Saturday, July 24, 2010

நாய் (நம்ம) பொழப்பு

நள்ளிரவில்
கடைமூடும் தருணத்தில்
வீசப்படும்
மீந்த எலும்புத் துண்டுகளுக்காக..

காலையிலே
கடை திறக்கும் பொழுதே
வாலாட்டத் துவங்கி விடுகின்றன
நாய்கள்

2 comments:

rajkumar said...

test

சமுத்ரா said...

உங்களைப் போன்ற சுவையான கவிதைகள் எழுதுபவர்கள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது தான் பதிவுலகின் வேதனை.