உங்கள்
வலிக்கான நிவாரணம்
குணமடைவதில் மட்டுமல்ல.
வலியையும் இதயத் துடிப்பைப் போல
இயல்பாக
ஏற்றுக் கொள்வதிலும் இருக்கிறது.
* * *
குணமடைந்தவர்களோ
வலி வருமோ என்ற பயத்துடன் வாழ்கிறார்கள்.
வலிகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கு
இப்பயமின்றி
இயல்பாக இருக்கிறது வாழ்க்கை.
* * *
1 comment:
வலிகள் தான் வாழ்வினை எப்போதுமே சுவரசியமாக்குகின்றன :)
Post a Comment