நம்பிக்கை -1
வெட்டப்பட்ட மரத்தில்
சிதைந்த கூட்டைப்பற்றி
கவிதை எழுதி
முடிப்பதற்குள்..
வீழ்ந்த மரத்தின்
குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..
காக்கை.
நம்பிக்கை- 2
வாசு பத்தாம் வகுப்பு பாசாகிறதும்
சுப்பண்ணாவுக்கு பிரமோசன் கிடைக்கறதும்
மைதிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமையறதும்
சாந்தி அததைக்கு உடம்பு சரியாகிறதும்..
நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்
சிதறுகிறது நம்பிக்கைகளாக.
பார்த்து உடைங்க தேங்காய ஐயரே..
29 comments:
Very Good, especially the first one !
vAzththukkaL , anbudan, jayanthi Sankar
ஜெயந்தி,
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
அன்புடன்
ராஜ்குமார்
ராஜ்! அருமையாக உள்ளது உங்கள் கவிதை..இரண்டுல ஒன்றுக்குத்தான் பரிசு கிடைக்கும்..இப்படி ஜாய்ஸ் கவிதை கூடாதாக்கும்(ஹா..ஹா..ஹா..)
ஆகா! ஆளாளுக்கு பரிசு கிடைக்கும் என்ற 'நம்பிக்கையோட' கிளம்பிட்டீங்கப் போல... வாழ்த்துக்கள்.
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு. எனக்கும் முதல் கவிதை ரொம்ப பிடித்திருந்தது.
எனக்கும் கூட முதல் கவிதை தான் ரொம்ப பிடித்தது. வாழ்த்துக்கள்!
Rajkumar..
I feel both are good, but liked the first one more..
முதல் வாசிப்பில் இரண்டாவது கவிதைதான் பிடித்தது. பின்னூட்டம் பெரும்பாலும் முதலாவதைக் குறிப்பிட்டதால் திருப்பி வாசிக்க, முதலாவது - முதலாவதுதான்!
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
I liked both of them...
Good ones Raj!
that was wonderful!
i loved your poem....
I came here from Mr.Narayanan's blog
:)
இரண்டாவது கவிதை இயல்பா அருமையா இருக்கு ராஜ்
I should add that the first one is very creative
Both are good. I liked second one more. In my humble view, The first one had a 'cleverness' in it which makes it look better. The second is naked in truth and has a teasing criticism which made me like it better.
Thanks and regards, PK Sivakumar
I cannot agree more with PKS; saw without any feedbacks in neyvelivichu blog and liked the 2nd one.
-bala subra
boston
The first one was amazing.. I really liked it
Rajkumar, Congratulations for having won the second place in the Nambikkai potti. Good one.
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
Nanbaaaa...
Parisu vendradharku manamaarndha vaazthukkal. Men maelum pala kavithaigal ezhuda, manamaara vaazthugiraen!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜ்குமார் வெற்றிக்கு
இன்றுதான் உங்கள் கவிதையையும் பார்த்தேன்
நம்பிக்கையளிக்கும் கவிதை
அன்புடன்
மதுமிதா
இரண்டாம் இடமா?? ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்!!
Congrats Raj!!!
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்
(பரிசு கிடைத்த) முதல் கவிதையை விட இரண்டாம் கவிதை எனக்கு பிடித்திருக்கிறது...
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். மேலும் பல பரிசுகள் பெறவும்வாழ்த்துக்கள்.
இது ஒரு தொடர்கதை :-)
எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை.
Congratulations ! ! !
ungal kavidhai romba super... congrats:)
congrats
காரைக்குடி கவிஞரே,
பெயரை காப்பாற்றிவிட்டீர். தொடர்ந்து வலைப்பூவில் கவிதை மழையை பெய்ய வையுங்கள்.
hi raj,
The first one is really superb...Keep going
Post a Comment