Thursday, April 03, 2014

வரம்

இரைச்சலால் சூழப்பட்டிருக்கும்
அரண்களை
உடைத்து
உனை அடையும்
வலிமையான  மவுனத்தை
வேண்டி

தொடங்குகிறேன் என் தவத்தை..

No comments: