Tuesday, December 07, 2010

தியாகம்

பிறரால் கவனிக்கப்பட வேண்டும்
என்ற ஆசை இல்லாமல்
புதைவதற்கு தயாராகும்.
கற்களுக்கு மட்டுமே..
அஸ்திவாரம் என்ற
அங்கீகாரம் கிடைக்கிறது