Thursday, May 27, 2004

சந்தேகம்

பிசாசின் நாவாய்
நீள்கிறது.
தான் படுத்திருக்கும்
ஆஸ்பத்திரி படுக்கையில்
தனக்கு முன்
யாராவது மரித்திருக்கிறானா? என்ற
நோயாளியின் சந்தேகம்

No comments: