கூண்டின் கதவுகளை
திறந்து விடுவதுடன்
பறவையின் விடுதலைக்கான
அதீதப்படியான உன் உணர்ச்சியை நிறுத்து
கூண்டிலிருந்து வெளியேறுவதா
உள்ளிருப்பதா
என தீர்மானிக்கும் கணத்திலிருந்து
துவங்கட்டும்
பறவையின் சுதந்திரம்.
சமயங்களில்
நீ கூண்டாக கருதுவதை
கூடாகக் கருத்க்கூடும்
பறவைகள்.
1 comment:
Good Raj
Post a Comment