஆதார சந்தேகங்களை எழுப்புகிறது."சந்திரமுகி ஒரு ஓவர்ரேட்டட் மூவி,இவ்வாறாக ஓவராக தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவதன் மூலம் தமிழர்களின் சினிமா ரசனை தரமிழந்து விட்டது" என்பதே இவர் எழுதியிருப்பதன் மையக் கருத்தாகஇருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர்களின் தரக்குறைவினால்தான் கமல் ,மணிரத்னம் போன்ற படைப்பாளிகள் மசாலாக் குப்பைகளை தருகிறார்கள் என்பது கூடுதலாக கொடுத்திருக்கும் இன்னொரு வாதம். நல்ல படங்கள் என்பதற்கான இலக்கணத்தை வகுத்துக் கொண்டு, இவர்களின் இலக்கணத்திற்கு உட்பட்ட படம் ஓடும்போது தமிழனின் ரசனை உயர்ந்து விட்டது என பெருமை பேசுவதும், ஓடாவிட்டால் தமிழனின் ரசனை மாண்டு விட்டதே என நோவதும் பல ஆண்டுகாலமாகவே நடப்பதே.அருண் புதிதாக சேர்ந்திருக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சினிமா என்பது பொழுதுபோக்கு மீடியம்தான் எனும் பொழுது, பொழுதுபோக்கை எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்வதில் என்ன தவறிருக்கிறது?இந்தியா போன்ற ஏழை நாட்டில் அன்றாட பிரச்சனைகளின் சுமைகளிலிருந்து தப்பித்தலுக்கான ஒரு மீடியமாய் சினிமா மாறி நீண்டகாலம் கிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் சினிமாவின் வளர்ச்சிக்கான மூலதனமே, சுமைகளின் நிஜங்களிலிருந்து தப்புவதற்கான மக்களின் கேளிக்கை எதிர்பார்ப்புக்களை வைத்துத்தான் அமைந்தது/அமைந்திருக்கிறது.தமிழ் தெரிகிறது என்பதற்காக அனைவரும் மவுனியை படித்து புரிந்து கொள்ள முடியுமா?அல்லது மவுனி படிப்பவர்கள் எல்லாம் ஆனந்தவிகடனை, முத்துக்காமிக்ஸை ஒதுக்கி விட்டார்களா?எல்லா&lt;br /&gt;முரண்பாடுகளையும்,வெகுஜன விருப்பு/வெறுப்புக்களையும் மீறி இலக்கியமும் மொழியும் வாழ்ந்து,வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முதலாவதாக அநாமிகா மெய்யப்பன் சொன்னது போல், சினிமாக்களின் பலவகைகள் அனைத்து நாட்டு சினிமாக்களிலும் எடுக்கப்பட்டு, பார்க்கப்பட்டு வருகின்றன. ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் போல, சிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் ஓடாததால் ஆங்கிலப் படங்களின் தரம் குறைந்து போனதா? தலை சிறந்த ஆங்கிலப் படங்கள் வந்தாலும் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? என்ற ர்வம் குறைந்து போனதா? ஜேம்ஸ்பாண்டைப் பற்றி கவலைப்படுகிறார்களே...என்ன ரசனை இவர்களுக்கு? என யாராவது அங்கலாய்த்தார்களா? ஒரு வியாபாரிக்கு மக்களின் ரசனைக்கு மதிப்பளிக்கத் தெரிய வேண்டும் வியாபாரிக்கு.அல்லது நான் இப்படித்தான் தயாரிப்பேன். இவர்கள் வாங்கினால் போதும் என ஒதுங்கத் தெரிய வேண்டும்.அதை விட்டு விட்டு வாங்கும் போது புத்திசாலி, ஒதுக்கும் போது முட்டாள் என்று சாடினால் அது சரியான வியாபாரமுமல்ல, உன்னதமான கலையுமல்ல. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவின் வளர்ச்சி என்றாலே கமல், மணிரத்னம் என்று ஆரம்பிக்கிறீர்களே? ஏன்? அதன் முன் இருந்தவரெல்லாம் சினிமாவை படுபாதாளத்தில் தள்ளி வைத்திருந்தார்கள். இவர்கள்தான் கைகொடுத்து நிறுத்தினார்களோ?தனிமனித துதி இருப்பதாலும்,தேவைக்கதிக புகழை ,மதிப்பை ஒரு படத்துக்கு அளிப்பதனாலும், மக்களின் ரசனையும், சினிமாவும் அழியுமென்றால் எம்.ஜி.ஆர் காலத்திலேயே அழிந்திருக்கும். அவ்வாறின்றி ஸ்ரீதர், பாலச்சந்தர், பீம்சிங் போன்ற இயக்குநர்கள் தமிழ்திரையுலகின் கதைக்கலன்களில், தொழில்நுட்பத்தில் புதிய முயற்சிகளை&lt;br /&gt;செய்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை தந்தார்களே? மக்களின் ரசனை இன்றி அது எவ்வாறு சாத்தியப்பட்டது?13 நாட்களிலே ஒரு ஆஸ்பத்திரி செட்டுக்குள் வைத்து எடுக்கப்பட்ட "நெஞ்சில் ஒர் ஆலயம்" மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லையா? "சொன்னது நீதானே" பாட்டிற்கு கறுப்பு வெள்ளையில் ஒரு அறைக்குள்ளே பல ஆங்கிள் வைத்து அசத்திய ஒளிப்பதிவாளர் வின்செண்ட். மக்கள் ரசிக்கவில்லையா? மாட்டுக்கார வேலன் பார்த்த மக்கள்தானே நெஞ்சில் ஓர் ஆலயமும் பார்த்தார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தற்போது கூட "ஆட்டோகிராப்பும்" கில்லியும் ஒரே சமயத்தில் ஓடி வெற்றி&lt;br /&gt;பெறவில்லையா?&lt;br /&gt;கேளிக்கை முன்னிலைப்படுத்தி மசாலாப் படங்களை தரும் இயக்குநர்களை&lt;br /&gt;விட,கலைச்சேவகன் பட்டமும் வேண்டும்,வியாபாரமும் செழிக்க வேண்டும் என்று இரண்டான்கெட்டானாய் படம் எடுப்பவர்கள்தான் தமிழ்படங்களை சிக்கலில் தள்ளி விட்டார்கள்.85ம் வருடத்திற்கு மேல் படம் எடுக்க வந்த சில இயக்குநர்களுக்கு உலக படங்களின் வீடியோக்கள் சுலபமாகக் கிடைத்தன. இந்தப்படங்களின் தாக்கத்தினால் ,தொழில்நுட்ப மேலாதிக்கத்தையும்,யதார்த்தங்களை மீறிய காட்சி பிரம்மாண்டங்களையும் முன்னிலைப்படுத்தி படம் எடுத்து வெற்றி பெற்றவர்தான் மணிரத்னம்,கமல்ஹாசன் போன்றவர்கள். காட்பாதரின் தாக்கத்தில் மூன்று படங்களை எடுத்த பெருமை மணிரத்னத்தையே சேரும்.காப்புரிமை திருட்டு என்று மூலக்கதைக்கு கிரடிட் கொடுத்து மணிச்சித்திரதாழை தழுவியிருக்கும் வாசுவை தாக்கும் சிலருக்கு,மணிரத்னத்தின் காட்பாதர் தழுவல் கண்ணில் படவில்லை."நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்லை" என்ற பாலகுமாரனின் வசனத்தின் உதவியுடன், நம் அயோத்திக் குப்பம் வீரமணிகளை, வேலு நாயக்கனாக,தளபதி சூர்யாவாக மாற்றி சமூக புரட்சி செய்த புரட்சியாளர் அல்லவா மணிரத்னம். அக்னி நட்சத்திரம் படத்தில் பாட்டி செத்த வீட்டிலும்,பாட்டியின் தலைக்கு கீழே லைட்டிங் வைத்து புரட்சி செய்தவர் அல்லவா மணிரத்னம். யதார்த்தம் இருக்கிறதா? கேட்காதீர்கள்.அதுதான் தொழில்நுட்ப வளர்ச்சி, தமிழ் சினிமா வளர்ச்சி. ஆயுத&lt;br /&gt;எழுத்து ஏதோ மெக்ஸிகோ படமாமே? கேட்காதீர்கள். இவர்கள் பாரதி வழி&lt;br /&gt;வந்தவர்கள்.எட்டுத்திக்கும் பல பிலிம் பெஸ்டிவல்கள் செல்வார்கள்.கதைகளை காப்பி அடித்து கொண்டு இங்கு படமாய் எடுப்பார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நல்ல படங்கள் எடுக்க மண் சார்ந்த கதைகள் தேவை என்ற எண்ணத்தை மாற்றி, தொழில்நுட்ப மேலாதிக்கமும், பிரம்மாண்டமும் அவசியம் என்ற சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய பங்கு மணிரத்னம், கமலஹாசன் மற்றும் சங்கருக்கு உண்டு. இங்கேதான் தேங்கி நிற்கிறது தமிழ்சினிமாவின் வளர்ச்சி. தமிழகத்தின்,இந்தியாவின் பிரச்சினைகள் சார்ந்த கதைகள் எங்கே&lt;br /&gt;படமாக்குகிறார்கள்? கேட்டால் ரோஜா இல்லையா, பம்பாய் இல்லையா என்று&lt;br /&gt;கூறுவார்கள். ஆனால் ஒரு ஜீவாதாரப் பிரச்சனையை மேம்போக்காக அலசிவிட்டு, சில தனி மனிதர்களின் தவிப்புக்களை முன்னிலைப் படுத்திய ஏமாற்று வேலைதான் அப்படங்களில் நடந்தது.பம்பாய் படத்தில் இந்து சார்பு அரசியல்வாதி கலவரத்தைப் பார்த்து வருந்துவதாக ஒரு காட்சி. இந்நிலை யதார்த்தமா? பொழுதுபோக்கு என்ற நோக்கில் மேற்குறிப்பிட்ட மணிரத்னத்தின், கமலஹாசனின் படங்களை நல்ல படங்கள் என்று ஏற்றுக் கொள்வேனே தவிர, தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துகிறது என்பதெல்லாம் மிகப் பெரிய பாசாங்கு என்பதுதான் என் கருத்து.ஏனெனில் தேவைக்கதிகமாக பிரம்மாண்டத்தை வலியுறுத்தி,மேலைநாட்டு பாணிகளையே பின்பற்றி, தமிழ் திரைப்படங்களுக்கு தனி அடையாளம் கிடைக்காமல் செய்தவர்கள்தான் இவர்கள்.இவர்களுள் கமலையும், மணிரத்னத்தையும் காட்டிலும் மிகப்பெரிய குற்றவாளி சங்கர். இவர் எடுத்ததெல்லாம் சபஸ்டிகேட்டட் மசாலாப் படம். இவரது படங்களால் தமிழ்பட தரம் உயர்கிறதாம். ஜோக்குதான் போங்க. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கதைகளின் பலத்தில் வெற்றி பெறும் இயக்குநர்கள் இன்னும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;சேரன் ஒரு பொற்காலத்தின் மூலமும், ஆட்டோகிராப் மூலமும் அதைச் செய்தார்.&lt;br /&gt;"விட்டுக் கொடுத்து வாழ்வோம்" என்ற பாரதிராஜாவின் கிழக்குச்சீமையிலே படத்தின் கிளைமாக்ஸ் ஸ்லைட் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படங்கள் ஓடவில்லையா? இப்படங்களினால் தமிழ்படங்களின் தரம் உயரவில்லையா?மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் கமல் நகைச்சுவையின் சில சிகரங்களை தொட்டிருக்கிறார் என்கிறார் அருண். இது அவருடைய ஓவர்ரேட்டிங் இல்லையா?நகைச்சுவையின் பல சிகரங்களை தமிழில் ஏற்கனவே தொட்டு விட்டார்கள். அவற்றுடன் ஒப்பிடும்போது மும்பை எக்ஸ்பிரஸ் சாதாரணம். எத்தனை நாளைக்குத்தான் காதலிக்க நேரமில்லை&lt;br /&gt;சிறந்த படம் என்று சொல்வீர்கள். மும்பை எக்ஸ்பிரஸ் வந்தவுடன் நிலைமை மாறும்? -இது கமலஹாசனின் பேட்டியின் ஒரு பகுதி. நிலைமை மாறியதா? அருணின் மனச்சாட்சிக்குத் தெரியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உலக சினிமாவில் இல்லாத ஆனால் தமிழ் சினிமா பெற்றிருக்கும் பலம் என&lt;br /&gt;நகைச்சுவை நடிகர்களை குறிப்பிடுகிறார் இயக்குநர் மகேந்திரன். சபாக்ஷ் மீனா படம் பார்த்து இன்று வரை சிரிக்க முடிகிறது. இவையெல்லாம் பார்த்து&lt;br /&gt;ரசித்தவர்கள் மும்பை எக்ஸ்பிரஸ்ஸிற்கு தேவையான அளவு வரவேற்பைத்தான் தருவார்கள். கமல் சிகரங்களைத் தொடுகிறார் என கமல் பக்தர்களாய் பாராட்ட முடியாது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கமல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய வசதி.ரஜினியை திட்டும் போது, தமிழ்சினிமா காவலராய் மாறி அக்கறைப்பட்டு திட்டுவது. முரட்டுக்காளையிலிருந்தே இதைத்தான் செய்கிறார்கள்.கலை வளர்க்கும் வேந்தர்களும், இயக்குநர்களும் ரஜினியை வைத்து படம் எடுத்து கல்லாவையும் நிரப்பிக் கொண்டார்கள். ரஜினியை வைத்து ராகேவேந்தர் படமா எடுக்க முடியும்? என்று உணர்ச்சி வசப்பட்ட பாரதிராஜா,கொடிபறக்குது படத்தால் லாபம் சம்பாதித்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். "அருணாச்சலா" படத்தின் கேரள விநியோகஸ்தர் என்ற முறையில் படத்தின் வெள்ளி விழாவில் கேடயம் வாங்கினார் கமல்ஹாசன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சினிமா முதலில் வியாபாரம்தான். கலை வளர்க்க முயல்பவர்கள் இவ்வியாபார நோக்கங்களை பிரதானப்படுத்தாமல், அதே நேரத்தில் நக்ஷ்டப்படாமல் முயற்சிகளை செய்யலாம். குறும்படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் ,சின்னத்திரை என பல சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் இவ்வாறான முயற்சிகளில் பாலச்சந்தர், பாலுமகேந்திரா தவிர வேறு யாரும் ஏன் வரவில்லை. கலையைக் காட்டிலும் பெரியதிரையின் வணிக சாத்தியங்கள் அவர்களை கவர்ந்திழுக்கின்றன. அந்த வணிகத்தில் வெகுஜன ரசனையை பூர்த்தி செய்பவரே வெல்வார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வெகுஜன ரசனை அறிவுத்தளத்தில் மட்டும் தனித்து இயங்கும் அம்சமல்ல. சமூகம் சார்ந்த விசயம். கல்லாமை , இல்லாமை எல்லாம்தான் இம்மக்களிடம் இருக்கிறது. இன்று ஒரு படம் ஓடாவிட்டால் மக்கள் ரசனை மழுங்கி விட்டது என சொல்வது எளிது. ஆனால் இதே "கல்லாமை. இல்லாமை" மக்கள்தான் கமலஹாசனுக்கும், மணிரத்னத்திற்கும் அவர்கள் தற்போது அனுபவிக்கும் பிரதானத்திற்கு காரணமாய் அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதே மக்கள்தான் மக்கள் அபிமானத்தை தவறாக எடை போட்டு "பாபா" தந்த ரஜினிகாந்தை புறக்கணித்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மக்களின் ரசனை சமூகம் சார்ந்த விசயம்.அதன் குறைபாடுகளுக்கு ரஜினியையும், விஜயையும் காரணமாக்காதீர்கள். சமூக மாற்றத்திற்கேற்ப ரசனைகள் மாறலாம். ஆனாலும் மசாலாப் படங்கள் ஒழியாது. தமிழ் படங்களும் அழியாது.எல்லாவற்றுக்கும் மேலாக திரைப்படத்துறை என்பது லட்சக்கணக்கான தொழிலாளிகள் பணியாற்றும் துறை. ஹாலிவுட் போலன்றி, பட்டினி கிடக்கும் உதவி இயக்குநர், லைட்பாய் முதல் தியேட்டர்களின் சைக்கிள் காண்ட்ராக்டர் மற்றும் முறுக்கு விற்பவன் வரை இதை நம்பி வாழ்பவர் பலர். இவர்களுக்கு வேண்டியது கூட்டம். இந்தக் கூட்டங்களை மசாலாப் படங்கள் பெற்றுத்தருகிறது என்றால் அதற்காக மகிழத்தான் என்னால் முடிகிறதே தவிர , தமிழ் படங்கள் தரம் உயரவில்லையே என கவலைப்பட இயலவில்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111538508055811317?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111538508055811317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111538508055811317' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111538508055811317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111538508055811317'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/05/blog-post.html' title='நுனிப்புல் திரைப்பட ரசனை- இக்கடச் &quot;சூடு&apos;'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111321395682908644</id><published>2005-04-11T15:14:00.000+05:30</published><updated>2005-04-12T12:21:58.006+05:30</updated><title type='text'>ரஜினி ச(கா)ப்தமா?- நூல் விமர்சனம்</title><content type='html'>ஒரு ஆய்வுநூலைப் போன்ற தலைப்பு. ரஜினியின் பன்முகங்களை ஆசிரியர் அக்குவேறாக ஆணிவேராக அலசி புட்டு வைக்கப் போகிறார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தலைப்பு. ரஜினியின் வாழ்க்கை வரலாறு என சில புத்தகங்களை படிக்க நேரிட்டிருந்தாலும் அவை வேறு காலக்கட்டங்களில், அதாவது ரஜினி என்னும் மனிதனுக்கு அரசியல் முக்கியத்துவம் ஏற்படாத காலக்கட்டத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள். பாபா படத்தின் ஏமாற்றம், ராமதாஸ் பிரச்சனை, பொதுத் தேர்தலில் எடுபடாத வாய்ஸ் என பல சரிவுகளை கண்ட பின்னால் ரஜினியைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். இதனால்தான் சப்தமா? சகாப்தமா என்று தைரியமாக (?) பெயர் வைத்துள்ளார்களா? என்று கூட தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி ராம்கி என்ற அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு, ஜெ. ராம்கியாக ஆசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். ஆனால் ரஜினி ரசிகன் என்ற என்னுடைய அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு இந்த நூலை என்னால் படிக்கவும் முடியாது. விமர்சிக்கவும் முடியாது. புத்தகத்திற்காக தன்னுடைய பெயரிலிருந்து ரஜினியை ராம்கி துறந்திருந்தாலும் கூட, தன்னுடைய ரஜினி ரசிகத்தன்மையை முழுவதுமாக விலக்கி வைத்து ராம்கி இப்புத்தகத்தை எழுதவில்லை( எழுத முயற்சித்தாரா என்பதும் தெரியவில்லை). தலைப்பு எதிர்பார்க்க வைக்கும் காட்டமான அலசல் புத்தகத்தில் மிஸ்ஸிங். போதக்குறைக்கு ரஜினியின் படங்களை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தலைப்பாக கொடுத்திருக்கிறார். எனவே இது மற்றுமொரு வித்தியாசப்படுத்தப்பட்ட வாழ்க்கை வரலாறுதான் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் வாழ்க்கை வரலாறு என்று வரும்போது, இதுவரை வெகுஜன மீடியாவிலும், ரஜினிரசிகன் இதழ்களிலும் வெளிவராத சம்பவங்களை கண்டுபிடித்து எழுதுவது கடினம். அவ்வகையில் இந்நூலில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான சம்பவங்கள் புதிதாக இல்லை. ஆனாலும் ரஜினியின் ஜெயகாந்தன் அபிமானம் எனக்கு தெரியாத செய்தி.மேலும் எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் துவக்கத்தில் வந்த பல்வேறு பத்திரிக்கைப் ( விசிட்டர் போன்ற பத்திரிக்கைகள்)  பேட்டிகளை தேடி எடுத்து குறிப்பிட்டுள்ளார் ராம்கி.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி ரசிகரல்லாத ஒருவருக்கு இப்புத்தகம் அளிக்கும் வாசிப்பனுவத்தை வேறு யாராவதுதான் சொல்ல வேண்டும். நான் புத்தகத்தை கீழே வைக்காமல் படித்துவிட்டேன். ராம்கியின் எளிய எழுத்து நடையும், வார்த்தைப் பிரோயகங்களும் அவரது பலம். சாதாரண நடிகனாக இருந்த ரஜினி, மூன்றாண்டுகளுக்குள் சூப்பர் ஸ்டார் ஆனதை விளக்குகிறது "முள்ளும் மலரும்" என்ற அத்தியாயம். இதன் பின்னால் இருந்த வணிக காரணங்களையும், சினிமாவில் ரஜினி புகுத்திய புதிய பரிமாணத்தையும் இன்னும் விரிவாக ராம்கி அலசியிருக்க வேண்டும் . எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு பின்பு அவ்விடத்தை பிடிக்க முயற்சி செய்தவர்கள் கமல், ரஜினி மட்டுமல்ல, விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ், ஏன் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் கூட வலுவாக முயற்சித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களையெல்லாம் மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் ஓவர்டேக் செய்ததது ரஜினியின் சினிமா சாதனை. அதற்குக் காரணம் அவரது தனித்தன்மை. அந்தத் தனித்தன்மையை வெறும் ஸ்டைல்தான், நடிப்பல்ல என்று சாடியவர்கள் பலர். ஆனாலும் மக்கள் ரசித்தனர். படங்கள் சிறப்பாக ஓடின. கதை சரியில்லாவிட்டாலும், ரஜினி என்ற தனிமனிதனுக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் ஆன்மிக முகத்தையும், அரசியல் முகத்தையும் அலசி, இரண்டும் ஒருங்கிணைவதில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் ராம்கி.இதிலும் காட்டமான விமர்சனங்களை முன் வைக்க முயலவில்லை ராம்கி. ரஜினி அரசியல் வராததற்கான மூன்று யூகங்களை முன் வைக்கிறார் ஆசிரியர். இவற்றுள் எது நிஜமான காரணம் என்பதை வாசகர்களின் முடிவிற்கே விட்டு விடுகிறார். ரஜினியின் அரசியல் குறித்த அத்தியாயங்கள் பல்வேறு பிரபலங்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பாக படுகிறதே தவிர ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படவில்லை.மேலும் ரஜினியின் அரசியல் குறித்த நிலையை வெறும் 1995 தூர்தர்சன் பேட்டியிலிருந்து மேற்கோள் காட்டி முயற்சித்திருப்பது நிறைவாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியும் ரசிகர்களும் பற்றிய தளபதி அத்தியாயம் சிறப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆருடனான ஒப்பீடு, ரசிகர்களுடன் உள்ள இடைவெளி ஆகிய அம்சங்களை சிறப்பாக அலசியிருக்கிறார்."தன்மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் ரஜினி இருக்கிறதோ இல்லையோ, அவரது பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை"- ராம்கி எழுதிய மேற்குறிப்பிட்ட வரிகள் சத்தியமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த தமிழகமும் தன்பேச்சைக் கேட்கும் மாயை ரஜினிக்கு இல்லை. அந்த தெளிவுதான் அரசியல் வராததற்கான காரணம் என்று குறிப்பிடுகிறார். இது விவாதத்திற்குறிய விசயம். என்னைப் பொறுத்தவரை மக்களை நேரிடையாக சந்திக்கத் தேவையான பொறுமையும், வலுவும், தைரியமும் ரஜினிக்கு இல்லை ( விஜயகாந்திடம் நிறைய இருக்கிறது). ரஜினி ஒரு தனிமை விரும்பி என்பது இதற்கான காரணமாய் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளாக ராம்கி பட்டியலிட்டுருப்பதை ரஜினியிடம் யாரவது காட்டினால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் ரஜினியிடம் ரசிகர்களுக்கு குறைந்திருக்கும் அரசியல் எதிர்பார்ப்பையும், குறையாத அபிமானத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சப்தமா? சகாப்தமா? என டைட்டில் வைத்ததோடு சரி. இதற்கு விடைதேடவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ராம்கிக்கு இல்லை.குறைந்த பட்சம் , திரையுலகில் வணிகரீதியாக ரஜினி ஒரு சகாப்தம் என்று ராம்கி கூறியிருக்கலாம் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;நட்புடன் ராம்கிக்கு எனக்கு கருத்துப் பிழைகளாக பட்ட சில விசயங்களை கூற விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;நெற்றிக்கண் படத்தை ஆக்சன் படம் என குறிப்பிட்டுள்ளது சரியல்ல&lt;/li&gt;&lt;li&gt;ரஜினி பெரியாரின் கருத்துக்கள் தேவையற்றவை என்று சொன்னது, தமிழக அரசின் விருது வழங்கும் விழாவில்தான். அருணாச்சலம் பட விழாவின் போதல்ல.&lt;/li&gt;&lt;li&gt;1998ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக-தாமாக கூட்டணிக்கு ரஜினி தன் ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். பொங்கல் தினத்தன்று அனைத்துப் பத்திரிக்கைகளும் இந்த செய்தியை பிரசுரித்திருந்தன.வெளிநாடு செல்லும்முன், ரஜினி கலைஞரையும், முரசொலி மாறனையும் கோபாலபுரத்தில் சந்தித்தார்.&lt;/li&gt;&lt;li&gt;நாம் வாழ வைப்பேன் படத்தில் இடம்பெற்ற "ஆகாயம் மேலே"பாடலை வாலி எழுதியதாக ஞாபகம்.( உறுதியாக கூற் முடியவில்லை)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;ரஜினி ரசிகர்களுக்கு கண்டிப்பாக சுவையாக இருக்கும். மற்றவர்களுக்கு??&lt;/p&gt;&lt;p&gt;நண்பர் ராம்கியின் எழுத்துப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111321395682908644?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111321395682908644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111321395682908644' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111321395682908644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111321395682908644'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/04/blog-post.html' title='ரஜினி ச(கா)ப்தமா?- நூல் விமர்சனம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-111158029285372666</id><published>2005-03-23T17:46:00.000+05:30</published><updated>2005-03-24T09:55:14.743+05:30</updated><title type='text'>மறக்க முடியாத டெஸ்ட்: இந்தியா-பாகிஸ்தான் 1987-பெங்களூர்</title><content type='html'>1986-87ன் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி மேட்ச் இது. இதன் முன்பு நடந்த 5 மேட்சுகளும் டிராவில்&lt;br /&gt;முடிந்தன.வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டிலும், தோல்வி அடையக் கூடாது என்ற எண்ணமே இரு&lt;br /&gt;&lt;br /&gt;அணிவீரர்களிடமும் மேலோங்கி இருந்ததால் , இரு அணிகளுமே உக்கிரம் காட்டாமல் ரன்களை குவிக்கும் பாதுகாப்பான&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட்டை விளையாடி போரடித்து விட்டன.இந்த அறுவையான தொடரின் நடுவேதான் சென்னையில் இம்ரான்கானை&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீகாந்த் விளாசினார். அஜாருதீன் கல்கத்தாவிலும், ஜெய்ப்பூரிலும் இரண்டு சதங்களை அடித்தார். கவாஸ்கர் 10000 ரன்களை&lt;br /&gt;&lt;br /&gt;அகமதாபாத்தில் கடந்தார். பாகிஸ்தான் தரப்பிலும் சாகிப் அகமத், ரமீஸ் ராஜா என பலர் ரன்களை குவித்தனர்.டெஸ்ட்&lt;br /&gt;&lt;br /&gt;மேட்சுகளின் நடுவே ஒருநாள் போட்டிகளும் நடைபெற்றாதாலேயே இத்தொடரை ஆர்வமாக மக்கள பார்த்தார்கள். ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் நம்மை சாப்பிட்டு விட்டது. கல்கத்தாவில் தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றியை&lt;br /&gt;&lt;br /&gt;ஈட்டிக்கொடுத்த சலிம்மாலிக்கின் ஆட்டம்.. இன்று நினைத்தாலும் தூக்கம் வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழலில்தான் தொடரின் கடைசி டெஸ்ட் பெங்களூரில் நடைபெற்றது. இத்தொடரின் மற்றபோட்டிகள்&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்திலும் பேட்ஸ்மேனுக்கு சாதகமான ஆடுகளங்களே அமைந்தன. பெங்களூர் ஆடுகளம் சரியாக தயார்செய்யப்படாமல்&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாளிலேயே பந்து பலகோணங்களில் திரும்ப தொடங்கியது.டாஸை இழந்தது நம் துரதிர்க்ஷ்டம். ஆனால் லெக்ஸ்பின்&lt;br /&gt;&lt;br /&gt;ஜாம்பவான் அப்துல்காதிரை பாகிஸ்தான் அணியில் சேர்க்காதது நம் அதிர்க்ஷ்டம். அவருக்கு பதிலாக இக்பால் காசிம் என்ற&lt;br /&gt;&lt;br /&gt;இடதுகை சுழற்பந்து வீச்சாளரை அணையில் சேர்த்திருந்தார்கள். இவருடைய வல்லமையை யாரும் ஆரம்பத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;உணரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது பாகிஸ்தான். கபில்தேவ் முதல் இருவிக்கெட்டுக்களை எடுக்க, மற்ற&lt;br /&gt;&lt;br /&gt;விக்கெட்டுக்களை எல்லாம் மணீந்தர்சிங் பார்த்துக் கொண்டார். வசிம் அக்ரம் கால்களின் இடையே பந்து புகுந்து சென்று ,&lt;br /&gt;&lt;br /&gt;தற்கால வார்னேயின் பந்து செய்வதைப் போல கிளீன்போல்ட் செய்தது. சிறுவர்களாகிய நாங்கள் மிகுதியாக&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோசப்பட்டோம். under prepared பிட்சின் குறைபாடுகளையும் அத்தகைய பிட்சில் நான்காவது இன்னிங்க்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;விளையாடுவதன் ஆபத்தையும் உணரக்கூடிய அளவிற்கு கிரிக்கெட் நுணுக்கங்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;116 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய பின் நான்காவது இன்னிங்ஸ் ஆபத்தையெல்லாம் பற்றி இந்தியா கவலைப்பட&lt;br /&gt;&lt;br /&gt;அவசியம் இல்லாமல்தான் போனது. கவனத்துடன் விளையாடி 100 முதல் 150 ரன்கள் லீட் எடுத்தாலே வெற்றி நிச்சயம் என்ற&lt;br /&gt;&lt;br /&gt;நிலைதான் இருந்தது. இந்தியாவின் இன்னிங்க்ஸ் முதல்நாளிலே துவங்கிவிட்டது. ஆட்டநேர இறுதியில் 68 ரன்களை&lt;br /&gt;&lt;br /&gt;கவாஸ்கர், ஸ்ரீகாந்த் ஆகியோரின் விக்கெட்டுக்களை இழந்து ,இந்தியா பெற்றிருந்தது.மொகிந்தர் அமர்நாத்தும்,&lt;br /&gt;&lt;br /&gt;வெங்சர்காரும் ஆடிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலக்கட்டத்தில், இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் துலீப் வெங்சர்க்கார். 1986ம் ஆண்டு இங்கிலாந்து&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுப்பயணத்திற்கு பின் சர்வதேச பேட்ஸ்மேன்கள் தரப்பட்டியலில் முதலிடத்தை பெற்றிருந்தார்.இந்திய அணியில்&lt;br /&gt;&lt;br /&gt;இவரைத்தவிர அசாருதீன், சாஸ்த்ரி, கபில் என பல ஜாம்பவான்கள் இருந்தார்கள். கிரன்மோரேயும் உருப்படியாக பேட்&lt;br /&gt;&lt;br /&gt;செய்வார். எனவே இந்தியா அதிகரன்களை குவிக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மறுநாள் கொஞ்ச நேரத்திலேயே மொகிந்தர் அவுட் ஆனார். அதன் பின்பு வந்த ஆட்டக்காரர்களோ நின்று&lt;br /&gt;&lt;br /&gt;ஆடமுயலாமல், அடித்து ஆடமுயன்று ஆட்டம் இழந்தார்கள். டீப் மிட்விக்கெட்டிலேயே இரண்டு மூன்று கேட்சுகள்&lt;br /&gt;&lt;br /&gt;சலிம்மாலிக் பிடித்தார்.வெங்சர்க்கார் மட்டும் 50 ரன்கள் எடுத்தார். மற்றபடி 145 ரன்களுக்கு உணவு இடைவேளைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;முன்பாகவே அனைத்து விக்கெட்டுக்களும் விழுந்தன. டெளசிப்பும், காசிமும் தலா 5 விக்கெட்டுக்கள். 29 ரன்கள் மிக&lt;br /&gt;&lt;br /&gt;சொற்பமான முண்ணனிதான். ஆனாலும் ரசிகர்கள் நம்பிக்கை இழக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் அணி இத்தருணத்தில் மகிழச்சியாக இருந்திருக்க வேண்டும். முதல் நாளின் மோசமான ஆட்டத்தின் பாதிப்பை,&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் இரண்டாவது நாள் மோசமான ஆட்டம் ஈடு செய்துவிட்டது.இம்ரான்கன் சுதாரித்து கொண்டு புதிய&lt;br /&gt;&lt;br /&gt;உத்திகளை கையாண்டார். ரிஸ்வான் அஜ் உமானிற்கு பதிலாக ஜாவேத் மியாண்டாட் ஓப்பனராக களம் இறங்கினார்.முதல்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிங்ஸைப் போலில்லாமல் இரண்டாவது இன்னிங்சில் 45 ரன்களை முதல் விக்கெட்டிற்கு சேகரித்தனர் ரமீஸ¤ம்,&lt;br /&gt;&lt;br /&gt;ஜாவெத்தும். சாஸ்திரியின் பந்தில் ஜாவெத் ஆட்டமிழந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்பு முதல் இன்னிங்சைப் போல பாக் விக்கெட்டுக்கள் மளமளவென சரியவில்லை.ரமீஸ்,மாலிம், இம்ரான் ஆகியோர்&lt;br /&gt;&lt;br /&gt;கவனமாக விளையாடி ரன்களை சேகரித்தார்கள். முன்னதாக அனுப்பப்பட்ட இக்பால் காசிம் 26 ரன்கள் எடுத்தார்.மனீந்தர்&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இன்னிங்ஸ் விக்கெடுக்கள் கொடுத்த உற்சாக மிகுதியால் பல்வேறு மாற்றங்களை முயற்சித்ததால் அவருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;விக்கெட்டுக்கள் கிடைக்கவில்லை.பாக் 155 ரன்களை 5 விக்கெட்டுக்களை இழந்து இரண்டாம் நாள்ஆட்ட இறுதியில்&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் இந்தியா விக்கெட்டுக்களை சுருட்டி விடும் என்ற ஆர்வத்தில் நாங்கள் அனைவரும் இருந்தோம்.ஆனால் நடந்தது வேறு. இம்மேட்சின் திருப்பு முனையாக நான் பாக் விக்கெட் கீப்பர் சலிம் யூசுப்பின் இன்னிங்சை கூறுவேன். அவர் குவித்த 41 ரன்கள் பாகிஸ்தான் ஸ்கோரை 249க்கு உயர்த்தியது. 198 ரன்களுக்கு 8 விக்கெடுக்களை இழந்தபின், 9 விக்கெட்டிற்கு டெளசிப் அகமதுவுடன் சேர்ந்து 51 ரன்களை குவித்தார் யுசுப்.இந்த ரன்குவிப்பு ஆட்டத்தின் முக்கியமான அம்சமாக மாறிவிட்டது. ஏனெனில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற 221 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சிரமமான இலக்குடன் இந்தியா இரண்டாவது இன்னிங்சை&lt;br /&gt;&lt;br /&gt;துவக்கியது.இம்ரானின் நிழலிருந்து வாசிம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது இக்காலக்கடத்தில்தான். இரண்டாவது&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிங்ஸில் ஸ்ரீகாந்த் மற்றும் மொகிந்தரின் விக்கெட்டுக்களை ஸ்பின்னர்களுக்கு வேலையின்றி அக்ரம் எடுத்து&lt;br /&gt;&lt;br /&gt;விட்டார்.இதன்பின்பு வந்த இந்திய பேட்ச்மேன்கள் இக்பால் காசிமையும், டெளசிப் அகமதுவையும் விளையாட முடியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;திணறினார்கள்.மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணையின் ஸ்கோர் 99/4.&lt;br /&gt;&lt;br /&gt;மணீந்தர்சிங் பந்து வீச்சில் திணறியதைப் போல காசிம் திணறவில்லை. இதற்கு காரணம் பிசன்சிங் பேடி கொடுத்த டிப்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான மைதானத்தில் பந்தை அதிகம் சுழற்ற முயலாமல் நேராக வீசவேண்டும் என்பதே பேடி&lt;br /&gt;&lt;br /&gt;கொடுத்த டிப்ஸ். இதைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக பந்து வீசினார் இக்பால்.இந்திய இன்னிங்ஸில் வைரமாக&lt;br /&gt;&lt;br /&gt;ஜொலித்தது கவாஸ்கரின் இன்னிங்ஸ் மட்டுமே. சீறும் பாம்பாக திரும்பும் பந்தினை எதிர்கொள்வதில் அவர் காட்டிய&lt;br /&gt;&lt;br /&gt;அணுகுமுறை கிரிக்கெட் பாடங்களாக அமைந்தன. மிகவும் வேதனையான அம்சம் கவாஸ்கரின் இந்த இன்னிங்சைப் பற்றிய&lt;br /&gt;&lt;br /&gt;வீடியோப் பதிவுகள் யாரிடமும் இல்லாதது. தூர்தர்சனின் ஒளிபரப்பு மிகவும் மட்டமாக அக்காலத்தில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கவாஸ்கரின் இந்த இன்னிங்ஸில் அவரது ஸ்கோர் 50 களில் இருக்கும்போது காட்சிற்கான ஒரு அப்பீல் மறுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் உறுதியான அப்பீல் அது. ஆனால் 96 ரன்களில் அவர் ரிஸ்வானால் காட்ச் பிடிக்கப்பட்ட போது பந்து மட்டையில்&lt;br /&gt;&lt;br /&gt;படவில்லை என்றே தோன்றியது. கிரிக்கெட்டில் இவையெல்லாம் சகஜம். கண்ணீருடன் பெவிலியன் திரும்பினார்&lt;br /&gt;&lt;br /&gt;கவாஸ்கர். கவாஸ்கரின் கடைசிப் போட்டி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப்டாவிட்டாலும் கூட, இப்போட்டிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;டாஸ் போட கபில்தேவ் கவாஸ்கரையே அனுப்பினார்.96 மணியான ரன்கள் இந்திய வெற்றிக்கு உதவாதது வேதனை. இதைப்&lt;br /&gt;&lt;br /&gt;போலவே சச்சின் சென்னையில் 1999 ம் ஆண்டு பிரமாதமான இன்னிங்ஸ் ஆடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவாஸ்கரின் விக்கெட்டிற்கு பின் , பாகிஸ்தானின் வெற்றி உறுதியாகி விட்டது. ரோஜர் பின்னி ஒரு சிக்சரை அடித்து&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனாலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று விட்டோம். யூசுப் குவித்த ரன்கள் பாக் வெற்றிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வழிவகுத்தன.பாக் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இம்ரானின் கனவு நினைவானது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் திறமையான வீரர்களை வைத்துக் கொண்டும், ஒருங்கிணைந்து ஆடும் தன்மை இல்லாததால் பல தோல்விகளைப்&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற காலம் அது. அதனுடன் ஒப்பிடும் போது தற்போதைய இந்திய அணி பலமடங்கு முன்னேற்றம் பெற்றுள்ள அணி.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நடைபெறவுள்ள பெங்களூர் டெஸ்ட் - கலக்கப் போவது யாரு?- நாளை முதல் தொலைக்காட்சித் திரையில்&lt;br /&gt;&lt;br /&gt;காண்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-111158029285372666?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/111158029285372666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=111158029285372666' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111158029285372666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/111158029285372666'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/03/1987.html' title='மறக்க முடியாத டெஸ்ட்: இந்தியா-பாகிஸ்தான் 1987-பெங்களூர்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-110785298339429601</id><published>2005-02-08T15:23:00.000+05:30</published><updated>2005-02-08T14:26:23.393+05:30</updated><title type='text'>கிடைக்காதது..</title><content type='html'>கிடைக்காத பேக்கரி கேக்குகள்&lt;br /&gt;பேக்கரி வைக்கவும்..&lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்காத பேட்டரி பொம்மைகள்&lt;br /&gt;பேன்ஸி ஸ்டோர் வைக்கவும்..&lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்காத ஸ்போர்ட்ஸ்டார்&lt;br /&gt;புத்தகக்கடை வைக்கவும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகளை தூண்டின&lt;br /&gt;அக்காலத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் வைக்காமல்&lt;br /&gt;வேறு வானத்தில் பறக்கிறது&lt;br /&gt;என் பட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாயில் வைத்தால் பிரச்சனை வராத பொம்மைகள்,&lt;br /&gt;எக்ஸ்பரி டேட் பார்த்து வாங்கிய சாக்லேட்டுக்கள்,&lt;br /&gt;வளுவளு தாள் புத்தகங்கள் என&lt;br /&gt;கவனத்துடன் வாங்குகிறேன் பண்டங்களை..&lt;br /&gt;என் பிள்ளைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஓங்கி வளர்கிறது&lt;br /&gt;ஏக்கங்கள் அவன் மனதில்&lt;br /&gt;பிளார்ட்பார்ம் கடை பொம்மைகளுக்கும்,&lt;br /&gt;பெட்டிக்கடை கடலை உருண்டைகளுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-110785298339429601?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/110785298339429601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=110785298339429601' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110785298339429601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110785298339429601'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/02/blog-post.html' title='கிடைக்காதது..'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-110697891423053576</id><published>2005-01-29T11:29:00.000+05:30</published><updated>2005-01-29T11:38:34.230+05:30</updated><title type='text'>வளரும் நாட்டின் அவலங்கள்- ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் </title><content type='html'>&lt;div align="justify"&gt;விமானப் பயணத்தின் போது படிக்கக் கிடைக்கும் செய்தித்தாள்கள் அவ்வப்போது சுவையாக இருக்கும். நாம் போவது ஹைதராபாத் என்றாலும் விமானம் மும்பையிலிருந்தோ அல்லது கல்கத்தாவிலிருந்து வந்திருப்பதால், அந்தப் பிராந்தியத்திற்குரிய செய்தித்தாளை படிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இம்முறை மும்பை டைம்ஸ் ஆப் இண்டியா படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான்  படிக்க நேரிட்ட செய்தி மிகுந்த அதிர்ச்ச்சியை அளித்தது. அரபு நாடுகளில் வசிக்கும் ஒருவர் தன் மகனை படிப்பதற்காக போபால் அனுப்பியிருக்கிறார்.அவருடைய உறவினர்கள் போபாலின் சிறந்த பள்ளியில் சேர்ப்பதற்காக முயற்சி செய்திருக்கிறார்கள். சேர்க்கை முறையின் ஒரு பகுதியாக எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்தப் பையனும் ஒரு மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அங்கே ஜெனரல் அனஸ்தீஸியா கொடுத்து ஸ்கேன் எடுத்துள்ளார்கள். ஸ்கேன் எடுத்த பின் பையனின் மயக்கம் தெளியவில்லை. ஸ்கேன் எடுத்த இரு டாக்டர்களும் இன்னும் சிறிது நேரத்தில் பையன் எழுந்து விடுவான் என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள்.ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு போனதும் பையன் எழுந்து விடுவான் என்று கூறி வீட்டுக்கும் அனுப்பி விட்டார்கள். பையன் கடைசி வரை  எழவேயில்லை.மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இச்செய்தி தரும் அதிர்ச்சியின் பரிமாணங்கள் பலவாக இருக்கிறது. முதலாவது பிரச்சனை- பள்ளியில் சேர்க்கும் போது எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? பள்ளி ரெசிடென்சியல் ஸ்கூலா? என்பது தெரியவில்லை. ரெஸிடென்சியல் பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை கட்டாயமானதா? அதன் முக்கியத்துவம் என்ன? சாதாரண மருத்துவப் பரிசோதனையும், மருத்துவர் சான்றிதழும் போதாதா? இக்கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எனக்கென்னமோ இந்த ஸ்கேன் வலியுறுத்தல் எல்லாம் மிகப்பெரிய வியாபாரத் தந்திரமாக படுகிறது. மருத்துவமனையும் , பள்ளியும் இணைந்து கொள்ளையடிக்கும் யுக்திதான் இது.பணக்காரப் பள்ளிகளின் சேர்க்கை முறைகளை குறித்த தணிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்வதில்லை. இப்பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும் மேல்வர்க்கமும் மந்தை ஆட்டு மனோபாவத்தால் கேள்விகள் எழுப்புவதில்லை.எனவே எவ்வித சிக்கலுமில்லாமல் செழிக்கிறார்கள் கல்வி வியாபாரிகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இரண்டாவது பிரச்சனை- மருத்துவர் குழாமை பற்றியது. Diagnostic treatment என்ற கணிப்பு அடிப்படையிலான மருத்துவ முறைகளை தேவைக்கும் அதிகமாக வலியுறுத்தி வருமானத்தை பெருக்குவதில் பெரும்பாலான மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலான மருத்துவர்களுக்கு சொந்தமாக ஒரு ரத்தபரிசோதனை நிலையம்,ஸ்கேன் சென்டர், மருந்துக்கடை எல்லாம் உள்ளது. எனவே இந்த அனைத்து வணிகமும் செழிக்கும் வகையில் நோயாளிகளுக்கு பரிசோதனைகளும், மருந்துகளும் எழுதித் தருகிறார்கள். நோயாளி கொடுக்கும் பீஸைக் காட்டிலும்,சிறந்த வருமானம் மேற்குறிப்பிட்ட வணிக நிலையங்களிலிருந்து மருத்துவர்களுக்கு கிடைக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர்களுக்கு எதிரான துவேசத்தை மனதில் சுமக்கிறோம் .ஆனாலும் வெளிப்படுத்த ஏதோ ஒரு தயக்கம். இந்த தயக்கத்தின் தொடர்ச்சிகள், பள்ளியில் சேர விரும்பிய சிறுவனின் எதிர்பாராத மரணத்தைப் போன்ற அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியவை- மேற்கூறிய அசம்பாவிதங்கள். மந்தைஆட்டு மனோபாவம் அகற்றப்பட்ட தனி மனித விழிப்புணர்வைத் தவிர, வேறு தீர்வுகள் இதற்கு இல்லை.&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-110697891423053576?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/110697891423053576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=110697891423053576' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110697891423053576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110697891423053576'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/01/blog-post_28.html' title='வளரும் நாட்டின் அவலங்கள்- ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் '/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-110613318500611790</id><published>2005-01-19T16:38:00.001+05:30</published><updated>2005-01-19T16:48:12.283+05:30</updated><title type='text'>நூல் விமர்சனம்:சினிமாவும் நானும்- இயக்குநர் மகேந்திரன்</title><content type='html'>&lt;div align="justify"&gt;எழுபதுகளின் கடைசி- தமிழ் திரையுலகின் பொற்காலம் என்பதை யாரும் மறக்க முடியாது. எம்.ஜி.ஆர் , சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களின் ஆதிக்கத்திலிருந்து கமல் , ரஜினி என அடுத்த தலைமுறைக்கு ஆதிக்கம் மாற்றப்பட்டது, செட்டுக்களுக்கு வெளியே, கிராமங்களும் திரைப்படக் கதைக் கலன்களாக மாறியது, பாரதிராஜா, மகேந்திரன் போன்ற புதிய இயக்குநர்கள் அடையாளங் காணப்பட்டது, வசனங்களின் சத்தத்தில் மூழ்கிக் கிடந்த திரைப்படங்கள் மெளனத்தின் அவசியத்தையும் உணர்ந்தது, இளையராஜா என்ற புதிய இசைமன்னனின் சாம்ராஜ்யம் விரிந்தது ஆகியவை இக்காலக்கட்டத்தில் நடந்தேறிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழக இயக்குநர்களில் மகேந்திரன் இயக்கிய படங்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்றாலும், அதிலும் வெற்றி பெற்ற படங்கள் சொற்பமே என்றாலும், அந்த சொற்ப வெற்றிகளின் மூலமே பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் இவர்.வியாபார ரீதியாக மகேந்திரனுடைய சில திரைப்படங்கள் தோல்வியடைந்திருக்கலாமே தவிர படைப்பாளியாய் அவரது திறமையையோ,படமாக்கிய விதத்தையோ, பரிசோதனை முயற்சிகளையோ யாரும் குறை கூற முடியாது. ஒரு ஒளி ஊடகத்தின் சாத்தியக் கூறுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் அவருக்கிருந்த வேட்கை, கதைக் களன்களை செம்மைப்படுத்துவதில் அவருக்கிருந்த அக்கறை, வணிகத்திற்காக சமரசம் செய்துக்கொள்ள விரும்பாத வீம்பு , இவையெல்லாம் அவருடைய போற்றத்தக்க குணங்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திரை உலகத்தார் புத்தகம் எழுதினால் அதில் அவருடைய அனுபவங்களும், தனி மனித புகழ்ச்சிகளும் மேலோங்கி நிற்குமே தவிர, படைப்பாக்கமும், திரைப்படமும் முன்னிலைப்படுத்தப்படாது. சிவாஜி கணேசன் அவரது அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ஏ.வி.எம், சரவணன் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஸ்ரீதரின் நினைவுத் தொடரை கல்கியில் படித்திருக்கிறேன். இவையெல்லாமே அனுபவக் குறிப்புக்களே தவிர திரைப்பட ஆக்கத்தின் பரிமாணங்களை முழுமையாக அலசியதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அந்த வகையில் பார்க்கும் போது, வெறும் அனுபவக் குறிப்புக்களை மட்டுமே எழுதாமல் திரைப்பட ஆக்கத்தின் பல சிக்கல்களை, பரிமாணங்களை கதாசிரியன், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு நிலைகளிலிருந்து எழுதியிருக்கிறார் மகேந்திரன். அவரது அலசல் பிரம்மிப்பூட்டும் விதமாக இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தில் அவரது ஒவ்வொரு படமும் ஏன் ஓடியது ? அல்லது ஏன் ஓடவில்லை என்பதற்கான அலசலை இயக்குநர்களுக்கான Case study என்று தாராளமாகக் கூறலாம். "முள்ளும் மலரும்" படத்தை எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்சனைகள், தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையே நடந்த சண்டைகள், பாலு மகேந்திராவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் இவையெல்லாமே வெற்றி என்பது சுலபமாக வருவதில்லை என்பதை அடிக்கோடிட்டு காண்பிக்கின்றன.&lt;br /&gt;கமலஹாசனுடன் இருந்த நட்பை ஆத்மார்த்தமாக நினைவு கூர்கிறார் மகேந்திரன். "முள்ளும் மலரும்" படம் முழுவதுமாக முடிந்த பின்பு, செந்தாழம் பூவில் பாட்டின் முதல் சரணம் மட்டும் எடுக்கப்படாமலிருந்திருக்கிறது. தயாரிப்பாளர் காசு கொடுக்கவில்லை. பாலு மகேந்திரா சண்டை போட்டுக் கொண்டு போய்விட்டார். படத்திலிருந்து இப்பாட்டே நீக்கப்ப்ட வேண்டிய நிலைமை. இத்தருணத்தில் கமல் தயாரிப்பாளர் வேணுசெட்டியாரிடம் பேசியிருக்கிறார். செட்டியார் பணம் தர மறுத்து விட்டார். கமல் காசு கொடுத்து, பாலு மகேந்திராவிடமும் சமரசம் செய்து வைக்க, இப்பாடலை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு கலைஞனின் தாகத்தை இன்னொரு கலைஞனால் மட்டுமே உணரமுடியும் என்பார்கள். கமலுக்கு மகேந்திரனின் தாகத்தை உணரமுடிந்தது, அப்படத்தில் அவர் நடிக்க விட்டாலும் கூட. இதற்கு உண்மையிலே பெரிய மனசு வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கமலின் இவ்வுதவியை மறக்காது அவருக்காக ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார் மகேந்திரன். மகேந்திரனின் மற்றொரு சிறப்பம்சம்- நாவல்களை படமாக்கியது. இதைக் குறித்தும் பலரும் அறியாத தகவல்களை குறிப்பிட்டுள்ளார் மகேந்திரன். முள்ளும் மலரும் படத்தின் மூலக்கதை உமா சந்திரனுடையது. ஆனால் இக்கதை படித்தவர்கள் மட்டுமே அறிவார்கள்- இக்கதைக்கும் படத்திற்கும் படத்தின் சில கேரக்டர்களை தவிர வேறு சம்பந்தமில்லையென்பதை. ரஜினி நடித்த காளி கேரக்டர் உமா சந்திரன் நாவலின் பிரதான கேரக்டர் அல்ல. மகேந்திரன் இந்நாவலை படிக்கத் தொடங்கியிருக்கிறார். சில பக்கங்கள் படித்தவிடனேயே காளி கேரக்டர் அவருக்கு பிடித்திருக்கிறது. உடனேயே கதையை மூடிவைத்து விட்டு, காளி கேரக்டரையும் அண்ணன் தங்கை பாசத்தையும் பிரதானப் படுத்தி கதையை பின்னி விட்டார். முழுப்படமும் எடுத்த பின்னரே கதையை மீண்டும் படித்துள்ளார். உமா சந்திரன் நாவல் படி காளி புலி கடித்து கையை இழக்கிறான். கதையின் இறுதியில் காளியும் , மங்காவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இதைப் ப்டமாக எடுத்திருந்தால் படுமோசமாக இருந்திருக்கும். இருந்த போதிலும் காளி என்ற கேரக்டருக்கான இன்ஸ்பிரேசனை தந்ததால் உமா சந்திரனை அக்னாலெட்ஜ் செய்திருக்கிறார் மகேந்திரன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதைப் போலவே புதுமைப் பித்தனின் கதையில் வரும் ஒரு தந்தை கேரக்டரை வைத்து உருவாக்கப்பட்டது உதிரிப்பூக்கள். இப்படத்தைப் பற்றியும் ஒரு அத்தியாயம்எழுதியிருக்கிறார்.பூட்டாத பூட்டுக்கள் ஏன் ஓடவில்லை? என்பது அலசப்பட்டிருக்கிறது. கதையின் மாரலில் தனக்கு ஒப்புதலில்லை என்றும், ஓடிப்போன பெண், மீண்டும் புருசனுடன் சேர்வதை மக்கள் ஒப்புக் கொள்ள வில்லை என்றும் கூறியுள்ளார். இதைப் படிக்கும் போது தோல்விக்கான காரணங்களை மகேந்திரன் நேர்மையாக அலசவில்லை என்றுதான் படுகிறது. இப்படத்தை பொறுத்தவரை அவர் நடிக்கவைக்க நினைத்தது நசுருதின் சாவையும், சுமிதா படேலையும். சில காரணங்களால் அது இயலாமல் போய் மலையாள நடிகர் சோமனையும், உதிரிப் பூக்கள் படத்தில் நடித்த இன்னொரு நடிகையையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதைப் போன்றே "கை கொடுக்கும் கை" படத்திலும் ரேவதியை ரங்கநாத் ( வில்லன்) கற்பழிப்பது போல காட்சி வைத்ததை தான் கட்டாயத்தின் பேரில் செய்ய நேரிட்டதாக குறிப்பிடுகிறார். இதையும் என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. ரஜினியின் "தம்பிக்கு எந்த ஊரு?" படத்தின் பின்னால் இப்படம் வந்ததும், தன் மனைவியை கற்பழித்தவனை ரஜினி கொல்லாமல் விடுகிறாரே என்ற ரசிகனின் ஆதங்கமும்தான் படத்தை தோல்வியடைய செய்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இளையராஜாவின் பங்களிப்பை பல அத்தியாயங்களில் சிலாய்கித்து குறிப்பிட்டுள்ளார் மகேந்திரன். ரஜினிகாந்தின் திறமை மேல் தான் வைத்த நம்பிக்கையயும், ரஜினியுடனான அனுபவங்களுக்கும் ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.ரஜினியின் நடிப்புத்திறனுக்கான சான்றாக விளங்கும் சொற்ப படங்கள் மகேந்திரனால் உருவாக்கப்பட்டது. இதற்காகவும் எனக்கு மகேந்திரனை பிடிக்கும். மகேந்திரனின் மலரும் நினைவுகளை தூர்த்ர்சனில் காண்பிப்பார்கள். ரஜினி நடித்த பல்வேறு நல்ல காட்சிகள் அதில் இடம் பெ ற்றிருக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தின் முதல் அத்தியாயம் -சினிமாக் கனவு உள்ளவர்களுக்கான மகேந்திரனின் கடிதம். அத்தைப்பாட்டி அட்வைஸாக இல்லாமல் நிஜம் தெரிக்கும் ஆலோசனையாக இவர் எழுதியிருப்பது நரம்புகளை சிலிர்க்க வைைக்கிறது.ஆலோசனைகளையெல்லாம்சொல்லிவிட்டு,பிரபலாமாகவில்லையென்றால்அதில் தவறொன்றுமில்லை. திரைப்படமென்பது வாழ்க்கையின் ஓர் அங்கமே தவிர, வாழ்க்கையின் பல நல்லவிசயங்கள் திரைப்படத்திற்கு அப்பாற்பட்டுமிருக்கின்றன என முடிக்கிறார் பாருங்கள்.இந்த அத்தியாயத்தையே தனிப்பதிவாக இட வேண்டும், அப்போதுதான் இதன் மதிப்பு விளங்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சாசனம் படம் எடுத்த கசப்பான அனுபவங்கள், அதன் தயாரிப்பு செலவினங்களை கட்டுப்ப்டுத்த தெரியாத திறமையின்மை, என் எப் டி சியுடனான சண்டைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, சாசனம் என்றாவது வரும் என்ற நம்பிக்கையுடன் புத்தகத்தை முடிக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திறமையிருந்த அளவு மேலாண்மைத் திறன் இல்லாதவர் மகேந்திரன், இதனால்தான் வணிகரீதியாக முழுமையாக பரிமளிக்க முடியவில்லை அவரால். அவர் குறிப்பிட்டுள்ள பல மேற்கோள்களிருந்து அவருக்கிருந்த படிப்புத்திறமை வெளிப்படுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நல்ல திரைப்பட ரசிகர்களும், கலைஞர்களும் படிக்க வேண்டிய புத்தகம். ஒரே இரவில் படித்து முடித்தேன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-110613318500611790?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/110613318500611790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=110613318500611790' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110613318500611790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110613318500611790'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/01/blog-post_19.html' title='நூல் விமர்சனம்:சினிமாவும் நானும்- இயக்குநர் மகேந்திரன்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-110594696321859866</id><published>2005-01-17T12:41:00.000+05:30</published><updated>2005-01-17T12:59:23.220+05:30</updated><title type='text'>வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;சங்கரமடப் பிரச்சனையின் பரிமாணங்கள் பல்வேறு விதமாக மாறி, தற்பொழுது மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்து விட்டது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நியாயமானதுதான் என நினைத்தவர்கள் கூட தற்போது இதன் பின்புலத்தில் இருக்கும் உண்மை சாமான்யர்களின் அறிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்துவிட்டார்கள். ஆனால் தனி மனிதனுக்கோ அல்லது இயக்கத்திற்கோ அரசாங்கத்தால் விளைவிக்கப்படும் இன்னல்களை, நமக்கு அம்மனிதனின் மீதோ அல்லது இயக்கத்தின் மீதோ இருக்கும் சுய விருப்பைப் பொறுத்தே ஒப்புக் கொள்கிறோம் அல்லது எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசாங்கமும் மனிதர்களின் சுயவிருப்பங்களையும் வெறுப்பினையும் தன்னுடைய செளகர்யத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது.அரசாங்கத்தின் வழிமுறைகளை நடுநிலைமையுடன் அலசக் கூடிய விமர்சகர்களோ, பத்திரிகையாளர்களோ தற்போது இல்லை.தன்னுடைய எதிரியின் மீது அரசாங்கம் அராஜக தாக்குதலை மேற்கொண்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. தன் மீது பாய்ந்தாலோ அய்யகோ என குரல் கொடுக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சங்கர மடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் நடவடிகைகளை அலசும் போது அது சட்டம் செய்யக் கூடிய கடமை மட்டுமே என யாராவது நியாயப்படுத்தினால் அது மடமை மட்டுமே. நசுக்கப்படுபவர் ஜெயேந்திரர் என்றவுடன் வரவேற்கும் வீரமணியும், ஞாநியும், நெடுமாறன் மேல் இதைப்போல நடவடிக்கை எடுத்தால் அராஜகம் என கூக்குரலிடுவார்கள். இது எவ்விதமான நடுநிலைமை? தனக்கு பிடிக்காதவரின் மீது எடுக்கப்படும் சில அராஜக நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கும் ஒருபடி மேலே போய் பாராட்டுவதும் பகுத்தறிவு வாதமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழக அரசின் போலீஸ் நடவடிக்கைகள் , கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.  நீதித் துறையின் கைகளை கட்டிப்போட்டு போலிஸ் நடவடிக்கைகளை எடுப்பது இவர்களது ஸ்டைல். கலைஞர் கைதிலிருந்து, ஏன் அதற்கு முன்பே பரிதி இளம்வழுதியின் கைதிலிருந்தே இந்த  வழிமுறை துவங்கி விட்டது. கலைஞர் கைதின் போது நீதிபதி அசோக்குமார் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்ததும், அதற்காக அவர் எதிர் கொண்ட சிரமங்களும் அனைவரும் அறிந்ததே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதன் பின்பு வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பாய்ந்தது கஞ்சா கேஸ். இதிலும் போலீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. சுதாகரன் என்ற தனிமனிதனின் நேர்மையைப் பற்றிய பிரமாதமான கருத்து யாருக்கும் இல்லை. எனவே "இவருக்கு வேண்டியதுதான்" என்பதே வெகுஜனக் கருத்தாக இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் இத்தகைய வழிமுறைகளுக்கு எதிராக நாம் கடைபிடிக்கும் மவுனம் , அரசாங்கத்திற்கு அளிக்கும் அதீத தைரியத்தையும், நாளை இத்தகைய அராஜகம் நம் மேலேயே ஏவப்படலாம் என்ற ஆபத்தையும் நாம் உணரவில்லை. கிட்டத்தட்ட சுனாமி அலைகளை கரையிலிருந்து வேடிக்கைப் பார்த்த அறியாமைதான் நம் அனைவரிடமும் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கலைஞர் கைதான போது ஜெயேந்திரர் வேடிக்கைப் பார்த்தார். செரீனா கைதான போது அனைவரும் வேடிக்கைப் பார்த்தோம். பொடா சட்டங்களின் துஷ்பிரயோகத்தை பிஜேபியும் சோவும் வேடிக்கைப் பார்த்தது. இன்று ஜெயேந்திரரின் பிரச்சனையை வீரமணியும், ஞாநியும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அரசு ஊழியர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்ட பெரிய ஆங்கிலப் பத்திரிக்கை பட்டாளமேயிருந்தது. ரீடிப் தளத்தில் பல கட்டுரைகள் ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதப்பட்டன. இன்று அதே தளத்தில் ஜெயேந்திரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சுய விருப்பு வெறுப்பின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நடுநிலைமையுடன் ஆராயும் மனோபாவம் அனைவரிடமும் இல்லாததுதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதன் விளைவென்ன தெரியுமா?போலிஸ் பற்றிய பயம் நம் அனைவரிடமும் அதிகரித்து உள்ளது. "கஞ்சா கேஸ் போட்டிருவாங்கப்பா" என பயத்தை வெளிப்படுத்துகிறோம் நான் பெயிலபிள் வாரண்ட் , ஆண்டிசிபேட்டரி பெயில் பற்றிய லீகல் லிட்டரசி பெருகியுள்ளது. இதன் நடுவில் "காவல் துறை உங்கள் நண்பன்" என்பது வெறும் கேலிக் கூத்தாகப் போனது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட போலிஸ் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டன. இன்று அராஜக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக நாளை ஆட்சிக்கு வர நேரிட்டால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும் என நினைக்கிறீர்களா? அராஜகம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. மெளனச்  சாமியாராய் பொறுத்துக் கொண்ட உங்களையும் என்னையும் தவிர வேறு யாரையும் இதற்காக குறை சொல்ல முடியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சங்கர மடம் அல்கொய்தா போல உருவகப்படுத்தப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. ஜெயேந்திரரின் புலன் விசாரணை சிடி எதிர்கட்சி டிவி சானலுக்கு கிடைக்கிறது. இதைக் கசிய விட்டது யார்? யார் மீதும் இந்தக் கசிவை குறித்த துறை ரீதியான விசாரணை கூட ஏன் துவக்கப்படவில்லை? நாளை முக்கியமான ராஜாங்க ரகசியங்கள கசியாது என்பது என்ன நிச்சயம்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சங்கர மட வழக்கிற்கு பல தனிப்படைகள் அமைக்கப் படுகின்றன. எக்கச்சக்கமான செலவு. இவற்றுக்கெல்லாம் நடுவே கூலிப்படையினால் முன்னாள் மந்திரி ஆலடி அருணா கொல்லப்படுகிறார். ஆளுங் கட்சியின் முன்னால் அமைச்சரே கொல்லப்படுகிறார். போலிஸின் பயமின்றி தமிழகமெங்கும் கூலிப்படைகள் உலவுகின்றன. இவையெல்லாம் இருக்க தமிழகத்தை அமைதிப் பூங்கா என்று பறை சாற்றிக் கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சுயவிருப்பங்களுக்கு அப்பாற்பட்ட சீரிய சிந்தனையும்,ஜனநாயக வலியுறுத்தலும் நம் தேசத்தின் அமைதிக்கு இன்றியமையாதவை. இந்த பங்களிப்புக்கு நாம் தயாரா என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டியதே இன்றைய அவசியம்.&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-110594696321859866?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/110594696321859866/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=110594696321859866' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110594696321859866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110594696321859866'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/01/blog-post_16.html' title='வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-110553166318494013</id><published>2005-01-12T16:47:00.000+05:30</published><updated>2005-01-13T09:29:34.060+05:30</updated><title type='text'>தாயாக முடியுமா?</title><content type='html'>எப்படி இருக்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை&lt;br /&gt;சொல்ல இயலாத இக்கேள்வியை வைத்துத்தான்&lt;br /&gt;தொடங்குகிறார்கள் உரையாடல்களை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் என் பதிலை&lt;br /&gt;எதிர்பார்க்காமல்&lt;br /&gt;உரையாடலை வளர்க்கிறார்கள்&lt;br /&gt;அராஜகமாக.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியிருக்கிறாய் என்று&lt;br /&gt;கேட்பதால் மட்டுமே&lt;br /&gt;எல்லோரும் என் நலவிரும்பி&lt;br /&gt;என நினைக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பல லட்ச ரூபாய்&lt;br /&gt;வணிக ஒப்பந்தத்தை&lt;br /&gt;முறித்த வாடிக்கையாளனும்&lt;br /&gt;அன்றைய தினம்எப்படியிருக்கிறாய்&lt;br /&gt;என்றுதான்&lt;br /&gt;என்னுடன் உரையாடலை துவக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நலமாயிருக்கிறேன்&lt;br /&gt;என்ற சம்பிரதாயப் பதில்களில்&lt;br /&gt;நிஜமிருந்ததில்லை எல்லா நாளும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பதில்களின்&lt;br /&gt;நிஜத்தை அறிய&lt;br /&gt;அக்கறை இல்லை&lt;br /&gt;பிறருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன உனக்கு பொல்லாத அக்கறை?&lt;br /&gt;என எதிர் கேள்வி கேட்க&lt;br /&gt;தைரியமில்லை எனக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாயிருக்கேன் என தொலைபேசியில்&lt;br /&gt;பதில் சொன்னாலும்&lt;br /&gt;குரலை வைத்தே&lt;br /&gt;என்னடா தொண்டை கட்டியிருக்கா?&lt;br /&gt;உடம்புக்கு ஒண்ணுமில்லையே?&lt;br /&gt;என அக்கறைப்பட..&lt;br /&gt;&lt;br /&gt;தாயாக முடியுமா அனைவராலும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6846009-110553166318494013?l=poetraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poetraj.blogspot.com/feeds/110553166318494013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6846009&amp;postID=110553166318494013' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110553166318494013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6846009/posts/default/110553166318494013'/><link rel='alternate' type='text/html' href='http://poetraj.blogspot.com/2005/01/blog-post_12.html' title='தாயாக முடியுமா?'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6846009.post-110551974289931504</id><published>2005-01-12T15:05:00.000+05:30</published><updated>2005-01-12T14:19:02.900+05:30</updated><title type='text'>புத்தகக் கண்காட்சி 2005- என் பார்வை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மூன்றாண்டுகளாக புத்தகக் கண்காட்சியின் பிரபல்யம் அதிகரித்து விட்டது. சென்ற ஆண்டைக் காட்டிலும் நடக்கும் பாதையை விசாலப்படுத்தி விட்டார்கள். ஆனால் கடைகளின் சதுர அடிகளில் வழக்கம் போல கஞ்சத்தனம். புத்தகக் குவியலை பார்க்க முடிகிறதே தவிர , புத்தகத்தை நிதானமாக புரட்டிப் பார்ப்பதெல்லாம் செய்ய  இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;10 சதவீத தள்ளுபடி நிரம்பவே தொல்லை கொடுத்தது. 75 ரூபாய் புத்தகத்திற்கு 7.50 தள்ளுபடி கொடுத்து சில்லறை வேண்டும் என ஆங்காங்கே படுத்தி விட்டார்கள். ஒரு கடையில் 2.50 சில்லறைக்காக கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டு சட்டைப் பாக்கெட்டை எல்லாம் துழாவிக் கொண்டிருக்க, கல்லாவில் இருந்த தாத்தா " சில்லறை பற்றி கவலைப்படாதீர்கள்" என்று மீதி கொடுத்தார். அவர் கல்லாவில் சில்லறை மலையே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அசத்த வேண்டும் என்ற் நோக்கத்தில் களமிறங்கியிருந்தனர் கிழக்கு பதிப்பகத்தார். டிக்கெட் வாங்குமிடத்தின் முகப்பு அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. சீருடை டீசர்டும் அழகாக இருந்தது. சொற்ப சதுர அடிகளிலும் புரட்டிப்பார்க்க வசதியாக புத்தகங்களை அடுக்கியிருந்தார்கள். புத்தகப்பட்டியலும்  தரமாக அச்சடிக்கப்பட்ட்டிருந்தது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடைபாதையில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புக்கள் யாரையாவது வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தன.புத்தகக் கண்காட்சி வந்த பாவத்திற்கு காலை ஒடிக்க வேண்டுமா? யாராவது கவனித்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியில் எல் ஐ சியும், இன்னுமொரு வாகன பைனாஸ் கம்பெனியும் கடை விரித்திருந்தன.நான் பார்க்கும் போது ஈ ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.  இவர்களுக்கு ஏதாவது வியாபாரம் நடந்ததா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சம்பந்தமில்லாத இடத்தில் கடை விரிக்கும் போது நன்மைகளும் இருக்கிறது, சிக்கல்களும் இருக்கிறது.பூம்புகார் பதிப்பகத்தில் பழைய புஷ்பா தங்கத்துரையின் நாவல்கள் சொற்ப விலைக்கு கிடைக்கின்றன. இது பழைய பதிப்புகள். சென்ற ஆண்டு ரூ 3.90க்கு ராஜேந்திரக்குமாரின் நாவல் ஒன்றை வாங்கினேன். இதே போன்று சுஜாதாவின் சில நாவல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கிடைக்கக் கூடும் ( கண்டிப்பாக ரூ3.90க்கு அல்ல)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆன்மீகம், யோகா, மருத்துவம் போன்ற துறைகளில் பல நூல்கள், பல்வேறு பதிப்பகத்தார்களால் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.வாங்குவதற்கு ஆளிருக்கிறார்களா?  அல்லது அரசின் நூலக ஆர்டர்களை நம்பி இவை பிரசுரிக்கப் படுகிறதா என்பது தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை கூட்டிக் கொண்டு கண்காட்சி போவது சிரமமான காரியம்தான். கூட்டம்,  நடக்க வேண்டிய தூரம் ஆகியவை இரண்டு முக்கியமான காரணங்கள். ஆனாலும்  புத்தகக் குவியலைப் பார்க்கையில் "எ
