அல்பம்
ஐம்புலன் அடக்கி
இறைவன் முன்
நின்றாலும்
தான் கொடுத்த
தட்சணைக்கு
விபூதி பிரசாதம்
கூட்ட மிகுதியில்
தன்னை விடுத்து
அடுத்தவனுக்கு தந்துவிடுவானோ
என தவிக்கும் மனம்.
மெழுகுவர்த்தி
இடப்பட்ட
மரண தண்டணை
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
மீண்டு வந்த
மின்சாரத்தால்
No comments:
Post a Comment