Tuesday, October 14, 2014

 அறியாமை

தனக்கு பயந்துதான்
கதவுகளை மூடிகிறார்கள்
என்பதை 
அறியாத வரைதான்
கொசுக்கள்
கொசுக்களாக இருக்கின்றன.

நிதர்சனம்

என்னுடைய
முகமூடியை கிழித்தெறிந்து
நிஜ முகத்தை வெளிக் கொணர விழையும்
உங்கள் ஆவேசத்தை
ரசிக்கிறேன்.
கிழித்த பின்
நீங்கள்
காண்பது
என் நேற்றைய முகமூடியைத்தான்
என்ற உணர்தலால்


No comments: