Thursday, June 03, 2004

இயலாமை

மொழியற்றுப் போனேன்...

நாளை மாநகராட்சியால்
வெட்டப்படப் போகும் மரத்தில்
இன்று மும்முரமாய்
கூடு கட்டும் காக்கையை
எச்சரிக்க முயன்று...

No comments: